புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 18:20
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:06
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:37
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 16:50
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 16:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:09
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:56
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 13:20
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:14
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 13:10
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 13:06
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:55
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 11:27
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 11:25
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 11:23
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:20
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49
by heezulia Today at 18:20
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:06
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:37
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 16:50
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 16:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:09
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:56
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 13:20
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:14
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 13:10
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 13:06
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:55
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 11:27
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 11:25
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 11:23
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:20
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காது கொடுங்கள், கனவு நிறைவேறும்
Page 1 of 1 •
பல பல ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்க அதிபராக இருந்து மறைந்த ஆபிரகாம் லிங்கன் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைப்பற்றி கூறிய ஒரு சொற்றொடர் இன்றளவும், எல்லா நாடுகளாலும், எல்லா கட்சிகளாலும், எல்லா அரசுகளாலும் பெருமையோடு பேசப்படுகிறது. `மக்களால், மக்களுடைய, மக்களுக்கான அரசு' என்று இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் காலாகாலமாக எல்லோராலும் சொல்லப்பட இருக்கும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ள சொற்றொடர்தான் அது.
தற்போது மத்திய அரசாங்கத்துக்கும் இந்த வார்த்தைகளை கூறினாலும், இப்போதுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனிக்கட்சி மெஜாரிட்டியாக இல்லாமல், கூட்டணி கட்சிகளின் துணையோடு அமைந்துள்ள ஆட்சியாகத்தான் இருக்கிறது. ஒரு அரசியல் கட்சி ஒரு கருத்தை கூறும்போது, அந்த கருத்து அந்த அரசியல் கட்சியின் கருத்தல்ல. ஒவ்வொரு கட்சிக்கும் தொண்டர்கள், ஆதரவாளர்கள் என்று நிறையபேர் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் ஓட்டுப்போடும்போதுதான் அந்த கட்சியில் இருந்து பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எனவே, ஒரு அரசியல் கட்சி ஒரு கருத்தை கூறுகிறது என்றால், அது அவர்களை ஆதரிக்கும் மக்களின் கருத்துத்தான். அந்தவகையில், மக்களின் கருத்தாகத்தான் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
சமீபத்தில் மத்திய அரசாங்கம் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5-ஐ உயர்த்தியது. கியாஸ் சிலிண்டர்கள் விநியோகத்தை மானிய விலையில் 6 சிலிண்டராக குறைத்துள்ளது. இதற்கும் மேலாக சில்லரை வணிகத்தில் 51 சதவீத வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி அளித்து அறிவித்தது. இப்போதுள்ள சூழ்நிலையில், ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் டீசல் விலை ரூ.5 உயர்த்தினால், அதனால் ஏற்படப்போகும் விலைவாசி உயர்வை இனிமேலும் மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது. ஒரு பெரிய குடும்பத்துக்கு 6 சிலிண்டர் மானிய விலையில் கியாஸ் என்றால், அது போதவே போதாது. அரசியல்வாதிகள், ஆளுங்கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள், மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளில் ஆண்டுக்கு எவ்வளவு கியாஸ் சிலிண்டர்கள் தேவைப்படுகிறது? என்பதை கணக்கிடுங்கள். அந்த கணக்கை வைத்துக்கொண்டு, ஒரு வீட்டில் எவ்வளவு கியாஸ் சிலிண்டர் தேவைப்படும் என்பதை கருத்தில்கொள்ளுங்கள். அதன் அடிப்படையில், சிலிண்டரை மானிய விலையில் தாருங்கள் என்பதுதான் ஏழை-எளிய, நடுத்தர மக்களின் கோரிக்கையாகும். அடுத்து, சில்லரை வணிகத்தில் அன்னிய நாட்டு முதலீடு. இது, நாடு முழுவதிலும் உள்ள சில்லரை வணிகத்தையும், அதைச் சார்ந்திருக்கும் ஏராளமான தொழிலாளர்களையும் பெரிதும் பாதிக்கும் என்பதால், இதையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது வியாபாரிகளின் கோரிக்கையாகும். மக்களின் இந்த கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, அனைத்து அறிவிப்புகளையும் திரும்பப் பெறவேண்டும் என்பது அனைத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஆகும்.
எப்போதுமே தடாலடிக்கு பெயர்போன அக்கா மம்தா, இதை திரும்பப்பெறவில்லையென்றால், `மத்திய அரசாங்கத்துக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவேன்' என்று சொன்னார், சொன்னதை நிறைவேற்றியும் விட்டார். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க. உள்பட எதிர்க்கட்சிகள் அறிவித்த `பந்த்'துக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சியான தி.மு.க.வும் ஆதரவு தெரிவித்து, கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பு, இந்த பிரச்சினைகளின் ஆழத்தை உலகுக்கு காட்டியுள்ளது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி `பந்த்' தேவையா, தேவையில்லையா? என்பது வேறு விஷயம். மம்தா பானர்ஜி `பந்த்' அரசியலில் நம்பிக்கையில்லை என கூறியிருக்கிறார். அதுபோல, இந்த கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மாயாவதி போன்றவர்களும் `பந்த்'துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால், கோரிக்கையின் வலு மிக அதிகமாக இருக்கிற இந்த நேரத்தில், பொருளாதார நிலைமை வலுப்படுத்தப்பட, இதுபோன்ற எங்கள் நடவடிக்கைகள் நிச்சயமாக அவசிய அவசர தேவை என்று மத்திய அரசாங்கம் கூறலாம். ஆனால், எந்த மக்களுக்காக நீங்கள் இந்த முக்கிய நடவடிக்கைகளை எடுக்கிறீர்களோ, அந்த மக்களே விரும்பாத நேரத்தில், நிச்சயமாக இப்போது அதை வலியுறுத்த வேண்டாம். பொருளாதாரத்தை சீர்படுத்த வேறு வழிகளை நடைமுறைப்படுத்துங்கள், இந்த வலியை குறைக்கப் பாருங்கள். முடியாது என்று சொல்லாமல், பார்க்கிறோம் என்று சொல்லி பரிசீலியுங்கள். வழி கிடைக்கும். மக்கள் கூறும் குறைகளை `காது கொடுத்து கேளுங்கள், பொருளாதார வளர்ச்சி என்ற கனவு வேறுவகை நடவடிக்கைகளால் நிச்சயமாக நிறைவேறும்' என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.
தினத்தந்தி
தற்போது மத்திய அரசாங்கத்துக்கும் இந்த வார்த்தைகளை கூறினாலும், இப்போதுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனிக்கட்சி மெஜாரிட்டியாக இல்லாமல், கூட்டணி கட்சிகளின் துணையோடு அமைந்துள்ள ஆட்சியாகத்தான் இருக்கிறது. ஒரு அரசியல் கட்சி ஒரு கருத்தை கூறும்போது, அந்த கருத்து அந்த அரசியல் கட்சியின் கருத்தல்ல. ஒவ்வொரு கட்சிக்கும் தொண்டர்கள், ஆதரவாளர்கள் என்று நிறையபேர் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் ஓட்டுப்போடும்போதுதான் அந்த கட்சியில் இருந்து பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எனவே, ஒரு அரசியல் கட்சி ஒரு கருத்தை கூறுகிறது என்றால், அது அவர்களை ஆதரிக்கும் மக்களின் கருத்துத்தான். அந்தவகையில், மக்களின் கருத்தாகத்தான் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
சமீபத்தில் மத்திய அரசாங்கம் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5-ஐ உயர்த்தியது. கியாஸ் சிலிண்டர்கள் விநியோகத்தை மானிய விலையில் 6 சிலிண்டராக குறைத்துள்ளது. இதற்கும் மேலாக சில்லரை வணிகத்தில் 51 சதவீத வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி அளித்து அறிவித்தது. இப்போதுள்ள சூழ்நிலையில், ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் டீசல் விலை ரூ.5 உயர்த்தினால், அதனால் ஏற்படப்போகும் விலைவாசி உயர்வை இனிமேலும் மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது. ஒரு பெரிய குடும்பத்துக்கு 6 சிலிண்டர் மானிய விலையில் கியாஸ் என்றால், அது போதவே போதாது. அரசியல்வாதிகள், ஆளுங்கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள், மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளில் ஆண்டுக்கு எவ்வளவு கியாஸ் சிலிண்டர்கள் தேவைப்படுகிறது? என்பதை கணக்கிடுங்கள். அந்த கணக்கை வைத்துக்கொண்டு, ஒரு வீட்டில் எவ்வளவு கியாஸ் சிலிண்டர் தேவைப்படும் என்பதை கருத்தில்கொள்ளுங்கள். அதன் அடிப்படையில், சிலிண்டரை மானிய விலையில் தாருங்கள் என்பதுதான் ஏழை-எளிய, நடுத்தர மக்களின் கோரிக்கையாகும். அடுத்து, சில்லரை வணிகத்தில் அன்னிய நாட்டு முதலீடு. இது, நாடு முழுவதிலும் உள்ள சில்லரை வணிகத்தையும், அதைச் சார்ந்திருக்கும் ஏராளமான தொழிலாளர்களையும் பெரிதும் பாதிக்கும் என்பதால், இதையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது வியாபாரிகளின் கோரிக்கையாகும். மக்களின் இந்த கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, அனைத்து அறிவிப்புகளையும் திரும்பப் பெறவேண்டும் என்பது அனைத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஆகும்.
எப்போதுமே தடாலடிக்கு பெயர்போன அக்கா மம்தா, இதை திரும்பப்பெறவில்லையென்றால், `மத்திய அரசாங்கத்துக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவேன்' என்று சொன்னார், சொன்னதை நிறைவேற்றியும் விட்டார். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க. உள்பட எதிர்க்கட்சிகள் அறிவித்த `பந்த்'துக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சியான தி.மு.க.வும் ஆதரவு தெரிவித்து, கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பு, இந்த பிரச்சினைகளின் ஆழத்தை உலகுக்கு காட்டியுள்ளது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி `பந்த்' தேவையா, தேவையில்லையா? என்பது வேறு விஷயம். மம்தா பானர்ஜி `பந்த்' அரசியலில் நம்பிக்கையில்லை என கூறியிருக்கிறார். அதுபோல, இந்த கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மாயாவதி போன்றவர்களும் `பந்த்'துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால், கோரிக்கையின் வலு மிக அதிகமாக இருக்கிற இந்த நேரத்தில், பொருளாதார நிலைமை வலுப்படுத்தப்பட, இதுபோன்ற எங்கள் நடவடிக்கைகள் நிச்சயமாக அவசிய அவசர தேவை என்று மத்திய அரசாங்கம் கூறலாம். ஆனால், எந்த மக்களுக்காக நீங்கள் இந்த முக்கிய நடவடிக்கைகளை எடுக்கிறீர்களோ, அந்த மக்களே விரும்பாத நேரத்தில், நிச்சயமாக இப்போது அதை வலியுறுத்த வேண்டாம். பொருளாதாரத்தை சீர்படுத்த வேறு வழிகளை நடைமுறைப்படுத்துங்கள், இந்த வலியை குறைக்கப் பாருங்கள். முடியாது என்று சொல்லாமல், பார்க்கிறோம் என்று சொல்லி பரிசீலியுங்கள். வழி கிடைக்கும். மக்கள் கூறும் குறைகளை `காது கொடுத்து கேளுங்கள், பொருளாதார வளர்ச்சி என்ற கனவு வேறுவகை நடவடிக்கைகளால் நிச்சயமாக நிறைவேறும்' என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யார் சொன்னாலும் சிதம்பரம் செ.காதுல விழாது.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
செவிடன் காதில் ஊதிய சங்கு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|