புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை சந்திப்பு
Page 1 of 1 •
- rathnavelபுதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 01/05/2012
7.9.2012 எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான நாள். அன்று காலை எங்கள் மூத்த மகன் திரு விஜயவேல் – திருமதி தில்லை நிவேதா தம்பதியினருக்கு 2வது பெண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வந்த்து. தாயும் சேயும் நலம் எனவும் தகவல் கொடுத்தார்கள். எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
அன்று காலை ரயிலில் மதுரை சென்று எங்கள் புதிய பேத்தியை பார்ப்பதற்காக கிளம்பினோம். மதுரை ரயில் நிலையத்திலிருந்து வடமலையான் மருத்துவமனைக்கு எப்படி செல்வதென எங்கள் பாசமகள் திருமதி தீபா நாகராணி அவர்களிடம் முந்தைய நாள் போனில் கேட்டுக் கொண்டோம். அவரும் அவர்கள் வீட்டுக்கு வரும்படி அழைத்தார். நேரம் இருந்தால் வருகிறோம் என்றோம்.
மதுரை ரயில் நிலையத்தில் காலை சுமார் 11 மணியளவில் வந்து சேர்ந்தோம். ரயிலில் வந்து மதுரைக்குள் செல்வது இது தான் முதல் தடவை. மாலை ரயிலில் திரும்புவதென்று முடிவெடுத்தோம். திரும்புவதற்கு பயணச்சீட்டு வாங்குவதற்கு என் மனைவி வரிசையில் நின்றார்கள்; (பெண்கள் வரிசையில் கூட்டம் குறைச்சலாக இருந்தது) எப்படியும் 20 நிமிடங்கள் ஆகும் என்பதால் நான் வெளியே நிலவரம் எப்படி இருக்கிறதென பார்த்து வரலாம் என வெளியே சென்றேன்.
ஊருக்குள் செல்லும் பேருந்து எங்கிருந்து கிளம்புகிறது, ஆட்டோ நிலையம் எங்கிருக்கிறது என்று பார்க்க சென்றேன். ரயில் நிலையத்தில் ஒரு அருமையான ‘குப்பைத்தொட்டிக்கான விளம்பரம்’ இருந்த்து; அதை கீழே கொடுத்திருக்கிறேன்.
அதில் வரைந்தவர் V.ராதா என இருந்தது. எனக்கு திரு வன்னித்தங்கம் ராதா எனும் முகநூல் நண்பரின் தகவல்கள் படித்த ஞாபகம் வந்தது. ரயிலில் குழுவாக பயணம் செய்வதற்கு முன் பதிவு செய்ய விபரம் கேட்டு ஒரு நிலைத்தகவலுக்கு முழு விபரங்கள் கொடுத்திருந்தார்; கைபேசி எண்ணும் கொடுத்திருந்தார். அவர் ரயில்வேயில் இருக்கிறார் என தெரியும். மதுரையில் தான் இருக்கிறாரா என தெரியவில்லை.
எனவே வரைந்தது அவர் தானா என தெரிந்து கொள்வோம் என அவரிடம் பேசினேன். எங்கள் அதிர்ஷ்டம் அவர் மதுரை ரயில் நிலையத்தில் இருப்பதாகவும், தலைமை நிலையத்தில் இருக்கிறேன் என்று சொன்னார். பார்க்க வருகிறேன் என்று சொன்னார்; நாங்கள் மாலை வரும்போது சந்திக்கிறோம் என்று சொன்னோம்.
கைபேசி எண்ணும் கொடுத்திருந்தார். அவர் ரயில்வேயில் இருக்கிறார் என தெரியும். மதுரையில் தான் இருக்கிறாரா என தெரியவில்லை.
எனவே வரைந்தது அவர் தானா என தெரிந்து கொள்வோம் என அவரிடம் பேசினேன். எங்கள் அதிர்ஷ்டம் அவர் மதுரை ரயில் நிலையத்தில் இருப்பதாகவும், தலைமை நிலையத்தில் இருக்கிறேன் என்று சொன்னார். பார்க்க வருகிறேன் என்று சொன்னார்; நாங்கள் மாலை வரும்போது சந்திக்கிறோம் என்று சொன்னோம்.
அங்கிருந்து ஆட்டோவில் கிளம்பினோம். வடமலையான் மருத்துவமனை சென்றோம். எங்கள் மருமகளையும், புதிய வரவான பேத்தியையும் பார்த்தோம். இருவரும் நன்றாக இருந்தார்கள். எங்களுக்கு மகிழ்ச்சி. எங்கள் மூத்த மகனும் சிறிது நேரத்தில் வந்தார். நாங்கள் திருமதி தீபா நாகராணி வீட்டுக்கு சென்று ஊருக்கு திரும்புகிறோம் என்று சொல்லி கிளம்பினோம். எங்கள் மகளிடம் எப்படி வருவதென என்று வழி கேட்டோம். ஆட்டோவில் கிளம்பினோம். எங்கள் மகன் விஜயவேல் காரில் கொண்டு வந்து விடுகிறேன் என்று எங்களை அழைத்துச் சென்றார். அவர்கள் வீட்டருகில் கொண்டு வந்து விட்டு திரும்பிச் சென்றார்.
தீபா நாகராணி அவர்கள் வாசலில் இருந்து எங்களை அழைத்துச் சென்றார்; எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தொலைபேசியிலும், கணினியிலும் பேசிக் கொண்டிருந்தவர்களை நேரில் பார்ப்பதால்.
அவர்கள் அவரது பெற்றோரை அறிமுகப்படுத்தினார்கள். எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
தீபா நாகராணி வீட்டுக்கு சென்று ஊருக்கு திரும்புகிறோம் என்று சொல்லி கிளம்பினோம். எங்கள் மகளிடம் எப்படி வருவதென என்று வழி கேட்டோம். ஆட்டோவில் கிளம்பினோம். எங்கள் மகன் விஜயவேல் காரில் கொண்டு வந்து விடுகிறேன் என்று எங்களை அழைத்துச் சென்றார். அவர்கள் வீட்டருகில் கொண்டு வந்து விட்டு திரும்பிச் சென்றார்.
அவர்கள் புத்தக சந்தையில் வாங்கியிருந்த புத்தகங்களை காண்பித்தார்கள். எனக்கு புத்தகங்களைப் பார்த்தவுடன் மட்டற்ற மகிழ்ச்சி. நான் அவர்களிடம் சொன்ன அறிவுரை – புத்தகங்களை இரவலாக யாரிடமும் கொடுக்காதீர்கள், இனாமாக கொடுப்பதனால் கொடுங்கள், இரவலாக கொடுத்தால் மறந்து விடும், திரும்பி வராவிட்டால் நட்பு கெடும் என்று. வாங்கிய புத்தகங்கள் அனைத்தும் அருமை (good collection of books, good purchase). வாங்கிய புத்தகங்களை ஒவ்வொன்றாக படியுங்கள் என்று சொன்னேன்; அதிலிருந்து நல்ல செய்திகளை – பதிவாகவும், முகநூலிலும் பகிரும்படி கேட்டுக் கொண்டேன். அவ்வளவையும் படித்து முடிக்க அவர்களுக்கு 5 வருடங்கள் ஆகும். நிறைய வாங்கியிருக்கிறார்கள்.
ஊர் திரும்புவதற்கு விடை பெற்று கிளம்பினோம். அவர்கள் அருகிலிருந்த ஆட்டோ ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். கிளம்புமுன் படம் எடுத்துக் கொண்டோம். நாங்கள் அவர்கள் வீட்டு முன்னால் இருப்பது போன்ற படம். எனது பாசமகள் காமிராவின் பின்னால் இருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் சேர்ந்து எடுக்க வசதியில்லை; ஆள் இல்லை. இது தான் அந்தப் படம்.
ரயில் நிலையம் வந்தோம். திரு வன்னி தங்கம் ராதா அவர்களுக்கு பேசினோம். 8வது நடைமேடை அருகில் இருக்கிறோம் என்று சொன்னோம். நாங்கள் காத்திருந்தோம். நாங்கள் 30 வயதிற்குள் உள்ள இளைஞரை எதிர்பார்த்தோம். 50 வயதுகளில் உள்ள இருவர் வந்தனர். திரு வன்னிதங்கம் ராதா அவர்களும், திரு முகமது ஆதம் பீர் ஒலி அவர்களும் வந்தார்கள். எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
திரு முகமது ஆதம் பீர் ஒலி அவர்களைப் பற்றி –
எனக்கு முகநூலில் நிறைய நண்பர்கள் இருப்பதால் தினம் அவர்கள் சுவற்றில் போய் செய்திகளை பார்க்க முடிவதில்லை; எனவே எனது நண்பர்களை நான் கேட்டுக் கொள்வது, மிக முக்கியமான செய்தியென்றால் எனது in box க்கு செய்தியாக அனுப்புங்கள் என்று.
இன்னொரு வழி, நான் காலை கணினிக்கு முன் வரும் போது அன்று யார் யாருக்கு பிறந்த நாள் என்று பார்ப்பது, அவர்களுக்கு பிறந்த நாள் செய்திகள் அனுப்புவது, தொடர்பில் இருப்பவர்கள் என்றால் அவர்களை கைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து சொல்வது, அவர்களது பக்கத்தில் சென்று பார்ப்பது என்று. அப்படி பார்க்கும் போது திரு முகமது ஆதம் பீர் ஒலி அவர்கள் கவிஞர் என்று பார்த்தேன், 3.9.2012 அன்று அவரது புத்தகத்தில் படத்தைப் போட்டு, மதுரை நண்பர் என்று போட்டு வாழ்த்து செய்தி போட்டிருந்தேன். செய்தி போட்டு 4 நாட்களுக்குள் அந்த நண்பரை பார்த்த்து மிக்க மகிழ்ச்சி. எதிர்பாராத சந்திப்பு.
திரு முகமது ஆதம் பீர் ஒலி அவர்கள் அவரது கவிதை புத்தகம் 15.9.2012 கோவையில் வெளியீடு இருப்பதாக சொன்னார்கள், விழாவுக்கு அழைத்தார்கள். மகிழ்ச்சி தெரிவித்தேன்.
திரு வன்னி தங்கம் ராதா அவர்கள் நல்ல ஓவியர், நல்ல திறமையிருக்கிறது. செய்தியை ஓவியத்தில் இணைக்கும் திறமை இருக்கிறது. அலுவலகப் பணிகளுக்கு இடையிலும் அவருக்கு இருக்கும் ஆர்வம் மிகவும் அருமை. நன்கு பயன்படுத்துகிறார். வாழ்த்துகள்.
திரு வன்னி தங்கம் ராதா அவர்களிடம் அவரது முகப்பு படத்தை மாற்றும்படி யோசனை சொன்னேன். ஒரு இனிய மாலைப் பொழுது.
அவர்களை எங்கள் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் வருகை தரும்படி அழைத்தேன். அவர்களை அவர்களது குடும்பத்துடன் எங்கள் விருந்தினராக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தரிசனம் செய்ய அன்புடன் எதிர்பார்க்கிறோம்.
நண்பர்கள் இருவரும் ரயில்வேயில் நல்ல உயர்பதவியில் இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடனும், அவர்கள் நட்பு கிடைத்த்தை மிகவும் பெருமையாகவும் கருதுகிறேன்.
பின்பு அன்று மாலை ரயிலில் திரும்பினோம். நல்ல கூட்டம். பெண்களும், மாணவ, மாணவிகளும் ஏறிக் கொண்டேயிருக்கிறார்கள். சிரமம் தான். வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கூட்டம் இருக்கும் என்கிறார்கள். தினமும் பயணம் செய்பவர்கள் பாடு சிரமம் தான்.
ரயில் திருப்பரங்குன்றத்தில் நிற்கும் போது எடுத்த படம். மலை பிரமிப்பாக இருக்கிறது.
நன்றி நண்பர்களே.
அன்று காலை ரயிலில் மதுரை சென்று எங்கள் புதிய பேத்தியை பார்ப்பதற்காக கிளம்பினோம். மதுரை ரயில் நிலையத்திலிருந்து வடமலையான் மருத்துவமனைக்கு எப்படி செல்வதென எங்கள் பாசமகள் திருமதி தீபா நாகராணி அவர்களிடம் முந்தைய நாள் போனில் கேட்டுக் கொண்டோம். அவரும் அவர்கள் வீட்டுக்கு வரும்படி அழைத்தார். நேரம் இருந்தால் வருகிறோம் என்றோம்.
மதுரை ரயில் நிலையத்தில் காலை சுமார் 11 மணியளவில் வந்து சேர்ந்தோம். ரயிலில் வந்து மதுரைக்குள் செல்வது இது தான் முதல் தடவை. மாலை ரயிலில் திரும்புவதென்று முடிவெடுத்தோம். திரும்புவதற்கு பயணச்சீட்டு வாங்குவதற்கு என் மனைவி வரிசையில் நின்றார்கள்; (பெண்கள் வரிசையில் கூட்டம் குறைச்சலாக இருந்தது) எப்படியும் 20 நிமிடங்கள் ஆகும் என்பதால் நான் வெளியே நிலவரம் எப்படி இருக்கிறதென பார்த்து வரலாம் என வெளியே சென்றேன்.
ஊருக்குள் செல்லும் பேருந்து எங்கிருந்து கிளம்புகிறது, ஆட்டோ நிலையம் எங்கிருக்கிறது என்று பார்க்க சென்றேன். ரயில் நிலையத்தில் ஒரு அருமையான ‘குப்பைத்தொட்டிக்கான விளம்பரம்’ இருந்த்து; அதை கீழே கொடுத்திருக்கிறேன்.
அதில் வரைந்தவர் V.ராதா என இருந்தது. எனக்கு திரு வன்னித்தங்கம் ராதா எனும் முகநூல் நண்பரின் தகவல்கள் படித்த ஞாபகம் வந்தது. ரயிலில் குழுவாக பயணம் செய்வதற்கு முன் பதிவு செய்ய விபரம் கேட்டு ஒரு நிலைத்தகவலுக்கு முழு விபரங்கள் கொடுத்திருந்தார்; கைபேசி எண்ணும் கொடுத்திருந்தார். அவர் ரயில்வேயில் இருக்கிறார் என தெரியும். மதுரையில் தான் இருக்கிறாரா என தெரியவில்லை.
எனவே வரைந்தது அவர் தானா என தெரிந்து கொள்வோம் என அவரிடம் பேசினேன். எங்கள் அதிர்ஷ்டம் அவர் மதுரை ரயில் நிலையத்தில் இருப்பதாகவும், தலைமை நிலையத்தில் இருக்கிறேன் என்று சொன்னார். பார்க்க வருகிறேன் என்று சொன்னார்; நாங்கள் மாலை வரும்போது சந்திக்கிறோம் என்று சொன்னோம்.
கைபேசி எண்ணும் கொடுத்திருந்தார். அவர் ரயில்வேயில் இருக்கிறார் என தெரியும். மதுரையில் தான் இருக்கிறாரா என தெரியவில்லை.
எனவே வரைந்தது அவர் தானா என தெரிந்து கொள்வோம் என அவரிடம் பேசினேன். எங்கள் அதிர்ஷ்டம் அவர் மதுரை ரயில் நிலையத்தில் இருப்பதாகவும், தலைமை நிலையத்தில் இருக்கிறேன் என்று சொன்னார். பார்க்க வருகிறேன் என்று சொன்னார்; நாங்கள் மாலை வரும்போது சந்திக்கிறோம் என்று சொன்னோம்.
அங்கிருந்து ஆட்டோவில் கிளம்பினோம். வடமலையான் மருத்துவமனை சென்றோம். எங்கள் மருமகளையும், புதிய வரவான பேத்தியையும் பார்த்தோம். இருவரும் நன்றாக இருந்தார்கள். எங்களுக்கு மகிழ்ச்சி. எங்கள் மூத்த மகனும் சிறிது நேரத்தில் வந்தார். நாங்கள் திருமதி தீபா நாகராணி வீட்டுக்கு சென்று ஊருக்கு திரும்புகிறோம் என்று சொல்லி கிளம்பினோம். எங்கள் மகளிடம் எப்படி வருவதென என்று வழி கேட்டோம். ஆட்டோவில் கிளம்பினோம். எங்கள் மகன் விஜயவேல் காரில் கொண்டு வந்து விடுகிறேன் என்று எங்களை அழைத்துச் சென்றார். அவர்கள் வீட்டருகில் கொண்டு வந்து விட்டு திரும்பிச் சென்றார்.
தீபா நாகராணி அவர்கள் வாசலில் இருந்து எங்களை அழைத்துச் சென்றார்; எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தொலைபேசியிலும், கணினியிலும் பேசிக் கொண்டிருந்தவர்களை நேரில் பார்ப்பதால்.
அவர்கள் அவரது பெற்றோரை அறிமுகப்படுத்தினார்கள். எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
தீபா நாகராணி வீட்டுக்கு சென்று ஊருக்கு திரும்புகிறோம் என்று சொல்லி கிளம்பினோம். எங்கள் மகளிடம் எப்படி வருவதென என்று வழி கேட்டோம். ஆட்டோவில் கிளம்பினோம். எங்கள் மகன் விஜயவேல் காரில் கொண்டு வந்து விடுகிறேன் என்று எங்களை அழைத்துச் சென்றார். அவர்கள் வீட்டருகில் கொண்டு வந்து விட்டு திரும்பிச் சென்றார்.
அவர்கள் புத்தக சந்தையில் வாங்கியிருந்த புத்தகங்களை காண்பித்தார்கள். எனக்கு புத்தகங்களைப் பார்த்தவுடன் மட்டற்ற மகிழ்ச்சி. நான் அவர்களிடம் சொன்ன அறிவுரை – புத்தகங்களை இரவலாக யாரிடமும் கொடுக்காதீர்கள், இனாமாக கொடுப்பதனால் கொடுங்கள், இரவலாக கொடுத்தால் மறந்து விடும், திரும்பி வராவிட்டால் நட்பு கெடும் என்று. வாங்கிய புத்தகங்கள் அனைத்தும் அருமை (good collection of books, good purchase). வாங்கிய புத்தகங்களை ஒவ்வொன்றாக படியுங்கள் என்று சொன்னேன்; அதிலிருந்து நல்ல செய்திகளை – பதிவாகவும், முகநூலிலும் பகிரும்படி கேட்டுக் கொண்டேன். அவ்வளவையும் படித்து முடிக்க அவர்களுக்கு 5 வருடங்கள் ஆகும். நிறைய வாங்கியிருக்கிறார்கள்.
ஊர் திரும்புவதற்கு விடை பெற்று கிளம்பினோம். அவர்கள் அருகிலிருந்த ஆட்டோ ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். கிளம்புமுன் படம் எடுத்துக் கொண்டோம். நாங்கள் அவர்கள் வீட்டு முன்னால் இருப்பது போன்ற படம். எனது பாசமகள் காமிராவின் பின்னால் இருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் சேர்ந்து எடுக்க வசதியில்லை; ஆள் இல்லை. இது தான் அந்தப் படம்.
ரயில் நிலையம் வந்தோம். திரு வன்னி தங்கம் ராதா அவர்களுக்கு பேசினோம். 8வது நடைமேடை அருகில் இருக்கிறோம் என்று சொன்னோம். நாங்கள் காத்திருந்தோம். நாங்கள் 30 வயதிற்குள் உள்ள இளைஞரை எதிர்பார்த்தோம். 50 வயதுகளில் உள்ள இருவர் வந்தனர். திரு வன்னிதங்கம் ராதா அவர்களும், திரு முகமது ஆதம் பீர் ஒலி அவர்களும் வந்தார்கள். எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
திரு முகமது ஆதம் பீர் ஒலி அவர்களைப் பற்றி –
எனக்கு முகநூலில் நிறைய நண்பர்கள் இருப்பதால் தினம் அவர்கள் சுவற்றில் போய் செய்திகளை பார்க்க முடிவதில்லை; எனவே எனது நண்பர்களை நான் கேட்டுக் கொள்வது, மிக முக்கியமான செய்தியென்றால் எனது in box க்கு செய்தியாக அனுப்புங்கள் என்று.
இன்னொரு வழி, நான் காலை கணினிக்கு முன் வரும் போது அன்று யார் யாருக்கு பிறந்த நாள் என்று பார்ப்பது, அவர்களுக்கு பிறந்த நாள் செய்திகள் அனுப்புவது, தொடர்பில் இருப்பவர்கள் என்றால் அவர்களை கைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து சொல்வது, அவர்களது பக்கத்தில் சென்று பார்ப்பது என்று. அப்படி பார்க்கும் போது திரு முகமது ஆதம் பீர் ஒலி அவர்கள் கவிஞர் என்று பார்த்தேன், 3.9.2012 அன்று அவரது புத்தகத்தில் படத்தைப் போட்டு, மதுரை நண்பர் என்று போட்டு வாழ்த்து செய்தி போட்டிருந்தேன். செய்தி போட்டு 4 நாட்களுக்குள் அந்த நண்பரை பார்த்த்து மிக்க மகிழ்ச்சி. எதிர்பாராத சந்திப்பு.
திரு முகமது ஆதம் பீர் ஒலி அவர்கள் அவரது கவிதை புத்தகம் 15.9.2012 கோவையில் வெளியீடு இருப்பதாக சொன்னார்கள், விழாவுக்கு அழைத்தார்கள். மகிழ்ச்சி தெரிவித்தேன்.
திரு வன்னி தங்கம் ராதா அவர்கள் நல்ல ஓவியர், நல்ல திறமையிருக்கிறது. செய்தியை ஓவியத்தில் இணைக்கும் திறமை இருக்கிறது. அலுவலகப் பணிகளுக்கு இடையிலும் அவருக்கு இருக்கும் ஆர்வம் மிகவும் அருமை. நன்கு பயன்படுத்துகிறார். வாழ்த்துகள்.
திரு வன்னி தங்கம் ராதா அவர்களிடம் அவரது முகப்பு படத்தை மாற்றும்படி யோசனை சொன்னேன். ஒரு இனிய மாலைப் பொழுது.
அவர்களை எங்கள் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் வருகை தரும்படி அழைத்தேன். அவர்களை அவர்களது குடும்பத்துடன் எங்கள் விருந்தினராக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தரிசனம் செய்ய அன்புடன் எதிர்பார்க்கிறோம்.
நண்பர்கள் இருவரும் ரயில்வேயில் நல்ல உயர்பதவியில் இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடனும், அவர்கள் நட்பு கிடைத்த்தை மிகவும் பெருமையாகவும் கருதுகிறேன்.
பின்பு அன்று மாலை ரயிலில் திரும்பினோம். நல்ல கூட்டம். பெண்களும், மாணவ, மாணவிகளும் ஏறிக் கொண்டேயிருக்கிறார்கள். சிரமம் தான். வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கூட்டம் இருக்கும் என்கிறார்கள். தினமும் பயணம் செய்பவர்கள் பாடு சிரமம் தான்.
ரயில் திருப்பரங்குன்றத்தில் நிற்கும் போது எடுத்த படம். மலை பிரமிப்பாக இருக்கிறது.
நன்றி நண்பர்களே.
- சிங்கம்இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
மிக அருமையான அனுபவம், பகிர்ந்தமைக்கு நன்றி !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிங்கம்
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
- Sponsored content
Similar topics
» உத்தவ் தாக்ரேவுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு:நட்பு ரீதியலான சந்திப்பு என தகவல்
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» மதுரை 293-வது ஆதினமாக நித்தியானந்தர் தொடரலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
» மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
» காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» மதுரை 293-வது ஆதினமாக நித்தியானந்தர் தொடரலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
» மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
» காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|