புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_m10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10 
32 Posts - 56%
heezulia
அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_m10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_m10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10 
1 Post - 2%
rajuselvam
அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_m10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_m10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_m10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_m10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_m10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_m10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10 
17 Posts - 3%
prajai
அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_m10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_m10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10 
9 Posts - 1%
jairam
அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_m10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_m10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_m10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_m10அப்படியானால் எதுதான் ஊழல்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்படியானால் எதுதான் ஊழல்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 17, 2012 11:39 am


மத்திய அரசாங்கத்திலும், மாநில அரசாங்கங்களிலும் சரி, ஒவ்வொரு ஊழலாக வெளியே வந்துகொண்டிருக்கிறது. இது ஒருபக்கம் பொதுமக்களுக்கு கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தினாலும், மறுபக்கம் எதிர்காலத்தை நினைத்து பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இனி இந்த நாட்டில் அரசியல்வாதிகள் ஊழல் செய்துவிட்டு, எளிதில் தப்பித்துவிட முடியாது. எந்த ஊழல் என்றாலும், எப்படியும் வெளியே வந்தே தீரும். ஒன்று உடனடியாக இந்திய தலைமை கணக்கு அதிகாரி மூலம் வெளியே வந்துவிடுகிறது. அல்லது கெஜ்ரிவால் போல ஊழலுக்கு எதிரான இயக்கங்கள் பகிரங்கப்படுத்திவிடுகின்றன. நீதிமன்றங்களும் சாட்டையை எடுத்து சுழற்றிவிடுகிறது. மக்களுக்கும் விழிப்புணர்வு வந்துவிட்டது. ஒரு ஆட்சியில் உப்பைத் தின்றுவிட்டால், அடுத்த ஆட்சியில் கண்டிப்பாக தண்ணீர் குடித்துத்தான் தீரவேண்டும் என்ற நிலை நாட்டில் நடைமுறையாகிவிட்டது. அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தவறு செய்யாத உத்தமர்களாக இருந்து பயனில்லை. அவர்களுக்கு கீழே உள்ள அமைச்சர்கள், கட்சி தலைவர்கள், மாவட்டங்களில் உள்ள தலைவர்கள் வரை தங்கள் எல்லையை மீறாமல், விழிப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசர அவசியம் உருவாகிவிட்டது. ஏனெனில், ஒருவருடைய தவறு வெளியே வரும்போது, அந்த அரசுக்கே, அந்த கட்சிக்கே அவப்பெயரை ஏற்படுத்திவிடுகிறது.

ஒவ்வொரு ஊழலாக, ஒவ்வொரு முறைகேடாக, வெளியே வந்து மக்களை தலைசுற்ற வைத்துள்ள இந்த நேரத்தில், ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பை நடத்தும் கெஜ்ரிவால் மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்ஷித்தை தலைவராகவும், அவரது மனைவி லூயிஸ் குர்ஷித்தை திட்ட இயக்குனராகவும் கொண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் செயல்படும் டாக்டர் ஜாகீர் உசேன் நினைவு அறக்கட்டளை மீது ஒரு பெரிய குண்டை தூக்கிப்போட்டு இருக்கிறார். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக நடத்துகிறோம் என்று சொல்லும் இந்த அறக்கட்டளை, அவர்களின் நல உதவிகளுக்காக மத்திய அரசாங்கத்திடம் இருந்து பெற்றுள்ள ரூ.71 லட்சத்து 50 ஆயிரம் நிதி உதவியில் முறைகேடு செய்திருப்பதாக புகார் கூறியுள்ளார். உதவிகள் வழங்கியதாக கூறும் பட்டியலில் உள்ளவர்களில் பலர் அந்த இடத்திலேயே இல்லை, சிலருடைய பெயர்தான் இருக்கிறது, உதவிகள் வழங்கப்படவில்லை என்றெல்லாம் அடுக்கடுக்காக புகார்களைக் கூறியுள்ளார். சல்மான் குர்ஷித்தும், அவரது மனைவி லூயிசும் இதில் முறைகேடே நடக்கவில்லை, எந்த விசாரணைக்கும் தயார் என்று கூறியிருக்கிறார்கள். உத்தரபிரதேச மாநில காவல்துறையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு இந்த புகார் மீது விசாரணை நடத்துகிறது என்று முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் கூறியிருக்கிறார். ஆனால் இதில் கெஜ்ரிவாலுக்கு நம்பிக்கையில்லை. அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம்சிங் யாதவ் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்கு நடந்துவருகிறது. அதை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள், இதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அகிலேஷ் யாதவ் சொல்லக்கூடும் என்று கெஜ்ரிவால் சொல்வதும் சிந்திக்க வைக்கிறது.

எனவே, மத்திய அரசாங்கம் இதில் பாரபட்சமற்ற ஒரு விசாரணையை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையிலும் அர்த்தம் இருக்கிறது. இதுவரையில் சரிதான். ஆனால் இந்த விஷயத்தில் மத்திய இரும்புத்துறை மந்திரி பெனி பிரசாத் வர்மா வெளியிட்ட கருத்துகள்தான், நாடு எங்கே போய்க்கொண்டு இருக்கிறது? என்று சந்தேகப்பட வைத்துவிட்டது. ஒரு மத்திய மந்திரிக்கு ரூ.71 லட்சம் என்பது மிக சிறிய தொகை. இந்த தொகைக்கு சல்மான் குர்ஷித் தவறு செய்யமாட்டார் என்று ஊழலுக்கு புது வியாக்கியானம் அளித்துள்ளார். நமது பாஷையில் சொல்லப்போனால், மத்திய மந்திரிக்கு ரூ.71 லட்சம் என்பது ஜ×ஜ×பி என்று கூறி இருக்கிறார். ரூ.71 கோடியாக இருந்திருந்தால், நானே கூட இதை சீரியசாக எடுத்து இருப்பேன் என்று சொல்லியிருக்கிறார். ஒரு மத்திய மந்திரிக்கு ரூ.71 லட்சம் பெரிய தொகை இல்லையென்றால், அவருக்கு ஊழலின் எல்லைதான் எது? என்று மக்கள் கேட்கிறார்கள். ரூ.50 லஞ்சம் வாங்குபவனைக்கூட லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்துவிடுகிறார்கள். இதுவே ஒரு அளவுகோல் என்றால், ஒவ்வொரு வேலைக்கும், ஒவ்வொரு ஊழல்தொகையை சிறிய தொகை என்று நிர்ணயித்துவிடுவார்களா? என்கிற குரலும் எழுந்துள்ளது. எனவே, இந்த ஜ×ஜ×பி பேச்செல்லாம் வேண்டாம், சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில், ஒரு முழுவிசாரணை நடத்தி, யார் சொல்வது உண்மை? என்று நாட்டுக்கு விரைவில் சொல்லவேண்டும் என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.

தினத்தந்தி



அப்படியானால் எதுதான் ஊழல்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 17, 2012 11:50 am

ஊழல் நம் அணுவில் கலந்துவிட்டது.

அணு உலை நிறுவுவதை விட்டு அனைவருக்கும் ஊழல் அற்ற
அணு மாற்று சிகிச்சைக்கு ரிசர்ச் தொடங்கவேண்டும்.

அதற்கு லட்சம் கோடிகளுக்கு மேல் நிதி ஒதுக்கி அதில்
ஊழல் இல்லாம திட்டத்தை நிறைவேற்ற செவ்வாய்
கிரகத்து வாசிகளிடம் காண்டி ராக்ட் கொடுக்கணும்.

அந்த காண்டிராக்ட் கொடுப்பதில் ஊழல் பண்ணிடுவாங்களோ?
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Oct 17, 2012 4:28 pm

இருக்கிறது எல்லாம் பிக்காளி பயலுங்க..




அப்படியானால் எதுதான் ஊழல்? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக