புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
44 Posts - 47%
heezulia
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
3 Posts - 3%
jairam
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%
சிவா
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
169 Posts - 50%
ayyasamy ram
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
14 Posts - 4%
prajai
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
Rutu
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10ரங்கராஜன் குறிப்புகள் Poll_m10ரங்கராஜன் குறிப்புகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரங்கராஜன் குறிப்புகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Wed Oct 24, 2012 4:11 pm


(அவ்வப்போது படித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள், உரையாடிய கருத்துகள் போன்றவற்றைப் பற்றிய எனது அனுபவங்களை இத்திரியில் தொடர்ந்து பகிர விரும்புகிறேன். தோழர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.)


Five Past Midnight in Bhopal - Dominique Lapierre, Javier Moro
நள்ளிரவில் சுதந்திரம் (Freedom At Midnight) நூலின் ஆசிரியர்களுள் ஒருவரான டொமினிக் லேப்பியரும், Mountain Of Buddha நூலின் ஆசிரியரும் இணைந்து இந்நூலைப் படைத்துள்ளனர். ஒரு வரலாற்று நூல் என்ற அளவில் மிகக் கடுமையான ஆய்வுடன் இந்நூல் செதுக்கப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

"அனைத்து தொழில்நுட்ப முயற்சிகளிலும் மனிதனின் பாதுகாப்பே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். உங்கள் வரைபடங்களுக்கும் சமன்பாடுகளுக்குமிடையில் இதை மறக்காதீர்கள்" என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மேற்கோளுடன் தொடங்குகிறது இந்நூல்.

தொடர்ந்து ஒரிசாவிலிருந்து பஞ்சம்பிழைக்க வந்த ஒரு குடும்பத்தின் கதையையும், யூனியன் கார்பைடு நிறுவனம் உருவான கதையையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் கொண்டு செல்கிறது இந்நூல்.

ராஜ்குமார் கேஷ்வானி என்ற நிருபர் முதன்முதலில் அத்தொழிற்சாலையின் அபாயத்தை வெளிப்படுத்தியதையும், அதை யாரும் கவனிக்காததையும் நூல் கூறுகிறது. தொடர்ந்து ஒரு பணியாளர் இறந்ததையும், சிலர் காயமடைந்திருக்கிறார்கள். அப்பொழுது அந்த மாநில அமைச்சர் ஒருவர் அந்த தொழிற்சாலை பாதுகாப்பானது என்று கூறியிருக்கிறார். அப்பொழுது முதல்வராயிருந்த அர்ஜுன்சிங் மக்களின் பாதுகாப்பில் காட்சிய அலட்சியமும் நூலில் வெளிப்படுத்தப்படுகிறது. (அதே அர்ஜுன் சிங் பிற்பாடு மத்திய அமைச்சரவையில் பணியாற்றினார். இத்தகைய அபூர்வங்களை இந்தியர்களால் மட்டுமே சகிக்க முடியும்)

நூலைப் படித்து முடித்த பிறகு தோன்றியது, "வரலாறு மீண்டும் வருகிறது". கூடங்குளத்திலும் இத்தகைய விஷயங்களே நடந்தேறுகின்றன. இறுதியாக ஒரு கேள்வி எழுந்தது. மக்களின் பிணங்களின் மீதான் தொழில்மயமாக்கலும் வளர்ச்சியும் தேவையா?






கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 24, 2012 4:15 pm

மக்களின் வாழ்வாதாரங்களை அழித்துத்தான் உலகம் வளர்ச்சியடைந்துள்ளது. இப்பொழுது இந்தியாவில் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன, விரைவில் இந்தியாவும் வளர்ச்சியடைந்த நாடாகிவிடும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 24, 2012 4:18 pm

சிவா wrote:மக்களின் வாழ்வாதாரங்களை அழித்துத்தான் உலகம் வளர்ச்சியடைந்துள்ளது. இப்பொழுது இந்தியாவில் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன, விரைவில் இந்தியாவும் வளர்ச்சியடைந்த நாடாகிவிடும்.
ஆனால் அதை பார்ப்பதற்கு இந்தியர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 24, 2012 4:24 pm

இதுபோன்ற தாங்கள் படித்த பயனுள்ள குறிப்புக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பரே!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 24, 2012 4:26 pm

அன்று அர்ஜின் சின் இன்று நாசா என்கிற நாராயண சாமீயோவ்

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Wed Oct 24, 2012 4:46 pm

சிவா wrote:இதுபோன்ற தாங்கள் படித்த பயனுள்ள குறிப்புக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பரே!

நிச்சயமாக, தலைவரே



avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Oct 24, 2012 4:52 pm

கூடங்குளம் இன்னொரு போபால் ஆக கூடாது என்பதே அனைவரின் விருப்பம். மின்சாரத்துக்கு மாற்று source அணு சக்தி ஒன்றே என்றால் இவர்கள் விஞ்ஞானிகளே அல்ல என்று தான் கூற வேண்டும்

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Wed Oct 24, 2012 8:30 pm

நம்மை ரொம்ப காலமாக வாட்டிக் கொண்டிருக்கும் கேள்விகளுள் இதுவும் ஒன்று. "வேற்று கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா?" அக்கேள்விக்கான விடைகளை ஸ்டீபன் ஹாக்கிங் இந்த ஆவணப்படத்தில் ஆராய்கிறார். 45 நிமிடங்கள் மிகச் சுவாரஸ்யமாகச் செல்கிறது இந்த ஆவணப்படம்.

முதலில் பூமியில் உயிரினங்கள் எப்படித் தோன்றியிருக்கும் என்பதற்கான இரண்டு வகையான கோட்பாடுகள் உள்ளன என்கிறார். ஒரு கோட்பாடு பூமியில் நடைபெற்ற வேதியியல் வினைகளால் பூமியிலேயே உயிரினங்கள் தோன்றின என்கிறது. இன்னொரு கோட்பாடு விண்கற்கள் மூலமாக நுண்உயிரிகள் பூமிக்கு முதலில் வந்தன என்கிறது. இரண்டாவது கோட்பாடு சரியாக இருந்தால் விண்கற்கள் இன்னும் பல இடங்களில் உயிரினத் தோற்றத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்கிறார் அவர்.
அடுத்ததாக உயிரினங்களுக்குத் தேவையான நீரைப் பற்றி பேசும் அவர் செவ்வாய் கிரகத்தில் உறைந்திருக்கக் கூடிய நீரைப் பற்றியும், வியாழன் கிரகத்தில் உள்ள ஒரு நிலவில் இருக்கும் பனிக்கட்டியைப் பற்றியும் குறிப்பிடுகிறார். வியாழனின் நிலவில் எத்தகைய உயிரினங்கள் இருக்கக் கூடும் என்பதையும் யூகிக்கிறார்.

பின்பு பூமியைப் போல் அல்லாமல் வேறு விதமான மூலக்கூறுகளால் உருவாகியிருக்கக் கூடிய உயிரினங்களைப் பற்றி, அதாவது நைட்ரஜன் வாயுவை பிராணவாயுவாகக் கொண்டு வாழும் உயிரினங்கள், வாயுவாலேயே உருவாகக் கூடிய உயிரினங்கள் ஆகியவற்றைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

அடுத்ததாக ஓஹியோவில் உள்ள ஒரு வானொலி தொலைநோக்கி வெளியுலகிலிருந்து பெற்ற ஒரு சமிக்ஞையைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இத்தகைய வேற்றுக்கிரக உயிரினங்கள் எத்தகைய வலிமையுடையவர்களாக இருக்கக்கூடும் என்பதைப் பற்றி ஊகிக்கிறார். அவர்கள் நம்மைவிட தொழில்நுட்பங்களில் பல மடங்கு வளர்ச்சியடைந்திருக்கக் கூடும் என்று சொல்லும் அவர், அவர்கள் இங்கு அமைதி என்னும் நோக்கத்துடன் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்வதோடு படம் முடிகிறது.




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
avatar
Guest
Guest

PostGuest Wed Oct 24, 2012 9:00 pm

அருமை தோழரே ... தொடர்ந்து எழுதுங்கள் ..

கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Wed Oct 24, 2012 10:22 pm

இரண்டுமே அருமையான தகவல்கள். பதிவுக்கு நன்றிகள் ரங்கராஜன் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக