புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
72 Posts - 53%
heezulia
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்கே கவிதைகள்


   
   
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Wed Oct 24, 2012 7:53 pm



பிறந்தநாள்

ஆர்கே கவிதைகள் Images?q=tbn:ANd9GcTuF1MgytbEfIyRdQ43Wg6JmuwDT8LOR0wKOfCFw6z-zjqtE2G_Ag

விண்மீன்களை தாங்கிய வான்வெளியே...
குளிரினை அருளிய பணிதுளியே...
இருளினை அழகாக்கிய நிலவொளியே...
எனக்கென இன்று நீ பிறந்தாயோ...
என் இதயத்தை உனதாக்கி கொண்டாயோ.


வாழ்வின் வண்ணம்

ஆர்கே கவிதைகள் Images?q=tbn:ANd9GcTzpo9S5BeoOFO0lVz_Ye-2t6ADK3G_rq5gGBGqwwKoLU7jVjsCVQ

மேக கூட்டங்களின் கருநீலம் நீ..
மங்கள சந்தனத்தின் மஞ்சள் நீ..
மல்லிகை பூவின் வெண்மை நீ..
ரோஜா பூவின் சிவப்பும் நீ..
வயல்வெளியின் பசுமை நீ..
என் வாழ்வின் அத்தனை வண்ணமும் நீ..
என் கவிதைகளின் மொத்த எண்ணமும் நீ..


கண்ணோடு கண்

ஆர்கே கவிதைகள் Images?q=tbn:ANd9GcRyoX5h1UG8vKGtrIbFCUtVih_LlpA762kWlHGwRUvdo8-9_BSg

வானிலே சிறகடித்து பறக்கும் பறவைகள்…
எழுப்புமணியை இசைக்கும் சேவலின் கூவல்...
திரைசீலைகளை தாண்டி வீசும் இளந்தென்றல்...
ஜன்னலோரம் கேட்கும் மழலையின் அழுகை...
புல் நுனியின் ஓரமாய் மிளிரும் பனித்துளி...
தூரமாய் கேட்கும் அருள்மிகு சுப்ரபாதம்...
காலை கதிரவனின் மெல்லிய வெப்பம்...
இவைகள் எவையும் நினைவுகளை சிதறடிக்கவில்லை...
உன் கண்ணோடு கண் நோக்கும் நேரத்தில்...


கவிஞன்

ஆர்கே கவிதைகள் Images?q=tbn:ANd9GcTe2UPi3QsqsuhC_f7NyV1afcMZuX7W6K0umLLYy4Gs3Ig1qx-J0Q

எண்ணங்களுக்கும் பேனாவிற்குமான வார்த்தை போர்
மொழிக்கும் கவிஞனுக்குமான வார்த்தை யுத்தம்
மன ஓட்டத்தை வென்றிட துடிக்கும் எழுத்தோட்டம்
எழுத்தோட்டதை வென்றிட துடிக்கும் மன ஓட்டம்
முடிவில் எழுத்தையும் மனதையும் வீழ்த்தி
வென்றவன் அவனே ஆகிறான் கவிஞன்...
கவிஞன் அழிவதில்லை கவிதையும் அழிவதில்லை
பாவாக வாழ்கிறான் என்றும் நம் மொழியோடு!!!!


வெண்பா

ஆர்கே கவிதைகள் 9k=

வெண்பா எழுத தெரியாததால் என்
அன்பால் எழுதுகிறேன்
பெண்பாலின் இலக்கணம் நீ என்று



என்னவோ மாயம் செய்து விட்டாய்

ஆர்கே கவிதைகள் Images?q=tbn:ANd9GcSXNF6sLyrJ-jTIsfC3_8P8tl9q2dzBbjErhd0NWBQwQR4rHAtKLg

கடந்து வந்த பாதை
முற்களாய் நெருடியது !!
கடக்க போகும் சோலை
பூக்களாய் வருடியது !!
என்னவோ மாயம் செய்து விட்டாய் !!
மனதின் காயம் ஆற்றி விட்டாய் !!
மாயங்கள் செய்தது உன் கண்ணோ !!
தீபங்கள் ஏந்தி வந்த என் பெண்ணோ !! 


நல்லதோர் சமூகம் அமைத்திடுவோம்

ஆர்கே கவிதைகள் Images?q=tbn:ANd9GcSwsbx-tKkzeiUvaTA52joG8TOsngjxpCcZcBEYn-xg0PGacAeVaQ

எத்தனை பெரியார்கள்
இம்மண்ணில் தோன்றினாலும்
எத்தனை பாரதிகள்
இங்கு வந்து முழங்கினாலும்
நமக்குள் நாமே உணரும்வரை
ஒழிய போவதில்லை
மதம், சாதி என்னும் தொற்று வியாதி

மனிதனை மனிதன்
தரம் பிரித்து பார்க்கும்
கொடிய விஷம் அன்றோ
இதை விட கொடிய
நினைப்பு ஒன்று உலகில் உண்டோ

உந்தன் செயல்கள் தானே
உனக்கு தரும்
உயர்வும் தாழ்வும்
பிறப்பால் வருவதல்ல
உயர்வு தாழ்வு பாகுபாடு

சாதிகள் இல்லையடி பாப்பா
என்பது பாப்பாக்களுக்கு மட்டுமல்ல
மனதளவில் வளராத சாதிவெறி
பிடித்த வெறியர்களுக்கும் தானே.

மதம் பிடித்த யானைகளை சுட்டு
கொல்வது முறை என்றால்
மதம் பிடித்த மனிதர்களும்
கொல்லபட வேண்டியவர்கள் தானே

நாளை வரும் தலைமுறைக்கு
தவறான முன்னுதாரணமாய்
அமைந்து விடாமல்
நல்லதோர் சமூகம்
அமைத்து தந்திடுவோம்
அனைவரும் சமமாய் வாழ...


காத்திருக்கிறேன் உனக்காக நான்

ஆர்கே கவிதைகள் Waiting_for_rain_2_by_kerem_keskin

காத்திருக்கிறேன் உனக்காக நான்
என் வீட்டு மொட்டை மாடியில்
பார்வைகள் முழுதும் கருமேகங்களை நோக்கி

மின்னல்கள் நடத்திய வானவேடிக்கையும்
இடி ஒசைகளின் இன்னிசை கச்சேரியும்
உன்னை வரவேற்க தயாராயின

சில் காற்றில் நான் உரைய
முகத்தில் இட்டாய் முதல் முத்தம்
சாரல் துளியாய் என்னிடம் வந்தாய்

மழை துளியாய் என் மீது நீ பொழிந்தாய்
ஸ்பரிசத்தை முழுதாய் நனைய செய்தாய்
உடலையும் உள்ளத்தையும் குளிர்த்து விட்டாய்

காத்திருக்கிறேன் உனக்காக நான்
என் வீட்டு மொட்டை மாடியில்....





உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 24, 2012 8:14 pm

அனைத்து கவிதைகளும் அருமை ராம்

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Thu Oct 25, 2012 8:27 pm

நன்றி கவியன்பன்.

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Thu Oct 25, 2012 9:46 pm

சொட்டு நீர்

ஆர்கே கவிதைகள் Img

நீர் வளம் காக்க மானுடம்
செயலிட்ட சொட்டு நீர் பாசனம்
பச்சை தாவரங்களுக்கு மட்டில்லை இனி
பட்சிகளுக்கும் தான் பொருந்தும்




உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Oct 25, 2012 10:16 pm

அழகான கவிதைகளின் தொகுப்பு... கண்ணோடு கண்ணும்... வெண்பாவும் என்னைக் கவர்ந்தது... வாழ்த்துக்கள் அன்பரே..

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Thu Oct 25, 2012 10:20 pm

நன்றி அகல்.

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Oct 26, 2012 7:51 pm

"பெண்பாலின் இலக்கணம் நீ என்று" வரிகள் மிக அருமை.
ச. சந்திரசேகரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ச. சந்திரசேகரன்

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Mon Oct 29, 2012 9:54 pm

ஏன் வெறுப்பை வீசுகிறாய்

ஆர்கே கவிதைகள் Images?q=tbn:ANd9GcSbH5KcGXX0s7F6PEUan39Rga8abj0hIozh2M1wZauhslXV5i2ZYquseg

இந்த உயிரற்ற மரங்கள் கூட என்
காதலை புரிந்தது போல
என் மீது பூக்களை வீசுகிறது.
உயிருள்ள பெண்ணே நீ மட்டும்
என் காதலை புரிந்து கொள்ளாமல்
ஏன் வெறுப்பை வீசுகிறாய்.

நான் சொதப்புவேன்

ஆர்கே கவிதைகள் Images?q=tbn:ANd9GcTx_OGYtj4J8mIBxxRrEgHD4iRX50B_2-orPLepcdy4eTAr2LS3jQ

நான் சொதப்பும் ஒவ்வொரு முறையும்
என்னை பார்த்து சிரிக்கும் பெண்ணே
நான் இன்னும் ஆயிரம் முறை சொதப்புவேன்
உன் சிரிப்பை பார்த்து கொண்டே இருப்பதற்காக...




உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக