புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இவர் போல் உண்டா  Poll_c10இவர் போல் உண்டா  Poll_m10இவர் போல் உண்டா  Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இவர் போல் உண்டா  Poll_c10இவர் போல் உண்டா  Poll_m10இவர் போல் உண்டா  Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
இவர் போல் உண்டா  Poll_c10இவர் போல் உண்டா  Poll_m10இவர் போல் உண்டா  Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
இவர் போல் உண்டா  Poll_c10இவர் போல் உண்டா  Poll_m10இவர் போல் உண்டா  Poll_c10 
17 Posts - 4%
prajai
இவர் போல் உண்டா  Poll_c10இவர் போல் உண்டா  Poll_m10இவர் போல் உண்டா  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இவர் போல் உண்டா  Poll_c10இவர் போல் உண்டா  Poll_m10இவர் போல் உண்டா  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இவர் போல் உண்டா  Poll_c10இவர் போல் உண்டா  Poll_m10இவர் போல் உண்டா  Poll_c10 
8 Posts - 2%
Jenila
இவர் போல் உண்டா  Poll_c10இவர் போல் உண்டா  Poll_m10இவர் போல் உண்டா  Poll_c10 
4 Posts - 1%
jairam
இவர் போல் உண்டா  Poll_c10இவர் போல் உண்டா  Poll_m10இவர் போல் உண்டா  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இவர் போல் உண்டா  Poll_c10இவர் போல் உண்டா  Poll_m10இவர் போல் உண்டா  Poll_c10 
3 Posts - 1%
Rutu
இவர் போல் உண்டா  Poll_c10இவர் போல் உண்டா  Poll_m10இவர் போல் உண்டா  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர் போல் உண்டா


   
   
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Tue Oct 30, 2012 9:44 am

திரு பி. கல்யாணசுந்தரம்.. 45 வருடங்களுக்கும் மேலாக சமூக நலனில் ஈடுபட்டு வருபவர்.தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர கல்லூரியில் நூலகராக பணிபுரிந்தவர். தாம் பெற்ற மொத்த சம்பளத்தினையும் சமூகப்பணிக்கே அர்ப்பணித்தவராம்.ரூபாய் 10 லட்சம் ஓய்வூதிய தொகையினைக்கூட சமூக நற்பணிக்காக அளித்தவராம். இந்திய அரசு இந்தியாவின் ஒப்பற்ற நூலகர் பட்டத்தினை இவருக்களித்து கௌரவித்துள்ளது. நாடு மனிதன் மற்றும் பொருள் வளர்ச்சி சார்ந்த நிகழ்ச்சிகள் குறித்த சர்வதேச மையத்தின் “வையத்துவாழ் உயரிய மனிதர்களில் ஒருவர்” என்ற பட்டத்தினை பெற்றவர். ஐக்கிய நாடுகளின் சபை இவரை “இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவர்” என்று கௌரவித்துள்ளது. .ஒரு அமெரிக்க நிறுவனம் இவரை “Man of the Millennium” என தேர்வு செய்துள்ளது. தமக்களிக்கப்பட்ட ரூபாய் 30 கோடியினை தானமளித்தவர். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ...
இந்தக்காலத்தில் வாய்ப்பந்தல் மட்டும் போடுபவர்களினிடையே எவ்வளவு உயர்ந்த மனிதர். ஈடு இணையற்றவர் இவர்.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 30, 2012 11:55 am

போற்றுதலுக்குரிய மிகச்சிறந்த மனிதர் ஐயா கல்யாணசுந்தரம்.

சம்பள பணம் முழுவதையும் சமூக பணிக்காக செலவிட்டுவிட்டால் தனக்கும் தன குடும்ப செலவுகளுக்கு என்ன பண்ணுவது ?!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 30, 2012 12:23 pm

சூப்பருங்க இப்படி பட்ட ஆட்கள் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கிறது! சூப்பருங்க
அரசியல்வாதி கவனத்திற்கு..!

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 30, 2012 4:38 pm

பகட்டான வாழ்க்கை வாழ்பவரிடையே ஒரு மனிதன் என்று நினைக்கையில் மகிழ்ச்சி பொங்குகிறது. இவரைப் போல் இல்லாவிடினும் இயன்ற அளவு செய்ய முயலுவோம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக