புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிச்சைக்கார வேடத்தில் நுழைந்து சான்ஸ் பெற்ற ஜெமினி கணேசன்!
Page 1 of 1 •
நவ., 17 - ஜெமினி கணேசன் பிறந்த நாள்
திரை உலகில் முன்பு கதாநாயகனாக வர வேண்டுமெனில், அழகான தோற்றமும், நல்ல குரல் வளமும் இருந்தால் தான், வா#ப்பு கிடைக்கும். அதற்காக பலர் சுமாரான தோற்றம் இருந்தாலும், அழகாக தெரியுமாறு ஒப்பனையுடன் போட்டோ எடுத்து காண்பித்து வாய்ப்பு தேடுவோரை அறிந்திருக்கிறோம்.
ஆனால், உண்மையிலேயே அழகான தோற்றமுள்ள ஜெமினி கணேசன், ஒரு முக்கியமான பட வாய்ப்புக்காக, தன் தோற்றத்தை மாற்றி, அருவருப்பான பிச்சைக்காரர் போன்ற வேடத்தோடு சென்று, வாய்ப்பு கேட்டு வெற்றியும் பெற்றார்.
ஆரம்ப காலத்தில், ஜெமினி ஸ்டுடியோவில் நிர்வாகப் பொறுப்பு பணியில் இருந்த போது, அவருக்கு நடிப்பு மேல் தான் ஆசை இருந்தது. அதனால், ஜெமினி ஸ்டுடியோவை விட்டு விலகி, நாராயணன் கம்பெனியில், மாதம், 1,000 ரூபாய் சம்பளத்திற்கு நடிக்க அழைத்த போது, தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார். முதல் படம், தாய் உள்ளம். வில்லன் வேடம் தான் கிடைத்தது. அடுத்து, மூன்று பிள்ளைகள் என்ற படம், 60 யானைகளுக்கு <நடுவில், இவர் நடித்த காட்சி, கோழிக் கோட்டில் படமாக்கப்பட்டது. பயமில்லாமல் நடித்து பாராட்டைப் பெற்றார்.
தொடர்ந்து, நாராயணன் கம்பெனியின் உரிமையாளர் நாராயணன் ஐயங்கார், கணவனே கண் கண்ட தெய்வம் என்ற படத் தயாரிப்பில் ஈடுபட்டார். அதில் கதைப்படி கதாநாயகனுக்கு, வீரம் நிறைந்த வாலிபன் மற்றும் கூன் விழுந்து, அருவருப்பான முகம் கொண்ட இரு வேறுபட்ட வேடம். அதை அழகான தோற்றம் கொண்ட ஜெமினி கணேசனால் செய்ய முடியுமா என்று சந்தேகப்பட்டார் தயாரிப்பாளர்.
இதை அறிந்த ஜெமினி கணேசன் ஒரு தந்திரம் செய்தார். அவரே ஒரு மேக்கப் மேனிடம் சென்று, கூன் விழுந்து அருவருப்பான பிச்சைக்காரன் போன்ற தோற்றத்தில், யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மேக்கப் போட்டுக் கொண்டார்.
அந்த தோற்றத்துடன், காலை நேரத்தில் தயாரிப்பாளர் வீட்டு வாசலில் நின்றார். ஏதோ பிச்சைக்காரன் என நினைத்து, அந்த வீட்டில் இருந்தவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால், எதிர்பாராதவிதமாக திடீரென்று வீட்டிற்கு உள்ளேயே நுழைந்து விட்டார்.
அந்த சமயத்தில், கம்பெனி முதலாளி நாராயண ஐயங்கார், ஜெமினியை அடையாளம் தெரியாமல் பிச்சைக்காரர் என நினைத்து, திட்டி, வெளியே போகுமாறு விரட்டினார். நிலைமை விபரீதமாகும் முன், வேறு வழி இல்லாமல், "நான் தாங்க கணேசன்...' என்று வேடத்தை கலைத்து, சிரித்தபடி நின்ற ஜெமினியை பார்த்து, பிரமித்து போனார் தயாரிப்பாளர்.
"நீங்க என் மீது சந்தேகப்பட்டீர்கள் இல்லையா? கூன் வேடத்திற்கு நான் பொருத்தமானவன் என்று, நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான், நான் அப்படி நடித்தேன்...' என்று சொன்ன போது, ஜெமினியை கட்டி அணைத்துக் கொண்டார். "கண்டிப்பாக நீதான் நடிக்கிறாய்...' என்று உறுதி அளித்தார். அஞ்சலி தேவியுடன், ஜோடி சேர்ந்து நடித்த, கணவனே கண்கண்ட தெய்வம் வெள்ளி விழா கொண்டாடி, சாதனை படைத்தது.
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில், வெள்ளையத்தேவன் கதாபாத்திரத்திற்கு, முதலில், எஸ்.எஸ்.ராஜேந்திரன் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவர் நடிக்க முடியாமல் போகவே, ஜெமினியை தேடி வந்தனர். " என்னால் நடிக்க முடியவில்லை...' என எஸ்.எஸ்.ராஜேந்திரனிடமிருந்து கடிதம் வாங்கி வந்தால் தான் ஒப்புக்கொள்வேன்...' என்று டைரக்டர் பி.ஆர்.பந்துலுவிடம் சொல்லி விட்டார் ஜெமினி. அவரும் கடிதத்தோடு வந்த பின்தான், நடிக்க ஒப்புக் கொண்டார்.
இப்போதெல்லாம் ஒரு நடிகர், நடிகைக்கு கிடைக்கும் வாய்ப்பை, மறைமுகமாக தட்டி பறித்து, இன்னொரு நடிகர், நடிகை அதில் நடிப்பது சாதாரணமாகிவிட்டது. ஆனால், அந்த காலத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர் என்பதற்கு மேற்கூறிய சம்பவம் ஒரு உதாரணம்.
தன் ரசிகர்களின் குடும்பத்தில் நடக்கும் விசேஷங்களுக்கு தவறாமல் சென்று வாழ்த்தும் வழக்கம் உடையவர் ஜெமினி. சிறிதும் பந்தா இல்லாமல் பழகும் அவரின் அன்புக்கு, ரசிகர்கள் மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் முதல், குழந்தைகள் வரை ஜெமினி மீது பாசம் வைத்தனர்.
சினிமா வாய்ப்புகள் இல்லாத கடைசி காலத்திலும், அவரது மூத்த ரசிகர்கள், ஜெமினி கணேசன், பிறந்த நாளன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று, கேக் வெட்டச் சொல்லி, பிறந்தநாள் வாழ்த்து கூறி மகிழ்வர்.
அவர் காலமான பின்னும், அவரது ரசிகர்கள் மறக்காமல் ஜி.ஜி.மருத்துவமனை வளாகத்தில், ஜெமினி கணேசன் மகள் கமலா முன்னிலையில் கூடி, பிறந்த நாள், நினைவு நாள் தினத்தில், அவரது படத்திற்கு மாலை அணிவித்து, அன்பை செலுத்தி வருகின்றனர்.
ஜெமினி ரசிகர்களது ஒரே கோரிக்கை என்னவெனில், திரை உலகில் மூவேந்தர்களாக திகழ்ந்தவர்களில், எம்.ஜி.ஆர்., - சிவாஜி இருவருக்கும் சிலைகள் உண்டு. அதே போன்று ஜெமினி கணேசனுக்கும் சிலை வைக்க வேண்டும் என்று அரசுக்கும், நடிகர் சங்கத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.
திரை உலகில் முன்பு கதாநாயகனாக வர வேண்டுமெனில், அழகான தோற்றமும், நல்ல குரல் வளமும் இருந்தால் தான், வா#ப்பு கிடைக்கும். அதற்காக பலர் சுமாரான தோற்றம் இருந்தாலும், அழகாக தெரியுமாறு ஒப்பனையுடன் போட்டோ எடுத்து காண்பித்து வாய்ப்பு தேடுவோரை அறிந்திருக்கிறோம்.
ஆனால், உண்மையிலேயே அழகான தோற்றமுள்ள ஜெமினி கணேசன், ஒரு முக்கியமான பட வாய்ப்புக்காக, தன் தோற்றத்தை மாற்றி, அருவருப்பான பிச்சைக்காரர் போன்ற வேடத்தோடு சென்று, வாய்ப்பு கேட்டு வெற்றியும் பெற்றார்.
ஆரம்ப காலத்தில், ஜெமினி ஸ்டுடியோவில் நிர்வாகப் பொறுப்பு பணியில் இருந்த போது, அவருக்கு நடிப்பு மேல் தான் ஆசை இருந்தது. அதனால், ஜெமினி ஸ்டுடியோவை விட்டு விலகி, நாராயணன் கம்பெனியில், மாதம், 1,000 ரூபாய் சம்பளத்திற்கு நடிக்க அழைத்த போது, தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார். முதல் படம், தாய் உள்ளம். வில்லன் வேடம் தான் கிடைத்தது. அடுத்து, மூன்று பிள்ளைகள் என்ற படம், 60 யானைகளுக்கு <நடுவில், இவர் நடித்த காட்சி, கோழிக் கோட்டில் படமாக்கப்பட்டது. பயமில்லாமல் நடித்து பாராட்டைப் பெற்றார்.
தொடர்ந்து, நாராயணன் கம்பெனியின் உரிமையாளர் நாராயணன் ஐயங்கார், கணவனே கண் கண்ட தெய்வம் என்ற படத் தயாரிப்பில் ஈடுபட்டார். அதில் கதைப்படி கதாநாயகனுக்கு, வீரம் நிறைந்த வாலிபன் மற்றும் கூன் விழுந்து, அருவருப்பான முகம் கொண்ட இரு வேறுபட்ட வேடம். அதை அழகான தோற்றம் கொண்ட ஜெமினி கணேசனால் செய்ய முடியுமா என்று சந்தேகப்பட்டார் தயாரிப்பாளர்.
இதை அறிந்த ஜெமினி கணேசன் ஒரு தந்திரம் செய்தார். அவரே ஒரு மேக்கப் மேனிடம் சென்று, கூன் விழுந்து அருவருப்பான பிச்சைக்காரன் போன்ற தோற்றத்தில், யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மேக்கப் போட்டுக் கொண்டார்.
அந்த தோற்றத்துடன், காலை நேரத்தில் தயாரிப்பாளர் வீட்டு வாசலில் நின்றார். ஏதோ பிச்சைக்காரன் என நினைத்து, அந்த வீட்டில் இருந்தவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால், எதிர்பாராதவிதமாக திடீரென்று வீட்டிற்கு உள்ளேயே நுழைந்து விட்டார்.
அந்த சமயத்தில், கம்பெனி முதலாளி நாராயண ஐயங்கார், ஜெமினியை அடையாளம் தெரியாமல் பிச்சைக்காரர் என நினைத்து, திட்டி, வெளியே போகுமாறு விரட்டினார். நிலைமை விபரீதமாகும் முன், வேறு வழி இல்லாமல், "நான் தாங்க கணேசன்...' என்று வேடத்தை கலைத்து, சிரித்தபடி நின்ற ஜெமினியை பார்த்து, பிரமித்து போனார் தயாரிப்பாளர்.
"நீங்க என் மீது சந்தேகப்பட்டீர்கள் இல்லையா? கூன் வேடத்திற்கு நான் பொருத்தமானவன் என்று, நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான், நான் அப்படி நடித்தேன்...' என்று சொன்ன போது, ஜெமினியை கட்டி அணைத்துக் கொண்டார். "கண்டிப்பாக நீதான் நடிக்கிறாய்...' என்று உறுதி அளித்தார். அஞ்சலி தேவியுடன், ஜோடி சேர்ந்து நடித்த, கணவனே கண்கண்ட தெய்வம் வெள்ளி விழா கொண்டாடி, சாதனை படைத்தது.
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில், வெள்ளையத்தேவன் கதாபாத்திரத்திற்கு, முதலில், எஸ்.எஸ்.ராஜேந்திரன் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவர் நடிக்க முடியாமல் போகவே, ஜெமினியை தேடி வந்தனர். " என்னால் நடிக்க முடியவில்லை...' என எஸ்.எஸ்.ராஜேந்திரனிடமிருந்து கடிதம் வாங்கி வந்தால் தான் ஒப்புக்கொள்வேன்...' என்று டைரக்டர் பி.ஆர்.பந்துலுவிடம் சொல்லி விட்டார் ஜெமினி. அவரும் கடிதத்தோடு வந்த பின்தான், நடிக்க ஒப்புக் கொண்டார்.
இப்போதெல்லாம் ஒரு நடிகர், நடிகைக்கு கிடைக்கும் வாய்ப்பை, மறைமுகமாக தட்டி பறித்து, இன்னொரு நடிகர், நடிகை அதில் நடிப்பது சாதாரணமாகிவிட்டது. ஆனால், அந்த காலத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர் என்பதற்கு மேற்கூறிய சம்பவம் ஒரு உதாரணம்.
தன் ரசிகர்களின் குடும்பத்தில் நடக்கும் விசேஷங்களுக்கு தவறாமல் சென்று வாழ்த்தும் வழக்கம் உடையவர் ஜெமினி. சிறிதும் பந்தா இல்லாமல் பழகும் அவரின் அன்புக்கு, ரசிகர்கள் மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் முதல், குழந்தைகள் வரை ஜெமினி மீது பாசம் வைத்தனர்.
சினிமா வாய்ப்புகள் இல்லாத கடைசி காலத்திலும், அவரது மூத்த ரசிகர்கள், ஜெமினி கணேசன், பிறந்த நாளன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று, கேக் வெட்டச் சொல்லி, பிறந்தநாள் வாழ்த்து கூறி மகிழ்வர்.
அவர் காலமான பின்னும், அவரது ரசிகர்கள் மறக்காமல் ஜி.ஜி.மருத்துவமனை வளாகத்தில், ஜெமினி கணேசன் மகள் கமலா முன்னிலையில் கூடி, பிறந்த நாள், நினைவு நாள் தினத்தில், அவரது படத்திற்கு மாலை அணிவித்து, அன்பை செலுத்தி வருகின்றனர்.
ஜெமினி ரசிகர்களது ஒரே கோரிக்கை என்னவெனில், திரை உலகில் மூவேந்தர்களாக திகழ்ந்தவர்களில், எம்.ஜி.ஆர்., - சிவாஜி இருவருக்கும் சிலைகள் உண்டு. அதே போன்று ஜெமினி கணேசனுக்கும் சிலை வைக்க வேண்டும் என்று அரசுக்கும், நடிகர் சங்கத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
*தான் ஒரு பெரிய ஹீரோ என்ற பந்தா கொஞ்சமும் இல்லாமல் யாரைப் பார்த்தாலும் , "என்ன பிரதர்...' என்று சகஜமாக பழகும் பண்புடையவர்.
*எட்டயபுரத்தில், 1963ல் நடந்த பாரதிவிழாவை, ஜெமினி - சாவித்திரி தலைமையில் பொறுப்பேற்று நடத்தினர். 30 கார்களில் திரைக்கலைஞர்களை அழைத்துச் சென்றார். சொந்த செலவில் குடிநீர் தொட்டியும் திறந்து வைத்தார்.
*ரசிகர் மன்றங்களை, நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர்.
*ஓவர் ஆக்ட் பண்ணக்கூடாது; இயற்கையாக நடிக்க வேண்டும் என நினைப்பவர்.
* விக்கை அதிகம் பயன்படுத்தாத ஒரே நடிகர்.
*திரை உலகில் எத்தனையோ ஜோடிகள் சேர்ந்திருந்தாலும், ஜெமினி - சாவித்திரி ஜோடிக்கு பெண்களிடம் தனி வரவேற்பும், மரியாதையும் இருந்தது.
*தென் ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள், ஜெமினி கணேசன் மீது காட்டிய அன்பின் அடையாளமாக, ஒரு சினிமா தியேட்டருக்கு ஜெமினி என்று பெயர் வைத்துள்ளனர்.
*யோகாசனத்தில் அனைத்து பயிற்சியும் பெற்றுள்ளார்.
*தன் சஷ்டியப்த பூர்த்திக்காக, மனைவி பாப்ஜியுடன் காசிக்கு சென்று வந்த ஜெமினி கணேசன், சதாபிஷேக (80வயது) விழாவை, சென்னையில் அனைவர் முன்னிலையிலும் கோலாகலமாக கொண்டாடினார்.
*இவருடைய பெண் குழந்தைகளில் எவருமே சோடை போகவில்லை. மருத்துவ உலகில் சாதனை படைத்த, டாக்டர் கமலா, ரேவதி, ஜீஜீ, கலை உலகில், இந்தி சினிமா நடிகை ரேகா, எழுத்து துறையில், நாராயணி என்று அனைவருமே திறமைசாலிகள்.
மதுரை எஸ்.எஸ். ராமகிருஷ்ணன்
*எட்டயபுரத்தில், 1963ல் நடந்த பாரதிவிழாவை, ஜெமினி - சாவித்திரி தலைமையில் பொறுப்பேற்று நடத்தினர். 30 கார்களில் திரைக்கலைஞர்களை அழைத்துச் சென்றார். சொந்த செலவில் குடிநீர் தொட்டியும் திறந்து வைத்தார்.
*ரசிகர் மன்றங்களை, நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர்.
*ஓவர் ஆக்ட் பண்ணக்கூடாது; இயற்கையாக நடிக்க வேண்டும் என நினைப்பவர்.
* விக்கை அதிகம் பயன்படுத்தாத ஒரே நடிகர்.
*திரை உலகில் எத்தனையோ ஜோடிகள் சேர்ந்திருந்தாலும், ஜெமினி - சாவித்திரி ஜோடிக்கு பெண்களிடம் தனி வரவேற்பும், மரியாதையும் இருந்தது.
*தென் ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள், ஜெமினி கணேசன் மீது காட்டிய அன்பின் அடையாளமாக, ஒரு சினிமா தியேட்டருக்கு ஜெமினி என்று பெயர் வைத்துள்ளனர்.
*யோகாசனத்தில் அனைத்து பயிற்சியும் பெற்றுள்ளார்.
*தன் சஷ்டியப்த பூர்த்திக்காக, மனைவி பாப்ஜியுடன் காசிக்கு சென்று வந்த ஜெமினி கணேசன், சதாபிஷேக (80வயது) விழாவை, சென்னையில் அனைவர் முன்னிலையிலும் கோலாகலமாக கொண்டாடினார்.
*இவருடைய பெண் குழந்தைகளில் எவருமே சோடை போகவில்லை. மருத்துவ உலகில் சாதனை படைத்த, டாக்டர் கமலா, ரேவதி, ஜீஜீ, கலை உலகில், இந்தி சினிமா நடிகை ரேகா, எழுத்து துறையில், நாராயணி என்று அனைவருமே திறமைசாலிகள்.
மதுரை எஸ்.எஸ். ராமகிருஷ்ணன்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எங்க மாமா அங்கள் போல, எல்லாவற்றிலும் மன்னன் அமரர் ஜெமினி கணேசன்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்
உண்மைதான்.இப்போதெல்லாம் ஒரு நடிகர், நடிகைக்கு கிடைக்கும் வாய்ப்பை, மறைமுகமாக தட்டி பறித்து, இன்னொரு நடிகர், நடிகை அதில் நடிப்பது சாதாரணமாகிவிட்டது. ஆனால், அந்த காலத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர் என்பதற்கு மேற்கூறிய சம்பவம் ஒரு உதாரணம்.
இவரை காதல் மன்னன் என்று மட்டும் தான் இன்று மட்டும் நினைத்திருந்தேன்.இப்பதான் தெரியுது இவர் அனைத்திலும் மன்னன் என்று.
தகவலுக்கு நன்றி அண்ணா
உயர்ந்த மனிதர்கள்வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில், வெள்ளையத்தேவன் கதாபாத்திரத்திற்கு, முதலில், எஸ்.எஸ்.ராஜேந்திரன் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவர் நடிக்க முடியாமல் போகவே, ஜெமினியை தேடி வந்தனர். " என்னால் நடிக்க முடியவில்லை...' என எஸ்.எஸ்.ராஜேந்திரனிடமிருந்து கடிதம் வாங்கி வந்தால் தான் ஒப்புக்கொள்வேன்...' என்று டைரக்டர் பி.ஆர்.பந்துலுவிடம் சொல்லி விட்டார் ஜெமினி. அவரும் கடிதத்தோடு வந்த பின்தான், நடிக்க ஒப்புக் கொண்டார்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உண்மையில் ஜெமினி! உயர்ந்த மனிதர்!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|