புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குருவியின் எமன் !
Page 1 of 1 •
(The sparrows have disappeared completely from the cities at least four years ago in Britain, as mobile phones grew in popularity. Third generation (3G) mobile phones were introduced in 2003, and there were over 65 million users in the UK by the end of 2005, more phones than people. Did mobile phone transmitters cause the sparrows to disappear ?
Scientists at the Research Institute for Nature and Forests in Brussels, Belgium, have produced the first evidence that mobile phone base stations are affecting the reproductive behaviour of wild sparrows. This finding comes as mobile phones are held suspect in the massive collapse of bee colonies all over the United States and Europe. )
– News extracts from Internet.
அருவியிலே குளித்திடவே
விருப்பமுடன் போய்நின்றேன்
ஒருபறவை கூட அங்கு
பறந்திடக்காணோமே !
என்ற எண்ணம் எனக்கு வர
அப்போதுதான் தோன்றியது
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
காதல் பேச்சுபேச
கைபேசி அவசியம்தான் !
மனிதர் தன்
காதல் பேச்சுபேச
கைபேசி அவசியம்தான் !
அன்று
காதலை கற்றதெல்லாம்
புறாக்கள் மூலம்தானே !
ஆனால் இன்று
காதல்பேச்சு பேச
கைபேசி இருப்பதனால்
தன் காதல் கதைபேச
குருவியெலாம் மறந்ததுவே !
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
ஓடிப்போனதுவே
நம் ஓசை தாங்காமல் !
கதிர்வீச்சு காரணத்தால்
எது எங்கே போனதுவோ !
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
எவிதவிதமாய் பலபறவை
அதிகம் பறந்ததெங்கே ?
புதிது புதிதான
கைபேசி அழைப்புகளால்
நாட்டு நடப்பை மறந்து
காட்டுக்குள் நுழைந்ததுவோ ?
ஓ புறாவே !
நீ காதலுக்கும் கவிதைக்கும்
தூது சென்றதெல்லாம்
மறந்து போனாயோ?
கைபேசி இருக்குதப்பா
அதனால்
கடிது அழைத்திடுவோம் நீ
இறக்கை வீசி எங்கும்
எங்களுக்காய் செல்லவேண்டாம் (என்று)
உங்களைப் பிரிந்தோமே !
பறவைக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
கைபேசி இல்லாமல் இங்கு
காரியம் நடக்கவில்லை !
உன் உயிரை மாய்ப்பதென்றால்
வேதாந்தம் சொன்னதுபோல்
நாங்கள் இனி காரியம்
செய்யமாட்டோம் !
ஏனென்றால்
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
கோபபறவை (Angry Birds) எனும்
விளையாட்டு விளையாட
கைபேசியால்
விளையாட
நிசமாகவே பறவைகள்
கோபம்கொண்டு
தூரப்போனதுவோ ?
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
Scientists at the Research Institute for Nature and Forests in Brussels, Belgium, have produced the first evidence that mobile phone base stations are affecting the reproductive behaviour of wild sparrows. This finding comes as mobile phones are held suspect in the massive collapse of bee colonies all over the United States and Europe. )
– News extracts from Internet.
அருவியிலே குளித்திடவே
விருப்பமுடன் போய்நின்றேன்
ஒருபறவை கூட அங்கு
பறந்திடக்காணோமே !
என்ற எண்ணம் எனக்கு வர
அப்போதுதான் தோன்றியது
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
காதல் பேச்சுபேச
கைபேசி அவசியம்தான் !
மனிதர் தன்
காதல் பேச்சுபேச
கைபேசி அவசியம்தான் !
அன்று
காதலை கற்றதெல்லாம்
புறாக்கள் மூலம்தானே !
ஆனால் இன்று
காதல்பேச்சு பேச
கைபேசி இருப்பதனால்
தன் காதல் கதைபேச
குருவியெலாம் மறந்ததுவே !
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
ஓடிப்போனதுவே
நம் ஓசை தாங்காமல் !
கதிர்வீச்சு காரணத்தால்
எது எங்கே போனதுவோ !
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
எவிதவிதமாய் பலபறவை
அதிகம் பறந்ததெங்கே ?
புதிது புதிதான
கைபேசி அழைப்புகளால்
நாட்டு நடப்பை மறந்து
காட்டுக்குள் நுழைந்ததுவோ ?
ஓ புறாவே !
நீ காதலுக்கும் கவிதைக்கும்
தூது சென்றதெல்லாம்
மறந்து போனாயோ?
கைபேசி இருக்குதப்பா
அதனால்
கடிது அழைத்திடுவோம் நீ
இறக்கை வீசி எங்கும்
எங்களுக்காய் செல்லவேண்டாம் (என்று)
உங்களைப் பிரிந்தோமே !
பறவைக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
கைபேசி இல்லாமல் இங்கு
காரியம் நடக்கவில்லை !
உன் உயிரை மாய்ப்பதென்றால்
வேதாந்தம் சொன்னதுபோல்
நாங்கள் இனி காரியம்
செய்யமாட்டோம் !
ஏனென்றால்
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
கோபபறவை (Angry Birds) எனும்
விளையாட்டு விளையாட
கைபேசியால்
விளையாட
நிசமாகவே பறவைகள்
கோபம்கொண்டு
தூரப்போனதுவோ ?
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
ரசிக்கவைக்கும்படியான பதிவு..இருப்பினும் சுட்டிக்காட்டியிருக்கும் உண்மை சுடுகிறது ரசிக்கமுடியாமல்..நாமும் இதற்கு காரணமே என்று... நல்ல பதிவு..
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
குருவிகளே காணோமே என்று பேசி கொண்டிருந்தது நினைவிற்கு வருகிறது . இது தான் காரணமா ? இன்னும் நம்மால் என்னென்ன அழிவு ஏற்படுமோ ?
இன்றைய 2.0 வை பிரதிபலித்த அன்றைய கவிதை.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
கைபேசி இல்லாமல் இங்கு
காரியம் நடக்கவில்லை !
உன் உயிரை மாய்ப்பதென்றால்
வேதாந்தம் சொன்னதுபோல்
நாங்கள் இனி காரியம்
செய்யமாட்டோம் !
ஏனென்றால்
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
ஆனாலும் சிட்டுக்குருவி இன்னும்
வந்து கொண்டு தான் இருக்கிறது.
- தூயவள்புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
மேற்கோள் செய்த பதிவு: 1287740நாகசுந்தரம் wrote:இன்றைய 2.0 வை பிரதிபலித்த அன்றைய கவிதை.
உங்கள் தொலைநோக்குப் பதிவிற்குப் பாராட்டுகள் ! இயற்கையின் பிற உயிரினங்களுக்கும், மனிதருக்கும், நேரிடையாகவும், மறைமுகமாகவும் பற்பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமென்ற காரணத்தினாலேயே, வளர்ந்த மேற்கத்திய நாடுகளில் பற்பல சிற்றூர்களில், மக்கள் வசிப்பிடப் பகுதிகளில்,செல்லிடப்பேசி நிறுவனங்களின் அலைவரிசைப் பகிர்மான கோபுரங்களை நிறுவுவதற்குத் தடைவிதித்திருக்கிறார்கள் என்று கேள்விப்படுவதுண்டு.. இந்தியாவிலோ,ஊரகம், நகர்ப்புறம் என்ற வேறுபாடின்றி, இன்று பொதுமக்கள் பலர், தமது வீடுகளின் அருகிலேயே, மாடிப்பகுதிகள் உட்பட, இக்கோபுரங்களை நிறுவுவதற்கு செல்லிடப்பேசி நிறுவனங்களோடு வர்த்தக ஒப்பந்தமே போட்டுக்கொள்ளும் அவலம் நிகழ்கின்றது ! கொள்ளிக்கட்டையை எடுத்துத் தமது தலையைத் தாமே சொரிந்து கொள்வது போல...
இன்று எதற்கெடுத்தாலும் மேற்கத்திய வாழ்க்கை முறைகளை (?!) மேற்கோள்காட்டி அவற்றைக் கொண்டாடித் தமது வாழ்வியல் முறைகளை மாற்றிக்கொள்ளும் கீழைநாட்டுப் பட்டியலில் முன் நிற்கும் இந்தியர்கள் நாம் , ஏன் பொருளாதாரக் காரணங்களுக்காகவும், மேலும் பல அன்றாட வசதிகளுக்காகவும், செயற்கையாய்ப் பெருகிவிட்ட இத்தகையத் தொழில்நுட்பக் கருவிகளின் எதிர்மறைத் தாக்கத்தை உணர மறுக்கின்றோம் ? இதைப் பற்றிக் கவலைப்பட்டுக் குரல் கொடுப்பவர்களையும் ஏன் மதிக்கத் தவறுதலோடு ஏளனமும் செய்கின்றோம் ? கல்வி,செல்வம்,வீரம்- இவை அனைத்திலும் சிறந்து விளங்கிய ஒரு தேசமும் அதன் குடிகளும் இன்று எப்பேர்ப்பட்டத் தாழ்நிலை அடைந்துவிட்டோமென எண்ணுகையில், மனம் மிகவும் வருத்தமுறுகின்றது. விவாதிக்கப்பட்டுள்ளத் தலைப்பிலிருந்து விலகுவது போலத் தோன்றினாலும், இப்பதிவில் இழையோடும் மெய்வருத்தத்தை வாசகர்கள் உணர்வார்களென நம்புகின்றேன்..நன்றி !
பெருகியது செல்லிடப்பேசிக் கருவி!
அருகியது புள்ளினஞ்சிறிய குருவி!
தாக்கம் செயற்கையின் காரணமோ?
காக்கை உட்காரப் பனம்பழமோ?
விடையைத் தேடியவர்ப் பெறுவாரோ?
தடையைத்தாம் பரிசாய் உறுவாரோ ?
தொழில்நுட்பம் படுத்தும் பாடு!
எழிலியற்கைக்கு வந்த கேடு!
இதுவும் இவ்வாறாய்ப் பிறவும்,
மெதுவாய் உலகழிவு பிறக்கும்!
இயற்கை யோடியைந்தால் வாழ்வு!
செயற்கையைத் தழுவில் தாழ்வு !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|