புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரதியாரின் தமிழ் மொழிப் பற்றிய எழுச்சிக் கவிதை.
Page 1 of 1 •
- nandagopal.dபண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
பிறநாட்டு நல்லறிஞ்ர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.
உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்க்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.
இனிதாவது எங்கும் காணோம்;
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
பிறநாட்டு நல்லறிஞ்ர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.
உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்க்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.
பாரதியின் கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி நந்தகோபால்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
தமிழ் மொழியை பற்றி அழகாக கூறி இருப்பார் பாரதி அவர்கள்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.
பகிர்வுக்கு நன்றி நந்தகோபாலன்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.
பகிர்வுக்கு நன்றி நந்தகோபாலன்
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
உண்மையிலே இது நல்ல பதிவு . ஏனென்றால் மக்கள் தமிழை நாவளவிளும் நனைப்பதில்ல்லை . மனதளவிலும் நினைப்பதில்லை.
நான் ஒரு நாள் என் தமிழ் ஆசிரியரை சந்தித்தேன் . அப்பொழுது தமிழ் இளங்கலை முடித்திருந்தேன் . என் ஆசிரியர் என்ன செய்கிறாய் என கேட்க , நானும் சந்தோஷமாக மிஸ் உங்களை போலவே தமிழ் படிக்கிறேன் . ஆசிரியராய் இங்கு ஒரு பள்ளியில் வேலை செய்கிறேன் என சொன்னேன் . அதற்கு என் ஆசிரியை கூறியதை நினைத்தால் இன்றும் எனக்கு வருத்தமாக உள்ளது. என்ன தெரியுமா ?
" ஏம்மா நாங்க தமிழ் படிச்சிட்டு வேலை இல்லாமல் கஷ்ட பட்றது பத்தலியா ? வேற ஏதாவது படிக்க வேண்டியது தானே " என்றார் .
என் தாய் மொழி தமிழ் இல்லை . ஆனால் என்னை வளர்த்த மொழி தமிழ் மொழி . இப்படி என் ஆசிரியை வாயால் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன் . ஆனால் அவர் மட்டும் இல்லை பெரும்பாலான தமிழர்களின் எண்ணமும் இப்படி தான் உள்ளது. இந்த நிலை என்று மாறுகிறதோ அன்று தான் பாரதியாரின் பாடல்களில் உள்ளதும் நடக்கும்
நான் ஒரு நாள் என் தமிழ் ஆசிரியரை சந்தித்தேன் . அப்பொழுது தமிழ் இளங்கலை முடித்திருந்தேன் . என் ஆசிரியர் என்ன செய்கிறாய் என கேட்க , நானும் சந்தோஷமாக மிஸ் உங்களை போலவே தமிழ் படிக்கிறேன் . ஆசிரியராய் இங்கு ஒரு பள்ளியில் வேலை செய்கிறேன் என சொன்னேன் . அதற்கு என் ஆசிரியை கூறியதை நினைத்தால் இன்றும் எனக்கு வருத்தமாக உள்ளது. என்ன தெரியுமா ?
" ஏம்மா நாங்க தமிழ் படிச்சிட்டு வேலை இல்லாமல் கஷ்ட பட்றது பத்தலியா ? வேற ஏதாவது படிக்க வேண்டியது தானே " என்றார் .
என் தாய் மொழி தமிழ் இல்லை . ஆனால் என்னை வளர்த்த மொழி தமிழ் மொழி . இப்படி என் ஆசிரியை வாயால் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன் . ஆனால் அவர் மட்டும் இல்லை பெரும்பாலான தமிழர்களின் எண்ணமும் இப்படி தான் உள்ளது. இந்த நிலை என்று மாறுகிறதோ அன்று தான் பாரதியாரின் பாடல்களில் உள்ளதும் நடக்கும்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நண்பரே உங்களுக்கு மட்டும் அல்ல என்னுடன் இளங்கலை தமிழ் பயின்ற யாருமே அதே துறையில் இல்லை இதில் நானும் அடங்கும் ,படித்தது ஒரு துறை தொழில் புரிவது மற்ற துறை ...
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
வாங்க எல்லாரும் சேர்ந்து பீல் பண்ணுவோம் . அது தான் நம்மால் முடியும் என்று நினைக்கிறேன்
ஆனால் தமிழிலேயே பீல் பண்ணுவோம் ஓகே வா
ஆனால் தமிழிலேயே பீல் பண்ணுவோம் ஓகே வா
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வருத்தபடுவோம் என தமிழில் சொல்லி இருந்தால் நல்லா இருந்திருக்கும் ..
அந்நிய மொழி ஆக்கிரமித்தது கொஞ்சம் வருத்தம்
அந்நிய மொழி ஆக்கிரமித்தது கொஞ்சம் வருத்தம்
தமிழ்மொழியைப் பற்றி பெருமையாக எண்ணுவது பரந்தளவில் மக்களிடமில்லை.இதை மாற்ற அரசாங்கத்தில் தனியான திட்டமிடும் பிரிவு ஆரம்பித்து நல்லவர்களின் கையில் ஒப்படைத்து மிகப்பெரிய தொலைகாட்சி விளம்பரங்களும், சுவரொட்டிகளும் வகுப்புகளும் நடத்தி ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்தவேண்டும்.
அண்மையில் ஒரு வானொலியில் உரை கேட்டேன். தமிழன் அடிமையாக வாழ்ந்தே பழக்கபடுத்திவிட்டான். அவன் வெளியே வரும் விருப்பமேயற்று அதைப்பற்றி எண்ணாமலேயே அடிமையாக வாழ்ந்து காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறான். தமிழன் வாழும் எல்லா நாட்டிலும் இதே நிலைதான். அதிலும் இந்தியாவில் மிகவும் நீண்ட காலமாக இந்தநிலை காணப்படுகிறது எனக் கேட்டு அதிர்ச்சியுற்றேன். பின்னர் சிந்தித்துப் பார்த்தபோது சரியாகப்பட்டது.
இந்தநிலை மாறத் தமிழன் தன்நிலையை உணர வேண்டும். தமிழை இழிவாகவும் ஆங்கிலத்தை பெரிதாகவும் எண்ணுவதை நிறுத்த வேண்டும். ஜேர்மனியில் ஒரு அந்நாட்டவன் ஜெர்மனிய பத்திரிகைதான் படிப்பார் அவன் எவ்வளவு பெரிய வைத்தியனாகவோ கணனி பட்டபடிப்பு பெற்றவனாகவோ விரிவுரையாளராக இருந்தாலோ ஆங்கில பத்திரிகை படிக்கமாட்டான் ஆங்கில வானொலி கேட்கமாட்டான்.
ஜேர்மன் மொழியிலியே உரையாடுவான். ஒரு பிரெஞ்சுக்காரன் அப்படியேதான். உலகத்தில் மொழிப்பற்றுள்ள இனம் தலைநிமிர்ந்துநிற்கும். தமிழ்னுக்குள் என்னநடக்கிறது
அடிமையாக வாழ்ந்து பழக்கப்பட்டதால் காட்டிக்கொடுப்பு, இனப்பற்றுஇன்மை, தன்னலம் இவைகள் மூலமாக தன்இனத்தைப் பெரிதாக எண்ணாமல் மீண்டும் மீண்டும் தாழ்ந்து அழிந்து கொண்டு போகிறான் உலகில் தமிழனைவிட எண்ணிக்கைகள் குறைந்த இனங்களுக்கு உலகில் எந்த மூலையிலவது சொந்த நாடு உள்ளது. ஒரு அரசு உள்ளது அவன் இன மக்களுக்கு ஏதாவது உலகப்பரப்பில் எங்காவது அநியாயம் நடந்தால் தட்டிக்கேட்கும் உரிமைஉள்ளது. நமக்கு உலகம் முற்றும் பரவி வாழ்ந்தும் எங்கேயும் ஒரு நாடில்லை. அநியாயம் நடந்தால் கேட்க ஆளில்லை. இதோ ஈழத்தில் நடந்ததே அநியாயம் . ஏனென்று கேட்க இந்த உலகத்தில் எந்த தமிழனுக்கும் நாதியில்லை./ எல்லோரும் அடிமைகளே!
அண்மையில் ஒரு வானொலியில் உரை கேட்டேன். தமிழன் அடிமையாக வாழ்ந்தே பழக்கபடுத்திவிட்டான். அவன் வெளியே வரும் விருப்பமேயற்று அதைப்பற்றி எண்ணாமலேயே அடிமையாக வாழ்ந்து காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறான். தமிழன் வாழும் எல்லா நாட்டிலும் இதே நிலைதான். அதிலும் இந்தியாவில் மிகவும் நீண்ட காலமாக இந்தநிலை காணப்படுகிறது எனக் கேட்டு அதிர்ச்சியுற்றேன். பின்னர் சிந்தித்துப் பார்த்தபோது சரியாகப்பட்டது.
இந்தநிலை மாறத் தமிழன் தன்நிலையை உணர வேண்டும். தமிழை இழிவாகவும் ஆங்கிலத்தை பெரிதாகவும் எண்ணுவதை நிறுத்த வேண்டும். ஜேர்மனியில் ஒரு அந்நாட்டவன் ஜெர்மனிய பத்திரிகைதான் படிப்பார் அவன் எவ்வளவு பெரிய வைத்தியனாகவோ கணனி பட்டபடிப்பு பெற்றவனாகவோ விரிவுரையாளராக இருந்தாலோ ஆங்கில பத்திரிகை படிக்கமாட்டான் ஆங்கில வானொலி கேட்கமாட்டான்.
ஜேர்மன் மொழியிலியே உரையாடுவான். ஒரு பிரெஞ்சுக்காரன் அப்படியேதான். உலகத்தில் மொழிப்பற்றுள்ள இனம் தலைநிமிர்ந்துநிற்கும். தமிழ்னுக்குள் என்னநடக்கிறது
அடிமையாக வாழ்ந்து பழக்கப்பட்டதால் காட்டிக்கொடுப்பு, இனப்பற்றுஇன்மை, தன்னலம் இவைகள் மூலமாக தன்இனத்தைப் பெரிதாக எண்ணாமல் மீண்டும் மீண்டும் தாழ்ந்து அழிந்து கொண்டு போகிறான் உலகில் தமிழனைவிட எண்ணிக்கைகள் குறைந்த இனங்களுக்கு உலகில் எந்த மூலையிலவது சொந்த நாடு உள்ளது. ஒரு அரசு உள்ளது அவன் இன மக்களுக்கு ஏதாவது உலகப்பரப்பில் எங்காவது அநியாயம் நடந்தால் தட்டிக்கேட்கும் உரிமைஉள்ளது. நமக்கு உலகம் முற்றும் பரவி வாழ்ந்தும் எங்கேயும் ஒரு நாடில்லை. அநியாயம் நடந்தால் கேட்க ஆளில்லை. இதோ ஈழத்தில் நடந்ததே அநியாயம் . ஏனென்று கேட்க இந்த உலகத்தில் எந்த தமிழனுக்கும் நாதியில்லை./ எல்லோரும் அடிமைகளே!
விழித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய உடனே எப்படி என்று தெரியாததாலோ அல்லது சோம்பல் காரணமாகவோ உடனடியாக மீண்டும் உறங்கி விடுகிறான் தமிழன்..
தமிழினத் துரோகிகள் தலைவர்களாய் இருந்தால் வழிகாட்ட ஆளில்லையென வாய்க்கரிசி கொண்டு வரும் இந்த உலகம்..
தமிழினத் துரோகிகள் தலைவர்களாய் இருந்தால் வழிகாட்ட ஆளில்லையென வாய்க்கரிசி கொண்டு வரும் இந்த உலகம்..
மிக நல்ல பாரதியார் கவிதையொன்றைப் பதிந்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும் நந்தகோபால்..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|