புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவனின் கடைசி ஆசை!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஒரு ஊரில் தனுஷ் என்பவன் இருந்தான். அவன் எப்போது பார்த்தாலும் தன் மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டே இருப்பான்.
"அவன் மனைவியும், இவரிடம் நாம் என்னதான் அன்பாக இருந்தாலும், இவர் நம்மை எப்போது பார்த்தாலும் திட்டிக் கொண்டே இருக்கிறார். இவருக்கு நம்மிடம் பாசமே இல்லை?' என்று நொந்து கொள்வாள்.
ஒரு சமயம் தனுஷ் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக பல நாட்கள் கிடந்தான். நாளுக்கு நாள் நோய் அதிகமாகிக் கொண்டிருந்ததே தவிர குறையவே இல்லை. அதனால் மனதிற்குள் அவனுக்குக் கவலை அதிகமானது.
அவன் மனைவியும், "தன் கணவருக்கு இப்படியாகி விட்டதே!' என்று கவலையில் இருந்தாள். சரியாக சாப்பிடாமல் சோகமாக இருந்தாள்.
இதைப் பார்த்த தனுஷ், தன் மனைவியை அருகில் அழைத்தான்.
""ஏன் இப்படி... அலங்கோலமாக ஆடையை உடுத்திக் கொண்டு உற்சாகமில்லாமல் பித்துப் பிடித்தவள் போல் இருக்கிறாய். கவலையைத் தூக்கி எறி. நன்றாகக் குளித்து நல்ல உடைகளை அணிந்து கொண்டு, அலங்காரம் செய்து கொண்டு சீக்கிரம் வந்து என் அருகில் உட்கார்,'' என்று கூறினான்.
""என்னங்க இது! கொண்ட கணவன் படுத்த படுக்கையாக இருக்கும்போது யாராவது சீவி, சிங்காரித்துக் கொண்டு இருப்பார்களா? அதற்கும் நேரம் காலம் அர்த்தம் வேண்டாமா? நான் அப்படி அலங்கரித்துக் கொண்டு நிற்பதைப் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள். அதுக்கு இது தக்க நேரமில்லை,'' என்று கூறி மறுத்தாள்.
""இந்தா பார்... யாரைப் பற்றியும் கவலையில்லை. நான் சொன்னபடி சிங்காரித்துக்கொண்டு சீக்கிரம் வா,'' என்று அவரசப்படுத்தினான்.
அதற்குமேல் எதுவும் பேச முடியாது என்று எண்ணிய மனைவி உள்ளே சென்றாள். அவளுக்கு ஒரு பக்கம் துன்பமாகத் தெரிந்தாலும், அவள் மனதிற்குள், இனம் புரியாத மகிழ்ச்சி பொங்கியது.
"நோய் வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையில் இருந்தாலும் அவர் கண்ணுக்கு எதிரே நான் அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். வெளிப் பார்வைக்குச் சிடுசிடுவென்று எரிந்து விழுந்தாலும், மனதிற்குள் பாசத்தைக் கொட்டி வைத்திருக்கிறார். அது புரியாமல் அவரை தப்பாக நினைத்து விட்டேனே. இப்போதுதான் அவருடைய அருமை புரிகிறது?' என்று பலவாறாக மனதில் எண்ணி அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள்.
மிகுந்த உற்சாகத்துடன் நீராடிவிட்டு, உயர்தர ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டாள். கண்ணாடிமுன் நின்று தன்னை தேவதைபோல் அலங்கரித்துக்கொண்டாள். அவளுக்கே அவளுடைய வயது பாதியாகத் தெரிந்தது. புதுமணப் பெண் போல் நாணத்துடன் கணவன் அருகில் வந்தாள்.
""வா.... இப்படி தலைமாட்டருகில் கட்டிலில் வந்து உட்கார்,'' என்று கைகாட்டி உபசரித்தான் தனுஷ்.
மனம் பூரித்துப்போய் அருகில் அமர்ந்தவள் மெல்ல மெல்லத் தயங்கியபடி, ""என்னங்க நான் கேட்கிறேன் நீங்க தப்பா நினைக்கக் கூடாது...'' என்று சொல்லி நிறுத்தினாள்.
""நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன்... சும்மா தயங்காமல் சொல்,'' என்றான் தனுஷ்.
""உங்கள் கடைசி ஆசையாகத்தான் என்னை இப்படி அலங்காரம் செய்துக் கொண்டு வரச் சொன்னீர்களா?'' என்று கேட்டாள்.
அவள் கேட்டு முடிப்பதற்குள், ""இல்லை... இல்லை... கடைசியா... எனக்கா? அப்படியொண்ணும் இல்லை. உயிரை வாங்க வரும் வானவர் உள்ளதிலே நல்லதா உள்ளதைத்தான் தேர்ந்தெடுத்து, அவர்கள் உயிரைத்தான் முதலில் கொண்டு செல்வர் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது. அதான் உன்னை அலங்கரித்து கொண்டு வந்து தலைமாட்டில் உட்காரச் சொன்னேன்,'' என்றான்.
நொந்து போனாள் மனைவி.
சிறுவர் மலர்!
"அவன் மனைவியும், இவரிடம் நாம் என்னதான் அன்பாக இருந்தாலும், இவர் நம்மை எப்போது பார்த்தாலும் திட்டிக் கொண்டே இருக்கிறார். இவருக்கு நம்மிடம் பாசமே இல்லை?' என்று நொந்து கொள்வாள்.
ஒரு சமயம் தனுஷ் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக பல நாட்கள் கிடந்தான். நாளுக்கு நாள் நோய் அதிகமாகிக் கொண்டிருந்ததே தவிர குறையவே இல்லை. அதனால் மனதிற்குள் அவனுக்குக் கவலை அதிகமானது.
அவன் மனைவியும், "தன் கணவருக்கு இப்படியாகி விட்டதே!' என்று கவலையில் இருந்தாள். சரியாக சாப்பிடாமல் சோகமாக இருந்தாள்.
இதைப் பார்த்த தனுஷ், தன் மனைவியை அருகில் அழைத்தான்.
""ஏன் இப்படி... அலங்கோலமாக ஆடையை உடுத்திக் கொண்டு உற்சாகமில்லாமல் பித்துப் பிடித்தவள் போல் இருக்கிறாய். கவலையைத் தூக்கி எறி. நன்றாகக் குளித்து நல்ல உடைகளை அணிந்து கொண்டு, அலங்காரம் செய்து கொண்டு சீக்கிரம் வந்து என் அருகில் உட்கார்,'' என்று கூறினான்.
""என்னங்க இது! கொண்ட கணவன் படுத்த படுக்கையாக இருக்கும்போது யாராவது சீவி, சிங்காரித்துக் கொண்டு இருப்பார்களா? அதற்கும் நேரம் காலம் அர்த்தம் வேண்டாமா? நான் அப்படி அலங்கரித்துக் கொண்டு நிற்பதைப் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள். அதுக்கு இது தக்க நேரமில்லை,'' என்று கூறி மறுத்தாள்.
""இந்தா பார்... யாரைப் பற்றியும் கவலையில்லை. நான் சொன்னபடி சிங்காரித்துக்கொண்டு சீக்கிரம் வா,'' என்று அவரசப்படுத்தினான்.
அதற்குமேல் எதுவும் பேச முடியாது என்று எண்ணிய மனைவி உள்ளே சென்றாள். அவளுக்கு ஒரு பக்கம் துன்பமாகத் தெரிந்தாலும், அவள் மனதிற்குள், இனம் புரியாத மகிழ்ச்சி பொங்கியது.
"நோய் வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையில் இருந்தாலும் அவர் கண்ணுக்கு எதிரே நான் அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். வெளிப் பார்வைக்குச் சிடுசிடுவென்று எரிந்து விழுந்தாலும், மனதிற்குள் பாசத்தைக் கொட்டி வைத்திருக்கிறார். அது புரியாமல் அவரை தப்பாக நினைத்து விட்டேனே. இப்போதுதான் அவருடைய அருமை புரிகிறது?' என்று பலவாறாக மனதில் எண்ணி அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள்.
மிகுந்த உற்சாகத்துடன் நீராடிவிட்டு, உயர்தர ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டாள். கண்ணாடிமுன் நின்று தன்னை தேவதைபோல் அலங்கரித்துக்கொண்டாள். அவளுக்கே அவளுடைய வயது பாதியாகத் தெரிந்தது. புதுமணப் பெண் போல் நாணத்துடன் கணவன் அருகில் வந்தாள்.
""வா.... இப்படி தலைமாட்டருகில் கட்டிலில் வந்து உட்கார்,'' என்று கைகாட்டி உபசரித்தான் தனுஷ்.
மனம் பூரித்துப்போய் அருகில் அமர்ந்தவள் மெல்ல மெல்லத் தயங்கியபடி, ""என்னங்க நான் கேட்கிறேன் நீங்க தப்பா நினைக்கக் கூடாது...'' என்று சொல்லி நிறுத்தினாள்.
""நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன்... சும்மா தயங்காமல் சொல்,'' என்றான் தனுஷ்.
""உங்கள் கடைசி ஆசையாகத்தான் என்னை இப்படி அலங்காரம் செய்துக் கொண்டு வரச் சொன்னீர்களா?'' என்று கேட்டாள்.
அவள் கேட்டு முடிப்பதற்குள், ""இல்லை... இல்லை... கடைசியா... எனக்கா? அப்படியொண்ணும் இல்லை. உயிரை வாங்க வரும் வானவர் உள்ளதிலே நல்லதா உள்ளதைத்தான் தேர்ந்தெடுத்து, அவர்கள் உயிரைத்தான் முதலில் கொண்டு செல்வர் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது. அதான் உன்னை அலங்கரித்து கொண்டு வந்து தலைமாட்டில் உட்காரச் சொன்னேன்,'' என்றான்.
நொந்து போனாள் மனைவி.
சிறுவர் மலர்!
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இந்த சீன் "எங்கிருந்தாலும் வாழ்க" என்ற பாடல் இடம்பெற்ற திரைப்பமாச்சே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|