புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
M. Priya | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவனின் கடைசி ஆசை!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஒரு ஊரில் தனுஷ் என்பவன் இருந்தான். அவன் எப்போது பார்த்தாலும் தன் மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டே இருப்பான்.
"அவன் மனைவியும், இவரிடம் நாம் என்னதான் அன்பாக இருந்தாலும், இவர் நம்மை எப்போது பார்த்தாலும் திட்டிக் கொண்டே இருக்கிறார். இவருக்கு நம்மிடம் பாசமே இல்லை?' என்று நொந்து கொள்வாள்.
ஒரு சமயம் தனுஷ் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக பல நாட்கள் கிடந்தான். நாளுக்கு நாள் நோய் அதிகமாகிக் கொண்டிருந்ததே தவிர குறையவே இல்லை. அதனால் மனதிற்குள் அவனுக்குக் கவலை அதிகமானது.
அவன் மனைவியும், "தன் கணவருக்கு இப்படியாகி விட்டதே!' என்று கவலையில் இருந்தாள். சரியாக சாப்பிடாமல் சோகமாக இருந்தாள்.
இதைப் பார்த்த தனுஷ், தன் மனைவியை அருகில் அழைத்தான்.
""ஏன் இப்படி... அலங்கோலமாக ஆடையை உடுத்திக் கொண்டு உற்சாகமில்லாமல் பித்துப் பிடித்தவள் போல் இருக்கிறாய். கவலையைத் தூக்கி எறி. நன்றாகக் குளித்து நல்ல உடைகளை அணிந்து கொண்டு, அலங்காரம் செய்து கொண்டு சீக்கிரம் வந்து என் அருகில் உட்கார்,'' என்று கூறினான்.
""என்னங்க இது! கொண்ட கணவன் படுத்த படுக்கையாக இருக்கும்போது யாராவது சீவி, சிங்காரித்துக் கொண்டு இருப்பார்களா? அதற்கும் நேரம் காலம் அர்த்தம் வேண்டாமா? நான் அப்படி அலங்கரித்துக் கொண்டு நிற்பதைப் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள். அதுக்கு இது தக்க நேரமில்லை,'' என்று கூறி மறுத்தாள்.
""இந்தா பார்... யாரைப் பற்றியும் கவலையில்லை. நான் சொன்னபடி சிங்காரித்துக்கொண்டு சீக்கிரம் வா,'' என்று அவரசப்படுத்தினான்.
அதற்குமேல் எதுவும் பேச முடியாது என்று எண்ணிய மனைவி உள்ளே சென்றாள். அவளுக்கு ஒரு பக்கம் துன்பமாகத் தெரிந்தாலும், அவள் மனதிற்குள், இனம் புரியாத மகிழ்ச்சி பொங்கியது.
"நோய் வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையில் இருந்தாலும் அவர் கண்ணுக்கு எதிரே நான் அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். வெளிப் பார்வைக்குச் சிடுசிடுவென்று எரிந்து விழுந்தாலும், மனதிற்குள் பாசத்தைக் கொட்டி வைத்திருக்கிறார். அது புரியாமல் அவரை தப்பாக நினைத்து விட்டேனே. இப்போதுதான் அவருடைய அருமை புரிகிறது?' என்று பலவாறாக மனதில் எண்ணி அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள்.
மிகுந்த உற்சாகத்துடன் நீராடிவிட்டு, உயர்தர ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டாள். கண்ணாடிமுன் நின்று தன்னை தேவதைபோல் அலங்கரித்துக்கொண்டாள். அவளுக்கே அவளுடைய வயது பாதியாகத் தெரிந்தது. புதுமணப் பெண் போல் நாணத்துடன் கணவன் அருகில் வந்தாள்.
""வா.... இப்படி தலைமாட்டருகில் கட்டிலில் வந்து உட்கார்,'' என்று கைகாட்டி உபசரித்தான் தனுஷ்.
மனம் பூரித்துப்போய் அருகில் அமர்ந்தவள் மெல்ல மெல்லத் தயங்கியபடி, ""என்னங்க நான் கேட்கிறேன் நீங்க தப்பா நினைக்கக் கூடாது...'' என்று சொல்லி நிறுத்தினாள்.
""நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன்... சும்மா தயங்காமல் சொல்,'' என்றான் தனுஷ்.
""உங்கள் கடைசி ஆசையாகத்தான் என்னை இப்படி அலங்காரம் செய்துக் கொண்டு வரச் சொன்னீர்களா?'' என்று கேட்டாள்.
அவள் கேட்டு முடிப்பதற்குள், ""இல்லை... இல்லை... கடைசியா... எனக்கா? அப்படியொண்ணும் இல்லை. உயிரை வாங்க வரும் வானவர் உள்ளதிலே நல்லதா உள்ளதைத்தான் தேர்ந்தெடுத்து, அவர்கள் உயிரைத்தான் முதலில் கொண்டு செல்வர் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது. அதான் உன்னை அலங்கரித்து கொண்டு வந்து தலைமாட்டில் உட்காரச் சொன்னேன்,'' என்றான்.
நொந்து போனாள் மனைவி.
சிறுவர் மலர்!
"அவன் மனைவியும், இவரிடம் நாம் என்னதான் அன்பாக இருந்தாலும், இவர் நம்மை எப்போது பார்த்தாலும் திட்டிக் கொண்டே இருக்கிறார். இவருக்கு நம்மிடம் பாசமே இல்லை?' என்று நொந்து கொள்வாள்.
ஒரு சமயம் தனுஷ் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக பல நாட்கள் கிடந்தான். நாளுக்கு நாள் நோய் அதிகமாகிக் கொண்டிருந்ததே தவிர குறையவே இல்லை. அதனால் மனதிற்குள் அவனுக்குக் கவலை அதிகமானது.
அவன் மனைவியும், "தன் கணவருக்கு இப்படியாகி விட்டதே!' என்று கவலையில் இருந்தாள். சரியாக சாப்பிடாமல் சோகமாக இருந்தாள்.
இதைப் பார்த்த தனுஷ், தன் மனைவியை அருகில் அழைத்தான்.
""ஏன் இப்படி... அலங்கோலமாக ஆடையை உடுத்திக் கொண்டு உற்சாகமில்லாமல் பித்துப் பிடித்தவள் போல் இருக்கிறாய். கவலையைத் தூக்கி எறி. நன்றாகக் குளித்து நல்ல உடைகளை அணிந்து கொண்டு, அலங்காரம் செய்து கொண்டு சீக்கிரம் வந்து என் அருகில் உட்கார்,'' என்று கூறினான்.
""என்னங்க இது! கொண்ட கணவன் படுத்த படுக்கையாக இருக்கும்போது யாராவது சீவி, சிங்காரித்துக் கொண்டு இருப்பார்களா? அதற்கும் நேரம் காலம் அர்த்தம் வேண்டாமா? நான் அப்படி அலங்கரித்துக் கொண்டு நிற்பதைப் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள். அதுக்கு இது தக்க நேரமில்லை,'' என்று கூறி மறுத்தாள்.
""இந்தா பார்... யாரைப் பற்றியும் கவலையில்லை. நான் சொன்னபடி சிங்காரித்துக்கொண்டு சீக்கிரம் வா,'' என்று அவரசப்படுத்தினான்.
அதற்குமேல் எதுவும் பேச முடியாது என்று எண்ணிய மனைவி உள்ளே சென்றாள். அவளுக்கு ஒரு பக்கம் துன்பமாகத் தெரிந்தாலும், அவள் மனதிற்குள், இனம் புரியாத மகிழ்ச்சி பொங்கியது.
"நோய் வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையில் இருந்தாலும் அவர் கண்ணுக்கு எதிரே நான் அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். வெளிப் பார்வைக்குச் சிடுசிடுவென்று எரிந்து விழுந்தாலும், மனதிற்குள் பாசத்தைக் கொட்டி வைத்திருக்கிறார். அது புரியாமல் அவரை தப்பாக நினைத்து விட்டேனே. இப்போதுதான் அவருடைய அருமை புரிகிறது?' என்று பலவாறாக மனதில் எண்ணி அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள்.
மிகுந்த உற்சாகத்துடன் நீராடிவிட்டு, உயர்தர ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டாள். கண்ணாடிமுன் நின்று தன்னை தேவதைபோல் அலங்கரித்துக்கொண்டாள். அவளுக்கே அவளுடைய வயது பாதியாகத் தெரிந்தது. புதுமணப் பெண் போல் நாணத்துடன் கணவன் அருகில் வந்தாள்.
""வா.... இப்படி தலைமாட்டருகில் கட்டிலில் வந்து உட்கார்,'' என்று கைகாட்டி உபசரித்தான் தனுஷ்.
மனம் பூரித்துப்போய் அருகில் அமர்ந்தவள் மெல்ல மெல்லத் தயங்கியபடி, ""என்னங்க நான் கேட்கிறேன் நீங்க தப்பா நினைக்கக் கூடாது...'' என்று சொல்லி நிறுத்தினாள்.
""நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன்... சும்மா தயங்காமல் சொல்,'' என்றான் தனுஷ்.
""உங்கள் கடைசி ஆசையாகத்தான் என்னை இப்படி அலங்காரம் செய்துக் கொண்டு வரச் சொன்னீர்களா?'' என்று கேட்டாள்.
அவள் கேட்டு முடிப்பதற்குள், ""இல்லை... இல்லை... கடைசியா... எனக்கா? அப்படியொண்ணும் இல்லை. உயிரை வாங்க வரும் வானவர் உள்ளதிலே நல்லதா உள்ளதைத்தான் தேர்ந்தெடுத்து, அவர்கள் உயிரைத்தான் முதலில் கொண்டு செல்வர் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது. அதான் உன்னை அலங்கரித்து கொண்டு வந்து தலைமாட்டில் உட்காரச் சொன்னேன்,'' என்றான்.
நொந்து போனாள் மனைவி.
சிறுவர் மலர்!
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இந்த சீன் "எங்கிருந்தாலும் வாழ்க" என்ற பாடல் இடம்பெற்ற திரைப்பமாச்சே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|