புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலங்காதே கணவனே…. யாரோ Poll_c10கலங்காதே கணவனே…. யாரோ Poll_m10கலங்காதே கணவனே…. யாரோ Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
கலங்காதே கணவனே…. யாரோ Poll_c10கலங்காதே கணவனே…. யாரோ Poll_m10கலங்காதே கணவனே…. யாரோ Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
கலங்காதே கணவனே…. யாரோ Poll_c10கலங்காதே கணவனே…. யாரோ Poll_m10கலங்காதே கணவனே…. யாரோ Poll_c10 
11 Posts - 4%
prajai
கலங்காதே கணவனே…. யாரோ Poll_c10கலங்காதே கணவனே…. யாரோ Poll_m10கலங்காதே கணவனே…. யாரோ Poll_c10 
9 Posts - 4%
Jenila
கலங்காதே கணவனே…. யாரோ Poll_c10கலங்காதே கணவனே…. யாரோ Poll_m10கலங்காதே கணவனே…. யாரோ Poll_c10 
4 Posts - 2%
Rutu
கலங்காதே கணவனே…. யாரோ Poll_c10கலங்காதே கணவனே…. யாரோ Poll_m10கலங்காதே கணவனே…. யாரோ Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கலங்காதே கணவனே…. யாரோ Poll_c10கலங்காதே கணவனே…. யாரோ Poll_m10கலங்காதே கணவனே…. யாரோ Poll_c10 
2 Posts - 1%
Barushree
கலங்காதே கணவனே…. யாரோ Poll_c10கலங்காதே கணவனே…. யாரோ Poll_m10கலங்காதே கணவனே…. யாரோ Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கலங்காதே கணவனே…. யாரோ Poll_c10கலங்காதே கணவனே…. யாரோ Poll_m10கலங்காதே கணவனே…. யாரோ Poll_c10 
2 Posts - 1%
jairam
கலங்காதே கணவனே…. யாரோ Poll_c10கலங்காதே கணவனே…. யாரோ Poll_m10கலங்காதே கணவனே…. யாரோ Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலங்காதே கணவனே…. யாரோ


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 21, 2012 8:39 pm

அன்பின்
அர்த்தம் சொன்னாய்
ஆயுதம் இன்றி எனை வென்றாய்
தீராத காதல் சொன்னாய்
தினமும்
தித்திக்க செய்தாய்
இதயத்தை இடம் மாற்றினாய்
இரவுகளை
இனிதாக்கினாய்
உறங்கும் எனை எழுப்பினாய்
உள்ளத்தின் உணர்வை உளறினாய்

செல்லமாய்
செல்லம் என்றாய்
சென்று வருவேன் காத்திரு என்றாய்
பிரிவின் துயரை
புரியவைத்தாய்
பிரிந்தே சேர்வோம் என்றாய்

கண்ணீரே வேண்டாம்
கலங்காதே
என்றாய்
கண்ணீரை நீ சுமந்து
கண்களால் விடை பெற்றாய்

தொலைவில்
இருந்தும்
தொலைபேசியில் அழைக்கிறாய்
தொலைந்த இதயத்தை
தொட்டுச்
செல்கிறாய்

தொடர்கிறது நம் காதல்
காலங்கள் சென்றாலும்
காத்திருப்பேன் என்

கணவனே.
கலங்காதே…………….!

- யாரோ

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Nov 21, 2012 10:31 pm

யாரோ............ அருமை பூவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 21, 2012 11:56 pm

கரூர் கவியன்பன் wrote:யாரோ............ அருமை பூவன்

நன்றி கவி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 21, 2012 11:59 pm

என்னுடைய நன்றிகளும் நண்பரே!!



கலங்காதே கணவனே…. யாரோ Paard105xzகலங்காதே கணவனே…. யாரோ Paard105xzகலங்காதே கணவனே…. யாரோ Paard105xzகலங்காதே கணவனே…. யாரோ Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Nov 22, 2012 12:02 am

பூவன்...காதல் இல்லாமல் பூவன் இல்லை...பூவன் இல்லாமல் காதலே இல்லை...

நன்று பூவன்...



கலங்காதே கணவனே…. யாரோ 224747944

கலங்காதே கணவனே…. யாரோ Rகலங்காதே கணவனே…. யாரோ Aகலங்காதே கணவனே…. யாரோ Emptyகலங்காதே கணவனே…. யாரோ Rகலங்காதே கணவனே…. யாரோ A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 22, 2012 12:03 am

ரா.ரா3275 wrote:பூவன்...காதல் இல்லாமல் பூவன் இல்லை...பூவன் இல்லாமல் காதலே இல்லை...

நன்று பூவன்...
எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Nov 22, 2012 12:14 am

காத்திருக்க காத்திருக்க சுகம் தான் - காத்திருப்பு நன்று பூவன்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 22, 2012 11:02 am

யினியவன் wrote:காத்திருக்க காத்திருக்க சுகம் தான் - காத்திருப்பு நன்று பூவன்.

எங்க பஸ் ஸ்டாப் ஆஆஅ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Nov 22, 2012 11:30 am

பஸ்சுக்கு காத்திருந்தல் எரிச்சலைத் தரும்
பஸ்ஸில் பயணிக்க வரும் நங்கைகளுக்கு
காத்திருத்தல் சுகம் தரும் - அவர்தம் கையால் நம்
கன்னத்தில் சிவந்த நிற மருதாணி இடுதல் மோக்ஷம் தரும்...





பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 22, 2012 11:35 am

யினியவன் wrote:பஸ்சுக்கு காத்திருந்தல் எரிச்சலைத் தரும்
பஸ்ஸில் பயணிக்க வரும் நங்கைகளுக்கு
காத்திருத்தல் சுகம் தரும் - அவர்தம் கையால் நம்
கன்னத்தில் சிவந்த நிற மருதாணி இடுதல் மோக்ஷம் தரும்...

மோட்சம் என முதலில் வாசம் தரும்
காதல் என்ற கடாட்சம் வரும்
கண்ணீர் தடாகம் தோன்றும்
காத்திருந்த கன்னி அவளாலே .


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக