புதிய பதிவுகள்
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 21:12
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 20:57
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 20:51
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 20:45
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 19:34
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 19:14
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:18
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 12:36
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 8:26
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 8:24
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 8:22
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Today at 0:59
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:56
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:32
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 23:30
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 23:26
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 23:24
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 23:23
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 23:21
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 23:19
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:19
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 23:18
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 23:17
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:31
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:21
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:58
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:47
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 19:37
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 19:37
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 14:54
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 14:38
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 14:37
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 14:31
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 14:28
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:20
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 11:17
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 8:34
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 8:16
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 18:54
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 17:15
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 13:33
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 13:32
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon 10 Jun 2024 - 11:55
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 10:55
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 10:48
by ayyasamy ram Today at 21:12
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 20:57
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 20:51
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 20:45
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 19:34
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 19:14
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:18
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 12:36
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 8:26
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 8:24
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 8:22
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Today at 0:59
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:56
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:32
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 23:30
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 23:26
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 23:24
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 23:23
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 23:21
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 23:19
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:19
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 23:18
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 23:17
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:31
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:21
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:58
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:47
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 19:37
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 19:37
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 14:54
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 14:38
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 14:37
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 14:31
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 14:28
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:20
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 11:17
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 8:34
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 8:16
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 18:54
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 17:15
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 13:33
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 13:32
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon 10 Jun 2024 - 11:55
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 10:55
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 10:48
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்திசாலி
Page 1 of 1 •
ஒரு நாட்டை ஆளும் மன்னன் தன்னை மிகப் பெரிய அறிவாளி என்று எண்ணி கர்வம் கொண்டிருந்தான்.
பக்கத்து நாட்டு மன்னன் மரியாதை நிமித்தமாக இந்த மன்னனைக் காண வந்தான். அவனும் விருந்து அளித்து உபசரித்தான்.
விருந்திற்குப் பின் மன்னர்கள் இருவரும் மகிழ்ச்சியோடு உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கர்வம் கொண்ட மன்னன், எங்கள் நாட்டில் எல்லோரும் என்னைப் போலவே அறிவாளிகள். உங்கள் நாட்டில் எப்படி...? என்று கேள்வி எழுப்பினான்.
விருந்தாளியாக வந்திருந்த மன் னனோ, என் நாட்டு மக்கள் அறிவா ளிகளா? இல்லையா? என்பதை நீங்களே வந்து சோதித்துச் சொல்லுங்களேன் என்று கேட்டான்.
இருவரும் புறப்பட்டு குதிரையில் சென்றார்கள்.
எங்கள் நாட்டு எல்லை வந்துவிட்டது. இனி நீங்கள் சோதனை செய்யலாம் என்றான் விருந்திற்கு வந்த மன்னன்.
பக்கத்து நாட்டு எல்லைக்குள் சென்ற மன்னன், அங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை அழைத்தான். சிறுவனிடம் மன்னன் சோதனை கேள்வி கேட்டான்.
தம்பி ஒளியிலே சிறந்த ஒளி எது? என்றான்.
சூரிய ஒளிதான்... என்று சிறுவன் ஆரம்பிக்கும்போதே, பரவாயில்லையே சரியாகச் சொல்லிவிட்டாயே... என்று பாராட்டத் தொடங்கினான் மன்னன்.
கொஞ்சம் பொறுங்கள் ஐயா. நான் பதிலை இன்னும் சொல்லவில்லை. சூரிய ஒளிதான் சிறந்த ஒளி என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் அது பிழை. ஒளியில் சிறந்தது அறிவு ஒளிதான். சூரிய ஒளி உலகுக் கெல்லாம் ஒளி கொடுத்தாலும் பார்வை இல்லாதவருக்கு ஒளி கொடுக்காது. அறிவு ஒளி இருந்தால் சூரிய ஒளி இல்லாவிட்டாலும் ஒளி பெற்றுவிட முடியும். அறிவு ஒளி உள்ளவனே அனைத்தையும் உணர்வான். சூரிய ஒளியிலும் அறிவு ஒளி மிகுந்த ஒளியுடையது என்று சிறுவன் பதிலளித்தான்.
சிறுவனின் பதிலைக் கேட்ட மன்னனுக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது. தான் நினைத்த விடையை தவறு என்றதோடு அதற்குமேல் சிறந்த விடையைத் தருகிறானே என்று எண்ணி வியந்தான்.
அடுத்த கேள்வியை மன்னன் தொடுத்தான். பூக்களில் சிறந்தது?
தாமரைப்பூ என்றான் சிறுவன். மிகச்சரியான விடை சொன்னாய் என்று பாராட்டினான் மன்னன்.
இப்போதும் அவசரப்படுகிறீர்கள் ஐயா. தாமரைப்பூ சிறந்ததென நினைப்பது மடமை. பருத்திப்பூதான் உலகின் சிறந்த மலர். உயிரைவிடச் சிறந்தது மானம். அந்த மானத்தைக் காப்பது ஆடை. ஆடையைத் தருவது பருத்தி. அதனால் மலர்களிலே மிகமிக உயர்ந்தது பருத்தி மலர்தான் என்றான் சிறுவன்.
சிறுவனின் பதில் கேட்டு மன்னன் தலைகுனிந்தான்.
தாம் அறிவில் சிறந்தவன் என்ற கர்வத்தை அந்நாட்டு எல்லையில் ஒழித்துவிட்டு தனது நாட்டின் எல்லையில் காலடி வைத்தான்!
சரலூர் ஜெகன்
பக்கத்து நாட்டு மன்னன் மரியாதை நிமித்தமாக இந்த மன்னனைக் காண வந்தான். அவனும் விருந்து அளித்து உபசரித்தான்.
விருந்திற்குப் பின் மன்னர்கள் இருவரும் மகிழ்ச்சியோடு உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கர்வம் கொண்ட மன்னன், எங்கள் நாட்டில் எல்லோரும் என்னைப் போலவே அறிவாளிகள். உங்கள் நாட்டில் எப்படி...? என்று கேள்வி எழுப்பினான்.
விருந்தாளியாக வந்திருந்த மன் னனோ, என் நாட்டு மக்கள் அறிவா ளிகளா? இல்லையா? என்பதை நீங்களே வந்து சோதித்துச் சொல்லுங்களேன் என்று கேட்டான்.
இருவரும் புறப்பட்டு குதிரையில் சென்றார்கள்.
எங்கள் நாட்டு எல்லை வந்துவிட்டது. இனி நீங்கள் சோதனை செய்யலாம் என்றான் விருந்திற்கு வந்த மன்னன்.
பக்கத்து நாட்டு எல்லைக்குள் சென்ற மன்னன், அங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை அழைத்தான். சிறுவனிடம் மன்னன் சோதனை கேள்வி கேட்டான்.
தம்பி ஒளியிலே சிறந்த ஒளி எது? என்றான்.
சூரிய ஒளிதான்... என்று சிறுவன் ஆரம்பிக்கும்போதே, பரவாயில்லையே சரியாகச் சொல்லிவிட்டாயே... என்று பாராட்டத் தொடங்கினான் மன்னன்.
கொஞ்சம் பொறுங்கள் ஐயா. நான் பதிலை இன்னும் சொல்லவில்லை. சூரிய ஒளிதான் சிறந்த ஒளி என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் அது பிழை. ஒளியில் சிறந்தது அறிவு ஒளிதான். சூரிய ஒளி உலகுக் கெல்லாம் ஒளி கொடுத்தாலும் பார்வை இல்லாதவருக்கு ஒளி கொடுக்காது. அறிவு ஒளி இருந்தால் சூரிய ஒளி இல்லாவிட்டாலும் ஒளி பெற்றுவிட முடியும். அறிவு ஒளி உள்ளவனே அனைத்தையும் உணர்வான். சூரிய ஒளியிலும் அறிவு ஒளி மிகுந்த ஒளியுடையது என்று சிறுவன் பதிலளித்தான்.
சிறுவனின் பதிலைக் கேட்ட மன்னனுக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது. தான் நினைத்த விடையை தவறு என்றதோடு அதற்குமேல் சிறந்த விடையைத் தருகிறானே என்று எண்ணி வியந்தான்.
அடுத்த கேள்வியை மன்னன் தொடுத்தான். பூக்களில் சிறந்தது?
தாமரைப்பூ என்றான் சிறுவன். மிகச்சரியான விடை சொன்னாய் என்று பாராட்டினான் மன்னன்.
இப்போதும் அவசரப்படுகிறீர்கள் ஐயா. தாமரைப்பூ சிறந்ததென நினைப்பது மடமை. பருத்திப்பூதான் உலகின் சிறந்த மலர். உயிரைவிடச் சிறந்தது மானம். அந்த மானத்தைக் காப்பது ஆடை. ஆடையைத் தருவது பருத்தி. அதனால் மலர்களிலே மிகமிக உயர்ந்தது பருத்தி மலர்தான் என்றான் சிறுவன்.
சிறுவனின் பதில் கேட்டு மன்னன் தலைகுனிந்தான்.
தாம் அறிவில் சிறந்தவன் என்ற கர்வத்தை அந்நாட்டு எல்லையில் ஒழித்துவிட்டு தனது நாட்டின் எல்லையில் காலடி வைத்தான்!
சரலூர் ஜெகன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
சாட்டையடி தலைவா.
கதை நன்று. நன்றிகள்.
கதை நன்று. நன்றிகள்.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அற்புதமான கருத்துக் கதை
கதை சூப்பர்
கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
www.pakeecreation.blogspot.com
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அங்க மாடு மேய்த்துக் கொண்டிருந்தது நான்தான் னு சென்னா நீங்க என்ன நம்பவா போரீங்க. உண்மையெல்லாம் இப்ப யாரும் நம்புரதில்ல.
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கதைக்கு என் பாராட்டுக்கள்..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|