புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
3 Posts - 4%
Baarushree
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
2 Posts - 3%
viyasan
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
2 Posts - 3%
prajai
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
2 Posts - 3%
Rutu
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
1 Post - 1%
சிவா
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
1 Post - 1%
manikavi
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
2 Posts - 6%
viyasan
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
1 Post - 3%
Rutu
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
1 Post - 3%
manikavi
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 05, 2012 9:46 pm

இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!
====================================================
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! 48349333967918280581513

துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்கள் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஒரு நாள்.
ஆதிமூலம்
இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ள
ாத வயதில் சேற்றில் புதைந்து கிடந் தார் அந்த மனிதர். வகைவகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு இரண்டு கால் ஜீவன்கள் சிரமத்துடன் கடந்து கொண்டிருந்தனர். அருகில் நின்று பேச்சுக் கொடுத்தேன்.

“”வயசானவன்னு பாக்கறியா! தொழில் சுத்தமா இருக்கும்” என்று ஆரம்பித்தார். “”பேரு ஆதிமூலம். ஊரு மதுராந்தகம். எத்தினி வயசுன்னு எனக்கே தெரியாது. 53ல வேலைக்கு சேந்தேன். 96ல ரிட்டைடு ஆயிட்டேன். மூவாயிரம் ரூபா சம்பளம். மொத சம்சாரம் அம்மச்சி செத்துப் போனப்புறம் ரெண்டாவதா சந்திராவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மொத்தம் எனுக்கு நாலு பசங்க. ஒரு பையன் மூணு பொண்ணு. ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டேன். ரெண்டு பொண்ணுங்களும் இப்பத்தான் ஏழாவது, எட்டாவது படிக்குதுங்க. பையன் செரியான தண்டச்சோறு. அவனால ஒரு புரோசனமும் இல்ல. ஊரோட போயிட்டான். நான் ஒத்த ஆளு சம்பாரிச்சித்தான் இதுங்கள கரையேத்தணும். வயசாயிடுச்சி, ஒடம்புக்கு முடியலைன்னு ஒக்காந்திருந்தா சோறு சும்மாவா வந்துரும்? இப்பத்தான் கண் ஆப்ரேசன் பண்ணேன். அப்பவும் பார்வ செரியா தெரில. இந்த சிலாப தூக்குறேன். உள்ள “தண்ணி நிக்கிதா’ன்னு பாத்து சொல்றியா? கோச்சிக்காதே…” என்று உதவி கேட்கிறார்.
“”மாசத்துக்கு எவ்ளோ வருமானம் வருது. வேலைன்னா எப்படி வந்து உங்களைக் கூப்பிடுவாங்க?” ஏதோ… நானும் கேள்விகள் கேட்டேன்.

“”பென்ஷன் பணம் வருது. அத்த வச்சிகினு சமாளிக்க முடியல. எப்பனா ஒரு வாட்டிதான் இது மேரி (மாதிரி) அடைப்பெடுக்க கூப்புடுவாங்க. அடையாறு பீலியம்மன் கோயிலாண்டதான் ஊடு. கூட்டமா கீறதால பஸ்ல ஏறமாட்டேன். அவுங்கள கொற சொல்லக்கூடாது. நம்ப மேல நாறுது. போயி பக்கத்துல நின்னா யாருக்குத்தான் கோவம் வராது. அதான் எங்கயிருந்தாலும் நடந்தே ஊட்டுக்குப் போயிடுவேன். போற வழியில அங்கங்க சொல்லி வச்சிருவேன். எடத்துக்கு ஏத்த மாதிரி 100, 200 தருவாங்க.”
“”எப்படி இந்த வேலைக்கு வந்தீங்க?”

“”எல்லாம் கெவுருமண்டு வேலைக்காகத்தான். நான் ஜாதில நாயக்கரு. போயும் போயும் இந்த வேலைக்கு வந்துக்கிறீயேடா?ன்னு எங்காளுங்க கேழி (வசைச் சொல்) கேட்டாங்க. எஸ்.சி. ஆளு ஒருத்தர்தான் இந்த வேலைல சேத்து உட்டாரு. ஆரம்பத்துல படாத கஷ்டமெல்லாம் பட்டேன். ஒரு நாளைக்கு ஒம்பது வாட்டி வாந்தியா எடுத்துக் கெடந்தேன். சோத்த அள்ளி வாயில வச்சாப் போதும், அப்பத்தான் எங்கங்க கைய வச்சி அள்னமோ அதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்.

நாம இன்னாத்தான் சொன்னாலும் செரி, போடக் கூடாதெலாம் கக்கூஸ்ல போட்ருவாங்க. அப்புறம் அடச்சிக்கும். ட்ரெய்னேஜ் மூடியத் தொறந்தாப் போதும், ஆயிரக்கணக்குல கரப்பாம்பூச்சிங்க, பூரான், தேளுன்னு என்னென்னமோ ஓடும். பல்லக் கடிச்சிக்கினு உள்ள எறங்கிடுவோம். நின்ன வாக்குல காலால தடவித் தடவிப் பாப்போம். அப்பிடியே வழியக் கண்டுபுடிச்சி கண்ண மூடிக்கினு எறங்கிட வேண்டியதுதான். வேல முடியிறதுக்குள்ள பத்து பாஞ்சி தடவையாவது முழுவி எழுந்திருச்சிடுவோம். சாதாரணத் தண்ணியா அது. காதெல்லாம் சும்மா “கொய்ய்ய்ய்ய்ங்’ன்னு அடைச்சிக்கும். கண்ணு, காது, மூக்கு, வாயின்னு ஒரு எடம் பாக்கியிருக்காது. இன்ன பண்றது? சோறு துன்னாவணுமே!

எங்கூட வேல செய்ற ஆளுங்கள்லாம் சரக்குப் போட்டுட்டுத் தான் காவாயில எறங்குவானுங்க. வாங்குற சம்பளத்த குடிக்கே… அழிச்சிருவானுங்க. எனக்கு அன்னிலருந்தே பீடி, குடி ரெண்டுமே கெடையாது. அதனாலதான் இன்னிக்கி வரிக்கும் நான் உயிரோட கீறேன்.”

“”இவ்ளோ கஷ்டமும் யாருக்காக? பொண்ணுங்களுக்காகத்தான். அதுங்களுக்கு காலா காலத்துல ஒரு கல்யாணத்தப் பண்ணிட்டேன்னா நிம்மதியா கண்ண மூடிடுவேன்.”

_________________________________________
— நன்றி: திங்கள் சத்யா


கண்ணியமிக்க சூழலில் பிறப்பையும், பிழைப்பையும் தந்து,

நம்மீது பேரருள் புரிந்திருக்கும் இறைவனுக்கு நன்றி!




இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Mஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Uஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Tஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Hஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Uஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Mஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Oஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Hஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Aஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Mஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Eஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 05, 2012 9:53 pm

நாம பார்க்கற வேலையில் எத்தன குத்தம் குறை சொல்றோம்.

இவர் கதை படித்தபின் புரிகிறது வேலையின் அருமை.

இந்நிலை மாறவில்லையா நம் நாட்டில் இன்னும்?




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 05, 2012 10:12 pm

இந்த சாதி சங்கங்கள் இவரைக் கொஞ்சம் கரையேத்த முன் வரலாமே?...
அவரின் குரலில் இருக்கும் யதார்த்தம் இருதயத்தில் ரத்தம் கசிய வைக்கிறது... சோகம் அழுகை



இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! 224747944

இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Rஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Aஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Emptyஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Rஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக