புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_c10கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_m10கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_c10 
306 Posts - 42%
heezulia
கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_c10கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_m10கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_c10கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_m10கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_c10கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_m10கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_c10கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_m10கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_c10கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_m10கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_c10கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_m10கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_c10 
6 Posts - 1%
prajai
கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_c10கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_m10கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_c10 
5 Posts - 1%
manikavi
கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_c10கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_m10கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_c10 
4 Posts - 1%
Kavithas
கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_c10கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_m10கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Dec 12, 2012 10:59 am

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மின்சாரம் போயிருந்த நேரம் பார்த்து, அடுத்தவருக்குச் சொந்தமான மனைவியுடன் ஓடிப் போய் விட்டார், அந்தப் பெண்ணின் காதலர். இதையடுத்து போலீஸார் இருவரையும் பிடிக்க வலை வீசித் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பெரியவாடியைச் சேர்ந்தவர் வித்யாவதி, பட்டதாரி ஆசிரியை. வித்யாவதிக்கும் அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினருக்கும் கடந்த நவம்பர் 26-ம் தேதி கறம்பக்குடி அருகேயுள்ள திருமணஞ்சேரி சுகந்தபரிமளேஸ்வரர் சிவன் கோவிலில் திருமணம் செய்து, அன்றைய தினமே கறம்பக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு தை மாதம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவது என்று மணமக்கள் வீட்டார்கள் முடிவு செய்தனர்

. திருமணத்திற்குப் பின்னர் வித்யாவதி தனது தாய் வீட்டிலேயே தங்கியிருந்தார். இந்த நிலையில் டிசம்பர் 7ம் தேதி இரவு வீட்டில் மின்சாரம் போயிருந்தது. அந்த சமயத்தில் வித்யாவதியைக் காணவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், வித்யாவதி காதலித்து வந்ததாக கூறப்பட்ட அருண் என்பவரையும் காணவில்லை என்று தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாரிடம் போனார்கள் வித்யாவதி மற்றும் அருணின் குடும்பத்தினர். தங்களது மகளை அருண் கடத்திச் சென்று விட்டதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார் வித்யாவதியின் தந்தை பன்னீர்செல்வம்

.மின்சாரம் போயிருந்ததை சாதகமாக பயன்படுத்தி மகளைக் கடத்திப் போய் விட்டதாக அவர் கூறியுள்ளார். போலீஸார் விசாரித்து வருகிறார்கள்..................


ஓனே இந்தியா தமிழ்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 12, 2012 11:21 am

மின்சாரம் போனா பரவாயில்ல...ஒருத்தன் சம்சாரமே போயிடுச்சே.... சோகம்
மின்சார வாரியத்துக்கு எதிரா அந்தாளு வழக்கு தொடுக்கப் போறாரு பாருங்க...
தேர்தல்ல ஆட்சிக்கு எதிரா களமிறங்கவும் வாய்ப்பிருக்கு...
(எல்லாம் ஒரு பில்டப் தான்)



கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   224747944

கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Rகரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Aகரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Emptyகரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   Rகரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை!   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Dec 12, 2012 12:57 pm

அது நம்ம அருண் இல்லியே? சும்மா...

மின்சாரமும் சம்சாரமும் ஒன்றுதான் என்பதை நிரூபிக்கும் சான்று இது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 2:42 pm

எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் மின்சார வாரியத்தை . சோகம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 12, 2012 2:49 pm

கரூர் கவியன்பன் wrote:எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் மின்சார வாரியத்தை . சோகம்

மின்சார வாரியம் மின்னில்லா வாரியம் , அதை எப்படி எல்லாம் வாரியும் விடுகிறார்கள்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 3:02 pm

பல்வேறு நபர்களுக்கு இக்காலத்தில் நம் மின்சார வாரியம் பெரும் உதவி புரிகிறது போங்க .......

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 12, 2012 3:06 pm

ஹூம் இந்தக் கரண்டால இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போவுதோ...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக