புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
47 Posts - 50%
heezulia
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
38 Posts - 40%
T.N.Balasubramanian
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
2 Posts - 2%
Shivanya
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
1 Post - 1%
Guna.D
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
240 Posts - 49%
ayyasamy ram
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
12 Posts - 2%
prajai
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
9 Posts - 2%
Jenila
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
4 Posts - 1%
jairam
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_m10கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வியை விட்டு கஞ்சாவில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை!


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Dec 12, 2012 11:20 am

சென்னை: தமிழகத்தின் தலைநகரம் போதையின் பிடியில் சிக்கியுள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெறுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எளிதில் போதைக்கு அடிமையாகிவிடுகின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இன்றைக்கு மாணவர்களின் கைக்கு எளிதில் போதைப்பொருட்கள் கிடைக்கின்றன. இதனாலேயே கல்வி கற்க வேண்டிய கண்மணிகள் கஞ்சாவின் புகைக்குள் சிக்கி காணாமல் போய்க்கொண்டிருக்கின்றனர். ஒழுங்காக கற்றுத் தேர்ந்து பெற்றோர்களுக்கு பெயர் சம்பாதித்து தருவதற்கு பதில் ஒயிட்னரை நுகர்ந்து தன்னையே அழித்துக்கொண்டிருக்கின்றனர்.

அவற்றை தடுக்கவேண்டிய காவல்துறையே கண்டும் காணாமல் இருக்கின்றனர் என்பதும் சமூக ஆர்வலர்களின் புகாராகும..

களை கட்டும் கஞ்சா விற்பனை

களை கட்டும் கஞ்சா விற்பனை சென்னையில் கஞ்சாவுக்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கஞ்சா அதிகமாக விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. முன்பு மறைவாக விற்கப்பட்ட கஞ்சா இப்போது சென்னைக்குள் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகிறது

ஆந்திரா கஞ்சா அமோக விற்பனை

ஆந்திரா கஞ்சா அமோக விற்பனை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால், இப்போது சென்னைக்கு அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கிடைக்கும் கஞ்சாவைவிட, ஆந்திரத்தில் இருந்து கொண்டு வரப்படும் கஞ்சா தரமானதாகவும், விலை குறைவாகவும் இருப்பதால் அங்கிருந்து கடத்தி வரப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்

டோர் டெலிவரியாகும் கஞ்சா

டோர் டெலிவரியாகும் கஞ்சா சென்னையில் கஞ்சா தாராளமாக கிடைக்க காரணம் போலீசாரின் கண்டிப்பு இல்லாததே. இதனால்தான் சில பகுதிகளில் கஞ்சா வீடு தேடி வந்து கொடுக்கின்றனராம்.

ஐஸ்ஹவுஸ், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மெரினா கடற்கரை, சேப்பாக்கம், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள விடுதிகள், மேன்சன்களில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை தேடி வந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புகார் கூறுகின்றனர் குடியிருப்புவாசிகள்...
இதனால் நாளுக்கு நாள் இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது.

கல்லூரி வளாகங்களில் அமோகம்

கல்லூரி வளாகங்களில் அமோகம் கல்லூரி வளாகங்களுக்குள்ளும் கஞ்சா விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதாக குமுறுகின்றனர் பேராசிரியர்கள். இது தொடர்பாக சிலர் காவல்துறையினரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவேதான் அச்சமின்றி கஞ்சா விற்பனை செய்கின்றனர் சமூக விரோதிகள்.

கண்துடைப்புக்காக சில விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பதும் பேராசிரியர்களின் புகாராகும்

சட்டசபையில் பேசப்பட்ட கஞ்சா

சட்டசபையில் பேசப்பட்ட கஞ்சா கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை நகரில் பள்ளிகள், கல்லூரிகள் அருகேயும், உள்ளேயும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சட்டசபையில் பாமக பகிரங்கமாக புகார் கூறியதையடுத்து 50தனிப்படைகள் அமைக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளில் கண்துடைப்புக்காக ரெய்டு நடைபெற்றது.

இப்போது ஆட்சி மாறிய உடன் போலீசாரும் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதால் மீண்டும் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்..

கோவையும் தப்பவில்லை

கோவையும் தப்பவில்லை சென்னை மட்டுமல்லாது கோவையிலும் கஞ்சாவிற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. கம்பம், பழனி போன்ற பகுதிகளில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, இங்குள்ள மாணவர்களுக்கு சப்ளை செய்கின்றனர். சமீபத்தில் நடைபெற்ற சோதனையில் கஞ்சாவியாபாரி ஒருவனை கைது செய்தது கோவை போலீஸ்.

கலக்கும் கஞ்சா சாக்லேட்

கலக்கும் கஞ்சா சாக்லேட் கஞ்சாவை பொட்லமாக விற்பனை செய்தால் ரிஸ்க் என்று நினைத்து இப்போது சாக்லேட் வடிவில் பள்ளி, கல்லூர் அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் வைத்து விற்பனை செய்கின்றனர்.

கஞ்சாவை மாவாக அரைத்து அதில் தேவையான இனிப்பு சேர்த்து, கண்கவரும் வண்ணங்களை சேர்த்து அழகிய பேப்பரில் சுற்றி இளைஞர்களை கவருவதற்காகவே இதுபோன்ற போதை சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு சாக்லேட் 100 முதல் 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த போதை சாக்லேட் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள்.

பள்ளி மாணவர்களின் போதைப்பொருள்

பள்ளி மாணவர்களின் போதைப்பொருள் பள்ளி மாணவர்களிடையே மலிவான போதைப்பொருட்கள் புழக்கத்தில் உள்ளன. பெட்ரோல், பஞ்சர் ஒட்டும் பேஸ்ட், இங்க்கை அழிக்கும் ஒயிட்னர் பலவித பொருட்களை நுகர்ந்து போதை ஏற்றிக் கொள்கின்றனர். பள்ளி இடைவேளையின்போது, வெளியே வந்து, மூக்கால் ஒரு இழுப்பு இழுத்துக் கொண்டு, பள்ளி முடியும் வரை, போதையுடன் இருக்கின்றனர்.

இதே போல் நெயில்பாலீஸ், பெயின்ட் போன்றவற்றை நுகர்ந்தும், போதை ஏற்றுகின்றனர். இது ஆபத்தான பழக்கம் என்று கூறும் நரம்பியல் நிபுணர்கள், இதில் உள்ள காரீயம். நரம்பு செல்களை பாதிக்கிறது. தொடர்ந்து நுகரும் மாணவர்களுக்கு மூளை, தண்டுவடமும், மனநலமும் பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கின்றனர் .

பெற்றோர்களே கவனியுங்கள்

பெற்றோர்களே கவனியுங்கள் பள்ளிக்குப் போகிறார்களா? படிக்கிறார்களா? என்று மட்டும் பார்க்காமல் அவர்களின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை.

தினசரி ஒரு மணிநேராமாவது பிள்ளைகளுடன் அமர்ந்து பேசவேண்டும். அவர்களின் கவலைகளையும், வருத்தங்களையும் கண்டுபிடித்து ஆறுதல் அளிக்கவேண்டும். அது கிடைக்காமல் போகும் பட்சத்தில்தான் அவர்களின் பாதை போதையை நோக்கி திரும்புகிறது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்..............


ஒன்இந்தியா தமிழ்











































































































றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Dec 12, 2012 1:58 pm

மாணவர்களே சிந்தியுங்கள். எதிர்காலம் உங்கள் கையில்...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக