புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
13 Posts - 25%
Baarushree
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
2 Posts - 4%
prajai
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
2 Posts - 4%
Rutu
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
1 Post - 2%
சிவா
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
1 Post - 2%
viyasan
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
10 Posts - 83%
Rutu
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!!


   
   
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Mon Dec 17, 2012 5:47 pm

ஆச அதிகம் வச்சி ... !

ஓரு அமைதியான ஊரில் மக்கள் தமக்குள் நிறைவோடும், ஒற்றுமையோடும் வாழ்ந்து வந்தனர். ஊர் மக்களோடு விலங்குகளும் எவ்வித தொந்தரவும் இன்றி வாழ்ந்து வந்தன. குரங்குகள் மிக அதிமாக புழங்கும் அந்த ஊரை பற்றி கேள்விப்பட்ட ஒரு வியாபாரி தன் உதவியாளனோடு அங்கு வந்தான்.

சாதுரியமான அந்த வியாபாரி, அந்த ஊர் மக்களிடம் ஓர் அறிவிப்பு செய்தான்.

“ஊர் பெருமக்களே ! உங்களுக்கோர் நற்செய்தி. நான் ஒரு விலங்குகள் வியாபாரி, பல்வேறு நாடுகளுக்கு விலங்குகளை எற்றுமதி செய்கிறேன், உங்கள் ஊரில் குரங்குகள் அதிகமாக உள்ளன என கேள்விப்பட்டு இங்கு வந்தேன். நீங்கள் எனக்கு பிடித்து தரும் ஒவ்வொரு குரங்கிற்கும் 25 ரூபாய் தருகிறேன். எனக்கு உதவி செய்ய முடியுமா ?? “

ஊரில் சும்மா திரிகின்ற குரங்குகளுக்கு 25 ரூபாய் ஒரு நல்ல தொகையாக தெரிந்ததால், ஊர் மக்கள் எல்லோரும் மிக மும்முரமாக வியாபாரிக்கு உதவினார்கள். நூற்றுக்கணக்கான குரங்குகள் பிடிபட்டன, மக்களும் நிறைய சம்பாதித்தார்கள். ஒரு கட்டத்தில் ஏறக்குறைய முக்கால்வாசி குரங்குகளும் பிடிபட்டுவிட்டன. இப்போது அந்த வியாபாரி கூறினான் “ மக்களே ! எனக்கு இன்னமும் குரங்குகள் தேவை, ஆதலால் இனி நீங்கள் பிடித்து வரும் ஒவ்வொரு குரங்கிற்கும் 50 ரூபாய் அளிக்கப்படும்.”

மென்மேலும் மக்கள் குரங்கு பிடிப்பதில் முனைப்பாக ஆனார்கள். ஊரின் அருகிலுள்ள காடுகளில் குரங்குகளை தேடி பிடிக்கலானார்கள். இம்முறை கிடைத்த குரங்குகளுக்கு அந்த வணிகன் 50 ரூபாய் அளித்தான். இவ்வாறு ஆயிரக்கணக்கில் குரங்குகள் சேர்ந்துவிட்டன.

இப்போது அந்த வியாபாரி ஊர்மக்களிடம் “ பெருமக்களே மிக்க நன்றி ! உங்கள் உதவியால் எனக்கு நிறைய குரங்குகள் கிடைத்துள்ளன, ஆனால் எனது தேவையோ இன்னும் அதிகம். நான் ஒரு அவசர வேலையாக என் ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது, என் உதவியாளனை இங்கு விட்டு செல்கிறேன். நான் திரும்பி வந்தவுடன் என் உதவியாளனிடம் நீங்கள் பிடித்து கொடுத்த ஒவ்வொரு புதிய குரங்கிற்கும் 200 ரூபாய் அளிக்கவும் தயாராக உள்ளேன், ஆகையால் உங்கள் வேட்டையை தொடருங்கள் “ என கூறி அவன் ஊருக்கு சென்றுவிட்டான்.

சுற்றுப்புறத்தின் எல்லா குரங்குகளையும் பிடித்துவிட்டதால், மேலும் குரங்குகள் எங்கு அகப்படும் என தேடி அலைந்தனர் மக்கள். அப்போது அந்த உதவியாளன் மக்களிடம் “ என் எஜமானன் ஊருக்கு செல்லும்போது குரங்குகளை எண்ணவில்லை, மாறாக என்னிடம் அந்த பொறுப்பை கொடுத்துள்ளான். அவன் ஒரு கஞ்சன். ஓவ்வொரு குரங்கையும் 1000 ரூபாய்கு விற்பான் ஆனால் உங்களுக்கு வெறும் 200 ரூபாய் தான் தருவான். நான் ஒரு யோசனை சொல்கிறேன் கேளுங்கள்” என கூறி “ என் பாதுகாப்பில் இப்போது 1000 கணக்கில் குரங்குகள் உள்ளன, அவற்றை 150 ரூபாய்க்கு என்னிடம் இருந்து வாங்கி கொண்டு , என் எஜமானன் வந்தவுடன் அவனிடம் விற்று 200 ரூபாய் வாங்கி கொள்ளுங்கள்.”என்று சொன்னான். மக்களும் அவன் யோசனையின் பேரில் அவனிடம் 150 ரூபாய் கொடுத்துவிட்டு குரங்குகளை வாங்கி சென்றனர். குரங்குகளை விற்று விட்டு உதவியாளனும் சத்தமின்றி இரவோடு இரவாக ஊரை விட்டு கிளம்பி சென்று விட்டான்.

ஊர் மக்கள் பேராசையோடு காத்திருந்தார்கள் ஆனால் கடைசி வரை அந்த வியாபாரி ஊருக்கு திரும்பவில்லை.

மிச்சம் ஆனது ஊரில் திரிந்து கொண்டிருந்த குரங்குகளும், அவற்றின் பெயரால் குல்லா அணிவிக்கப்பட்ட அப்பாவி ஊர் மக்களும் தான்.

கதையின் நீதி : ஆசைக்கும் ஓர் அளவுண்டு ! ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருப்பான். !

நன்றி:-யாழ் இனிது



k.sivakumar
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Dec 17, 2012 6:06 pm

அருமை , நல்லாருக்கு . அருமையிருக்கு



SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Mon Dec 17, 2012 6:21 pm

நன்றி வணக்கம் நாளை சிந்திப்போம் ..........!!!



k.sivakumar
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக