புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
306 Posts - 42%
heezulia
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
6 Posts - 1%
prajai
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
5 Posts - 1%
manikavi
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 27, 2012 5:27 pm

டெல்லியில் இன்று நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா,"காங்கிரஸ் அல்லாத முதல்-மந்திரிகள் பேசுவதற்கு உரிய அவகாசம் தரப்படவில்லை. இதன் மூலம் மாநில முதல்-மந்திரிகளை மத்திய அரசு அவமானப்படுத்தி விட்டது'' என்று கூறி இருந்தார்.
:-
இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற விவகார மந்திரி ராஜீவ்சுக்லா இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-
:-
தேசிய வளர்ச்சி கூட்டத்தில் பேசுவதற்கு ஒவ்வொரு மாநில முதல்-மந்திரிக்கும் தலா 10 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பேச வேண்டியவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததால் இப்படி நேர அளவு நிர்ணயம் செய்து ஏற்பாடு செய்யப்பட்டது.
:-
காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கும், காங்கிரஸ் அல்லாத மாநில முதல்-மந்திரிகளுக்கும் ஒரே மாதிரிதான் நேர அவகாசம் கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் மாநில முதல்-மந்திரிகள் 10 நிமிடம் கடந்து பேசிய போதும் மணி ஒலிக்கப்பட்டது. எனவே இதில் எப்படி அவமானம் செய்து விட்டதாக சொல்ல முடியும்?
:-
தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தை பயன்படுத்தி மாநில முதல்-மந்திரிகள், தங்கள் மாநிலத்துக்கு வேண்டியதை பெற்று கொள்ளும் வாய்ப்பை பெறுகிறார்கள். இத்தகைய கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தது சரியானது அல்ல. இதுவரை எந்த முதல்-மந்திரியும் இப்படி குற்றம் சாட்டியதில்லை.
இவ்வாறு மத்திய மந்திரி ராஜீவ்சுக்லா கூறினார்.
:-
மாலை மலர்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Dec 27, 2012 5:43 pm

ஆனா நாங்க குற்றம் சாட்டுவோம் , அது தானே எங்க பழக்கம் ....... குற்றம் சாட்டியே காலத்தை ஓட்டிட்டு , தேர்தல் வரும் போது எதையாவது இலவசமா கொடுத்துட்டு சமாளிச்சிடுவோம் ........



கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Dec 27, 2012 6:48 pm

சட்டமன்றத்தில் பேசுவது போல் உங்களை பற்றியும் உங்கள் கட்சியை பற்றியும் சுய புராணம் பாடிஇருப்பிர்கள் அதனால் நேரம் போதாமல் இருந்திருக்கும்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் 1357389எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் 59010615எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Images3ijfஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Images4px
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 27, 2012 6:55 pm

கேசவன் wrote:சட்டமன்றத்தில் பேசுவது போல் உங்களை பற்றியும் உங்கள் கட்சியை பற்றியும் சுய புராணம் பாடிஇருப்பிர்கள் அதனால் நேரம் போதாமல் இருந்திருக்கும்
அதே அதே சபாபதே




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Dec 27, 2012 7:09 pm

என்ன இருந்தாலும்...நம் முதல்வரை நிஜமாகவே அவமானப்படுத்தி இருந்தால் அது கண்டிக்கத்தக்கதே...

ஆனாலும்...முதல்வர் இதில் உள்நோக்கத்தோடு குற்றம் சாட்டினால் அதுவும் தவறே...



எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் 224747944

எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Rஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Aஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Emptyஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Rஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 27, 2012 8:26 pm

ரா.ரா3275 wrote:என்ன இருந்தாலும்...நம் முதல்வரை நிஜமாகவே அவமானப்படுத்தி இருந்தால் அது கண்டிக்கத்தக்கதே...

ஆனாலும்...முதல்வர் இதில் உள்நோக்கத்தோடு குற்றம் சாட்டினால் அதுவும் தவறே...

எனது கருத்தும் இதே தான்.அங்கு என்ன நடந்தது என்பது நமக்கு முற்றிலும் தெரியாது,இருப்பினும் எந்த ஒரு முதல்வரையும் அவமானம் படுத்தும் நோக்கில் நடந்திருக்குமேயானால் அது மிகவும் கண்டித்தக்கது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Dec 27, 2012 8:30 pm

ஒரு முதல்வருக்கு 10 நிமிடம் என்பதில் இருந்தே தெரிகிறது.. மத்திய அரசின் ஏமாற்று வேலை.... ஒரு மாநிலத்தை பற்றி 10 நிமிடங்களில் என்ன பேசிவிட முடியும்.. தைரியமாக தனது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவித்த ஜெ. அவர்களை பாராட்டலாம்... கலைஞரும் இப்படி மத்திய அரசை எதிர்க்கனும் புன்னகை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 27, 2012 8:36 pm

அசுரன் wrote:ஒரு முதல்வருக்கு 10 நிமிடம் என்பதில் இருந்தே தெரிகிறது.. மத்திய அரசின் ஏமாற்று வேலை.... ஒரு மாநிலத்தை பற்றி 10 நிமிடங்களில் என்ன பேசிவிட முடியும்.. தைரியமாக தனது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவித்த ஜெ. அவர்களை பாராட்டலாம்... கலைஞரும் இப்படி மத்திய அரசை எதிர்க்கனும் புன்னகை

உங்கக்கிட்டே பிடிச்சதே இது தான் அண்ணா,எல்லாம் சொல்லிட்டு கடையாக காமெடி பன்றீங்க பாருங்க அது தான் சிரிப்பு )

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Dec 27, 2012 8:52 pm

கரூர் கவியன்பன் wrote:உங்கக்கிட்டே பிடிச்சதே இது தான் அண்ணா,எல்லாம் சொல்லிட்டு கடையாக காமெடி பன்றீங்க பாருங்க அது தான் சிரிப்பு )
:நல்வரவு:

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 27, 2012 8:59 pm

கேசவன் wrote:சட்டமன்றத்தில் பேசுவது போல் உங்களை பற்றியும் உங்கள் கட்சியை பற்றியும் சுய புராணம் பாடிஇருப்பிர்கள் அதனால் நேரம் போதாமல் இருந்திருக்கும்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Mஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Uஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Tஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Hஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Uஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Mஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Oஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Hஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Aஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Mஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Eஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக