புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
32 Posts - 56%
heezulia
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
17 Posts - 3%
prajai
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
9 Posts - 1%
jairam
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிப்புக்கு தண்டனையா..!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Thu Jan 03, 2013 12:41 pm

கற்பழிப்புக்கு தண்டனையா..!

(ஆண்கள் அனைவரையும் குற்றம் சாற்ற வில்லை.. என் தமையனும், என் தந்தையும் ஒரு ஆண் தான் ..
என் வார்த்தைகளின் அடி பெண்ணை போதைபொருளாய் பார்க்கும் கயவர்க்கு மட்டுமே..)

ஆசை நோய் கண்டு, மதியிழந்த
காமுகனே, உன்னை,
முள்ளில் சாட்டை அமைத்து,
குருதி ஓட ஓட அடிக்க வேண்டும்.

ஊசி முனையால் உடலெங்கும் கீற வேண்டும்.
காமகொடுரனின் தலை முடியை
கதற கதற பியித்து எறிய வேண்டும்..

விரலை ஒவ்வொன்றாய் வெட்டி எரிய வேண்டும்,
பெண்ணை ஆசையை பார்த்த கண்ணை தோண்டி எரிய வேண்டும்..

கொதிநீரை உடலெங்கும் ஊற்ற வேண்டும்,
கொதிநீரின் சுகத்தை முழுமையை உணர வேண்டாமா???
உப்பை உடலெங்கும் வாரி, பூச வேண்டும்..

கயவனே வேதனையில் செத்து மடி,
உன் தாயும், தாரமும் கூட ஒரு பெண் தானே..?

ஆசை வெறி கொண்டு பூவிலும் மெல்லிய பெண்ணை
வதைத்தாயே ..?

எப்படியடா உன்னால் முடிந்தது?
நீ மனிதனா? அரக்கனா?

உன்னை உயிரோடு தீயில் வாட்டி..
உச்சத்தில் கட்டி வைத்தால்,
உன்னை பார்க்கும் யாருக்கேனும் இது போல் இனி
செய்ய தோன்றுமா??

மதி கெட்டவனே..
அறிவு கடல் வற்றி அடுப்படியில் கிடந்த பெண்ணை பார்த்து,
புதுமை பெண்ணே வெளியே வா என கூக்குரல் போட்டதும்,
உன்னை போல ஒரு ஆண் தானேடா?

ஆண் வர்க்கத்தையே வெறுத்து ஒதுக்க வைக்க, பிறந்த
களை செடிகளடா நீங்கள்..

தண்டனை தாருங்கள் என தப்பு செய்ததில் ஒருவன்
கேட்கிறனாம்...!

அட..! பரந்த உள்ளம் படைத்தவனே உனக்கு நான்
மேற்சொன்ன தண்டனை அனைத்தையும் தந்தால் கூட..,
அப்பெண்ணின் வலி மறைந்து போகுமா??
வேதனை பறந்து போகுமா?

இந்த சம்பவம் ஒன்றும் முற்று புள்ளி அல்ல,
ஒரு ஆண் ஒரு பெண்ணை மரியாதையோடு பார்க்கும் வரை...
ஒரு ஆண் ஒரு பெண்ணின் கண்ணை பார்த்து பேசும் வரை..
ஒரு ஆண் ஒரு பெண்ணை அன்பின் மறுவுருவமாய் பார்க்கும் வரை..

கற்பழிப்பு சம்பவங்கள் முடிவற்ற தொடர்கதைகள் தான்...

-ஆத்திரத்துடன்..

நிஷாந்தினி கதிர்

நன்றி https://www.facebook.com/pages/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-Tamil/141482842472

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 03, 2013 1:47 pm

படிக்க படிக்க ஆத்திரம் வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 03, 2013 1:52 pm

என்ன கொடுமை சார் இது



கற்பழிப்புக்கு தண்டனையா..! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 03, 2013 3:07 pm

slmkarthi wrote:
கற்பழிப்புக்கு தண்டனையா..!

(ஆண்கள் அனைவரையும் குற்றம் சாற்ற வில்லை.. என் தமையனும், என் தந்தையும் ஒரு ஆண் தான் ..
என் வார்த்தைகளின் அடி பெண்ணை போதைபொருளாய் பார்க்கும் கயவர்க்கு மட்டுமே..)

ஆசை நோய் கண்டு, மதியிழந்த
காமுகனே, உன்னை,
முள்ளில் சாட்டை அமைத்து,
குருதி ஓட ஓட அடிக்க வேண்டும்.

ஊசி முனையால் உடலெங்கும் கீற வேண்டும்.
காமகொடுரனின் தலை முடியை
கதற கதற பியித்து எறிய வேண்டும்..

விரலை ஒவ்வொன்றாய் வெட்டி எரிய வேண்டும்,
பெண்ணை ஆசையை பார்த்த கண்ணை தோண்டி எரிய வேண்டும்..

கொதிநீரை உடலெங்கும் ஊற்ற வேண்டும்,
கொதிநீரின் சுகத்தை முழுமையை உணர வேண்டாமா???
உப்பை உடலெங்கும் வாரி, பூச வேண்டும்..

கயவனே வேதனையில் செத்து மடி,
உன் தாயும், தாரமும் கூட ஒரு பெண் தானே..?

ஆசை வெறி கொண்டு பூவிலும் மெல்லிய பெண்ணை
வதைத்தாயே ..?

எப்படியடா உன்னால் முடிந்தது?
நீ மனிதனா? அரக்கனா?

உன்னை உயிரோடு தீயில் வாட்டி..
உச்சத்தில் கட்டி வைத்தால்,
உன்னை பார்க்கும் யாருக்கேனும் இது போல் இனி
செய்ய தோன்றுமா??

மதி கெட்டவனே..
அறிவு கடல் வற்றி அடுப்படியில் கிடந்த பெண்ணை பார்த்து,
புதுமை பெண்ணே வெளியே வா என கூக்குரல் போட்டதும்,
உன்னை போல ஒரு ஆண் தானேடா?

ஆண் வர்க்கத்தையே வெறுத்து ஒதுக்க வைக்க, பிறந்த
களை செடிகளடா நீங்கள்..

தண்டனை தாருங்கள் என தப்பு செய்ததில் ஒருவன்
கேட்கிறனாம்...!

அட..! பரந்த உள்ளம் படைத்தவனே உனக்கு நான்
மேற்சொன்ன தண்டனை அனைத்தையும் தந்தால் கூட..,
அப்பெண்ணின் வலி மறைந்து போகுமா??
வேதனை பறந்து போகுமா?

இந்த சம்பவம் ஒன்றும் முற்று புள்ளி அல்ல,
ஒரு ஆண் ஒரு பெண்ணை மரியாதையோடு பார்க்கும் வரை...
ஒரு ஆண் ஒரு பெண்ணின் கண்ணை பார்த்து பேசும் வரை..
ஒரு ஆண் ஒரு பெண்ணை அன்பின் மறுவுருவமாய் பார்க்கும் வரை..

கற்பழிப்பு சம்பவங்கள் முடிவற்ற தொடர்கதைகள் தான்...

-ஆத்திரத்துடன்..

நிஷாந்தினி கதிர்

நன்றி https://www.facebook.com/pages/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-Tamil/141482842472

உங்கள் உணர்வையும் வேதனையையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இத்தகைய குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகள் அவசியம் என்பதையும் மறுக்க இயலாது.

அதற்காக ஏதோ சிக்கன் 65கு பக்குவம் சொல்வதுபோல உடலெங்கும் கீற வேண்டும், முடியை கதற கதற பியித்து எறிய வேண்டும், விரலை ஒவ்வொன்றாய் வெட்டி எரிய வேண்டும், கண்ணை தோண்டி எரிய வேண்டும், கொதிநீரை உடலெங்கும் ஊற்ற வேண்டும், உப்பை உடலெங்கும் வாரி, பூச வேண்டும் என்றெல்லாம் எழுதியிருப்பதுதான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கிறது.

மற்றபடி கீழ் பாதி வரிகள் கற்பழிப்பு என்கிற வக்கிரத்திற்கு எதிராக வாள் சுழற்றத் தூண்டுகிறது. உங்கள் உணர்வுகள் மதிக்கத்தக்கவை! அன்பு மலர்

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Thu Jan 03, 2013 3:25 pm

இது எனது வரிகள் அல்ல. நிசாந்தினி கதிர் என்பவரது வரிகள். இதை நான் மேற்கண்ட வலைத்தளத்தில் கண்டேன்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 03, 2013 3:30 pm

slmkarthi wrote:இது எனது வரிகள் அல்ல. நிசாந்தினி கதிர் என்பவரது வரிகள். இதை நான் மேற்கண்ட வலைத்தளத்தில் கண்டேன்.

நன்றி. நன்றி!

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jan 05, 2013 2:12 pm

சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jan 05, 2013 2:16 pm

ஜாஹீதாபானு wrote:படிக்க படிக்க ஆத்திரம் வருது

எதை கவிதையையா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பழிப்புக்கு தண்டனையா..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 05, 2013 2:24 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்க படிக்க ஆத்திரம் வருது

எதை கவிதையையா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

உங்களோட புத்திசாலிதனத்தை மிகவும் மெச்சுகிறேன் என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jan 05, 2013 2:26 pm

ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்க படிக்க ஆத்திரம் வருது

எதை கவிதையையா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

உங்களோட புத்திசாலிதனத்தை மிகவும் மெச்சுகிறேன் என்ன கொடுமை சார் இது
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக