புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது கறுப்புப் பெட்டி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!
Page 1 of 1 •
எனது கறுப்புப் பெட்டி !
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!
விஜயா பதிப்பகம் .20 ராஜ வீதி .கோவை . விலை ரூபாய் 35.
எனது கறுப்புப் பெட்டி ! நூலின் பெயரே மிக வித்தியாசமாக உள்ளது .விமான விபத்துக்கள் எப்படி ? நடந்தது என்பதை கண்டு பிடிக்க உதவுவது கறுப்புப் பெட்டி.சமுதாய விபத்துக்கள் எப்படி ? நடக்கின்றது கண்டு பிடிக்க உதவுவது எனது கறுப்புப் பெட்டி நூல்.காதல் கவிதைகள் மட்டுமே எழுதி வந்த கவிஞர் தபூ சங்கர் மற்ற கவிதைகள் எழுதிட முன் வந்தமைக்கு முதலில் பாராட்டுக்கள் .வரவேற்பு .கவிக்கோ அப்துல் ரகுமான் அணிந்துரை நூலுக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளது .
இன்றைய பெரும்பாலான சராசரி மனிதர்களின் இயல்பை எடுத்து இயம்பும் கவிதை நன்று .
நியாங்களுக்கும் தர்மங்களுக்கும் பயந்தல்ல
சட்டங்களுக்கும் தண்டனைகளுக்கும் பயந்தே
நல்லவனாக இருந்து கொண்டிருக்கிறேன் !
மக்களின் மன நிலையை படம் பிடித்துக் காட்டுகின்றார் .
என்னிடம் மோதிக் தோற்றவர்கள் எல்லாம்
என்னை எதிரியாகப் பார்ப்பதனால்
என்னிடம் மோதி வென்றவர்களை எல்லாம்
நானும் எதிரிகளாகவே பார்க்கிறேன் !
இந்த மன நிலையில் இருந்து நம் மக்கள் மாறுபட வேண்டும் .என்பதை உணர்த்திட எழுதி உள்ளார் .எதிரியையும் நண்பனாக்கி கொள்ளும் மன நிலையை மனிதன் பெற வேண்டும் .நமது திருவள்ளுவரின் "இன்னா செய்தாரை" திருக்குறளை நினைவில் கொள்ள வேண்டும்.ரசியாவில் இருந்து லியோ டாலஸ் டாய்க்குள் மன மாற்றம் விதைத்தவர் நமது திருவள்ளுவர் .
மனிதர்கள் மழை பெய்ய வில்லையே என்று மனம் வருத்தம் அடைகின்றனர். மழை வேண்டி மூட நம்பிக்கை காரணமாக கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைக்கின்றனர் .இதை கேள்விப் பட்டால் அயல் நாட்டினர் நம்மைப் பார்த்து சிரிப்பார்கள் .
மரங்களை ஒருபுறம் வெட்டி சாய்த்துக் கொண்டே மறுபுறம் மழை இல்லையே என்று வருந்துவதில் அர்த்தம் இல்லை .மழையின் காரணி மரம் என்பதை உணரவேண்டும் .அதனை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் கவிதை நன்று .
காட்டுக்குள் மனிதர்கள் நுழைகின்ற போதெல்லாம்
ஓலமிடுகின்றன சில் வண்டுகள்
மரங்களே ஓடிவிடுங்கள் !
மனிதர்கள் வருகிறார்கள் !
வானத்தில் உள்ளன் நிலவும் நட்சத்திரங்களும் பேசிக் கொள்வதுப் போன்ற ஒரு கவிதை அமாவாசை விளக்கம் மிக நன்று .
ஒரு மூன்றாம் பிறை நாளில்
நட்சத்திரங்களிடம் கேட்டது நிலா !
" தங்கள் குழந்தைகளுக்கு தினமும்
என்னைக் காட்டிச் சோறூட்டும் அம்மாக்கள்
என் அமாவாசை நாட்களில் என்ன செய்கிறார்கள் ."
நட்சத்திரங்கள் சொல்லின !
" அம்மாக்கள் எல்லாம் சேர்ந்து உன்னை வசை பாடுகிறார்கள்
அதனால்தான் அன்றைக்கு உனக்குப் பெயர் அம்மா வசை !
வெட்டப் படும் மரத்திடம் ஒரு கேள்வி கேட்டு .மரம் மனிதன் வெட்கப்படும் வண்ணம் பதில் சொல்வது போன்று ஒரு கவிதை .
மரமே ....
உன்னை வெட்டிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு
கடைசியாக நீ என்ன சொல்ல விரும்புகிறாய் ?
நான் வெளியிடும் கடைசி பிராண வாயுவையும்
அந்த மனிதனே சுவாசிக்கட்டும் !
கல்வியில் , பதவியில் இட ஒதிக்கீட்டை எதிர்ப்பவர்கள் கோயில் கருவறையில் மட்டும் இன்னும் உயர்சாதிக்கான இட ஒதிக்கீடு இருப்பதை ஆதரித்து வருகின்றனர் .அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக முற்போக்கு சிந்தனை மிக்க கவிதை நன்று .பாராட்டுக்கள் .
கல்லே !
நீ எப்போது கடவுளாவாய் ?
தீண்டத்தகாதவர்கள் தீண்டும் போது !
மூன்று வரிகளில் மனித நேயம் விதைத்து உள்ளார் .
எள்ளல் சுவையுடன் பிள்ளையார் பேசுவது போல ஒரு கவிதை .மிகவும் ரசித்தேன்.
வினாயகரே பார்த்தாயா ?
உனக்கு எவ்வளவு பெரிய ஊர்வலமென்று
அட போங்கப்பா !
கடல் நெருங்க நெருங்க
வயிற்றைக் கலக்குகிறது எனக்கு !
காதல் கவிதைகள் மட்டுமே எழுதிய கவிஞர் தபூ சங்கர் மற்ற கவிதைகளும் எழுதி சிந்தனை விதை விதைத்து உள்ளார் .உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கினாலும் மதிக்காத, கல் நெஞ்சம் படைத்த கர்னாடகம் பற்றியும் எழுதியுள்ள கவிதை ஒன்று இதோ !
நதியே அணை கட்டி உன்னைத் தேக்கி வைத்துக் கொண்டு
விட மறுக்கிறார்களே இது நியாயமா?
அந்த சோகத்தை நினைத்து அழுது அழுது
எனது தண்ணீரில் பாதி கண்ணீராகி விட்டது !
செடி வளர்ப்பதும் ஒரு சுகம் .செடியை வளர்த்தவர்களுக்கு மட்டும் விளங்கும் அந்த சுகம் .நாம் வளர்த்த செடியில் மலர் பூத்து விட்டால் மனமும் பூத்து விடும் .பூரித்து விடும் .இப்படி எதுவுமே செய்யாமல் இயந்தரமான உலகில் இயந்தரமாகவே சிலர் வாழ்ந்து வருகின்றனர் .அவர்கள் கூறும் கூற்றுப் போல ஒரு கவிதை இதோ !
எந்த மரத்தையும் வெட்டியதில்லை நான் ஆனால்
எந்தச் செடியையும் வளர்ததுமில்லை !
இன்று தமிழர்களைப் பிடித்துள்ள கொடிய நோய் தமிங்கிலம் .இதற்கு மூல காரணம் திரைப்பாடல் பாடல் ஆசிரியர்கள்தான் . அதனை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளும் காரணமாகின்றன.ஒரு ஆங்கிலேயன் ஆங்கிலம் பேசும் பொது தமிழ் கலந்து பேசுவானா ? ஆனால் ஒரு தமிழன் மட்டும் தமிழ் பேசும்போது ஆங்கிலம் கலந்து பேசும் கொடுமை ஒழிவது எந்நாளோ ? இந்த நிலைஇப்படியே தொடர்ந்தால் நம் தமிழ் மொழிஎன்னாகும் ? சிந்திக்க வேண்டும் .டெங்கு போல பரவி வரும் தமிங்கிலம் பற்றி ஒரு கவிதை .
ஒரு முறை கூட யோசிக்காமல்
ஆயிரம் முறைக்கு மேல்
"SORRY "என்று சொல்லி இருக்கிறேன் !
ஆனால்
ஆயிரம் முறை யோசித்தும்
ஒரு முறை கூட
"மன்னிக்கவும்" என்று சொல்லியதில்லை !
முடிந்த வரை பிற மொழி கலப்பு இன்றி நல்ல தமிழ் பேசுவோம் .உலகின் முதல் மொழியான நம் தமிழ் மொழி காப்போம் .போன்ற பல சிந்தனைகளை விதைத்த நூல் ஆசிரியர்கவிஞர் தபூ சங்கர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .எனது கறுப்புப் பெட்டி நூல் கவிதைகள் மன இருள் போக்கி ஒளியூட்டும் கவிதைகள் .
--
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!
விஜயா பதிப்பகம் .20 ராஜ வீதி .கோவை . விலை ரூபாய் 35.
எனது கறுப்புப் பெட்டி ! நூலின் பெயரே மிக வித்தியாசமாக உள்ளது .விமான விபத்துக்கள் எப்படி ? நடந்தது என்பதை கண்டு பிடிக்க உதவுவது கறுப்புப் பெட்டி.சமுதாய விபத்துக்கள் எப்படி ? நடக்கின்றது கண்டு பிடிக்க உதவுவது எனது கறுப்புப் பெட்டி நூல்.காதல் கவிதைகள் மட்டுமே எழுதி வந்த கவிஞர் தபூ சங்கர் மற்ற கவிதைகள் எழுதிட முன் வந்தமைக்கு முதலில் பாராட்டுக்கள் .வரவேற்பு .கவிக்கோ அப்துல் ரகுமான் அணிந்துரை நூலுக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளது .
இன்றைய பெரும்பாலான சராசரி மனிதர்களின் இயல்பை எடுத்து இயம்பும் கவிதை நன்று .
நியாங்களுக்கும் தர்மங்களுக்கும் பயந்தல்ல
சட்டங்களுக்கும் தண்டனைகளுக்கும் பயந்தே
நல்லவனாக இருந்து கொண்டிருக்கிறேன் !
மக்களின் மன நிலையை படம் பிடித்துக் காட்டுகின்றார் .
என்னிடம் மோதிக் தோற்றவர்கள் எல்லாம்
என்னை எதிரியாகப் பார்ப்பதனால்
என்னிடம் மோதி வென்றவர்களை எல்லாம்
நானும் எதிரிகளாகவே பார்க்கிறேன் !
இந்த மன நிலையில் இருந்து நம் மக்கள் மாறுபட வேண்டும் .என்பதை உணர்த்திட எழுதி உள்ளார் .எதிரியையும் நண்பனாக்கி கொள்ளும் மன நிலையை மனிதன் பெற வேண்டும் .நமது திருவள்ளுவரின் "இன்னா செய்தாரை" திருக்குறளை நினைவில் கொள்ள வேண்டும்.ரசியாவில் இருந்து லியோ டாலஸ் டாய்க்குள் மன மாற்றம் விதைத்தவர் நமது திருவள்ளுவர் .
மனிதர்கள் மழை பெய்ய வில்லையே என்று மனம் வருத்தம் அடைகின்றனர். மழை வேண்டி மூட நம்பிக்கை காரணமாக கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைக்கின்றனர் .இதை கேள்விப் பட்டால் அயல் நாட்டினர் நம்மைப் பார்த்து சிரிப்பார்கள் .
மரங்களை ஒருபுறம் வெட்டி சாய்த்துக் கொண்டே மறுபுறம் மழை இல்லையே என்று வருந்துவதில் அர்த்தம் இல்லை .மழையின் காரணி மரம் என்பதை உணரவேண்டும் .அதனை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் கவிதை நன்று .
காட்டுக்குள் மனிதர்கள் நுழைகின்ற போதெல்லாம்
ஓலமிடுகின்றன சில் வண்டுகள்
மரங்களே ஓடிவிடுங்கள் !
மனிதர்கள் வருகிறார்கள் !
வானத்தில் உள்ளன் நிலவும் நட்சத்திரங்களும் பேசிக் கொள்வதுப் போன்ற ஒரு கவிதை அமாவாசை விளக்கம் மிக நன்று .
ஒரு மூன்றாம் பிறை நாளில்
நட்சத்திரங்களிடம் கேட்டது நிலா !
" தங்கள் குழந்தைகளுக்கு தினமும்
என்னைக் காட்டிச் சோறூட்டும் அம்மாக்கள்
என் அமாவாசை நாட்களில் என்ன செய்கிறார்கள் ."
நட்சத்திரங்கள் சொல்லின !
" அம்மாக்கள் எல்லாம் சேர்ந்து உன்னை வசை பாடுகிறார்கள்
அதனால்தான் அன்றைக்கு உனக்குப் பெயர் அம்மா வசை !
வெட்டப் படும் மரத்திடம் ஒரு கேள்வி கேட்டு .மரம் மனிதன் வெட்கப்படும் வண்ணம் பதில் சொல்வது போன்று ஒரு கவிதை .
மரமே ....
உன்னை வெட்டிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு
கடைசியாக நீ என்ன சொல்ல விரும்புகிறாய் ?
நான் வெளியிடும் கடைசி பிராண வாயுவையும்
அந்த மனிதனே சுவாசிக்கட்டும் !
கல்வியில் , பதவியில் இட ஒதிக்கீட்டை எதிர்ப்பவர்கள் கோயில் கருவறையில் மட்டும் இன்னும் உயர்சாதிக்கான இட ஒதிக்கீடு இருப்பதை ஆதரித்து வருகின்றனர் .அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக முற்போக்கு சிந்தனை மிக்க கவிதை நன்று .பாராட்டுக்கள் .
கல்லே !
நீ எப்போது கடவுளாவாய் ?
தீண்டத்தகாதவர்கள் தீண்டும் போது !
மூன்று வரிகளில் மனித நேயம் விதைத்து உள்ளார் .
எள்ளல் சுவையுடன் பிள்ளையார் பேசுவது போல ஒரு கவிதை .மிகவும் ரசித்தேன்.
வினாயகரே பார்த்தாயா ?
உனக்கு எவ்வளவு பெரிய ஊர்வலமென்று
அட போங்கப்பா !
கடல் நெருங்க நெருங்க
வயிற்றைக் கலக்குகிறது எனக்கு !
காதல் கவிதைகள் மட்டுமே எழுதிய கவிஞர் தபூ சங்கர் மற்ற கவிதைகளும் எழுதி சிந்தனை விதை விதைத்து உள்ளார் .உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கினாலும் மதிக்காத, கல் நெஞ்சம் படைத்த கர்னாடகம் பற்றியும் எழுதியுள்ள கவிதை ஒன்று இதோ !
நதியே அணை கட்டி உன்னைத் தேக்கி வைத்துக் கொண்டு
விட மறுக்கிறார்களே இது நியாயமா?
அந்த சோகத்தை நினைத்து அழுது அழுது
எனது தண்ணீரில் பாதி கண்ணீராகி விட்டது !
செடி வளர்ப்பதும் ஒரு சுகம் .செடியை வளர்த்தவர்களுக்கு மட்டும் விளங்கும் அந்த சுகம் .நாம் வளர்த்த செடியில் மலர் பூத்து விட்டால் மனமும் பூத்து விடும் .பூரித்து விடும் .இப்படி எதுவுமே செய்யாமல் இயந்தரமான உலகில் இயந்தரமாகவே சிலர் வாழ்ந்து வருகின்றனர் .அவர்கள் கூறும் கூற்றுப் போல ஒரு கவிதை இதோ !
எந்த மரத்தையும் வெட்டியதில்லை நான் ஆனால்
எந்தச் செடியையும் வளர்ததுமில்லை !
இன்று தமிழர்களைப் பிடித்துள்ள கொடிய நோய் தமிங்கிலம் .இதற்கு மூல காரணம் திரைப்பாடல் பாடல் ஆசிரியர்கள்தான் . அதனை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளும் காரணமாகின்றன.ஒரு ஆங்கிலேயன் ஆங்கிலம் பேசும் பொது தமிழ் கலந்து பேசுவானா ? ஆனால் ஒரு தமிழன் மட்டும் தமிழ் பேசும்போது ஆங்கிலம் கலந்து பேசும் கொடுமை ஒழிவது எந்நாளோ ? இந்த நிலைஇப்படியே தொடர்ந்தால் நம் தமிழ் மொழிஎன்னாகும் ? சிந்திக்க வேண்டும் .டெங்கு போல பரவி வரும் தமிங்கிலம் பற்றி ஒரு கவிதை .
ஒரு முறை கூட யோசிக்காமல்
ஆயிரம் முறைக்கு மேல்
"SORRY "என்று சொல்லி இருக்கிறேன் !
ஆனால்
ஆயிரம் முறை யோசித்தும்
ஒரு முறை கூட
"மன்னிக்கவும்" என்று சொல்லியதில்லை !
முடிந்த வரை பிற மொழி கலப்பு இன்றி நல்ல தமிழ் பேசுவோம் .உலகின் முதல் மொழியான நம் தமிழ் மொழி காப்போம் .போன்ற பல சிந்தனைகளை விதைத்த நூல் ஆசிரியர்கவிஞர் தபூ சங்கர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .எனது கறுப்புப் பெட்டி நூல் கவிதைகள் மன இருள் போக்கி ஒளியூட்டும் கவிதைகள் .
--
Re: எனது கறுப்புப் பெட்டி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!
#903717- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நானும் படித்திருக்கிறேன் .மிக அற்புதமான சிந்தனைகள் கொண்டவர் அவர்.காதல் கவிதைகளுக்கு மட்டுமே அதிக அளவில் அறியப்பட்ட அவர் தற்போது சமூக விகழ்வுகளையும் அதிக முன்னிலைப்படுத்தி இருப்பது அருமை.தங்களின் விமர்சனமும் அருமை
Re: எனது கறுப்புப் பெட்டி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!
#903726- Sponsored content
Similar topics
» கொஞ்சல் வழிக் கல்வி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அழகுயரக் கண்ணாடி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» தேவதைகளின் தேவதை ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!
» உன் பேச்சு கா. . தல் ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» திமிருக்கு அழகென்று பெயர் நூல் ஆசிரியர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» அழகுயரக் கண்ணாடி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» தேவதைகளின் தேவதை ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!
» உன் பேச்சு கா. . தல் ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» திமிருக்கு அழகென்று பெயர் நூல் ஆசிரியர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|