புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!!
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!!
அன்பு சகோதரர்களே....
உலகளாவிய அளவில் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் வேரறுக்க நினைக்கும் யூத மற்றும் காவி பயங்கரவாதிகளிடம் ஆயுதமாக கத்தி மட்டுமின்றி பேனாவும் சேர்ந்து அங்கம் வகிக்கிறது,
அவர்களிடம் மீடியா என்ற கூர்மையான, வலிமை வாய்ந்த ஆயுதம் இருப்பதால் அவர்கள் செய்யக்கூடிய அனைத்து வன்முறைகளையும் மூடி மறைத்துவிட்டு, ஒன்றும் அறியாத நம் மீது சேற்றை வாரி இறைக்கின்றன....
சமீபத்தில் பெங்களூருவில் 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாக மற்ற மற்ற செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டாலும், தினமலம் மட்டுமே அந்த 11 தீவிரவாதிகளும் சவூதியில் பயிற்சி பெற்றதாக செய்திகளை இருட்டடிப்பு செய்து வெளியிட்டுள்ளது,
ஆக நாம் கேட்பது என்னவென்றால்.....
11 தீவிரவாதிகள் சவூதியில் பயிற்சி பெற்றார்கள் என்றால் அந்த செய்தியை தினமலத்துக்கு சொன்னவன் யார் ?
சவூதியில் தினமலத்துக்கு செய்தியாளர்களே கிடையாது அவ்வாறு இருக்க இந்த செய்தி எப்படி வந்தது ?
சவூதியில் பயிற்சி பெற்றார்கள் என்றால், எந்த ஊரில் பயிற்சி எடுத்தார்கள் என அந்த ஊரின் பெயரை சொல்ல தயாரா ?
சவூதியில் பயிற்சி பெற்று இந்தியாவை தகர்க்க நினைத்தார்கள் என்றால் இந்திய அரசு, இதுவரை சவூதி அரசிடம் ஏன் சொல்லவில்லை ? அல்லது இந்திய அரசு சவூதி அரசுக்கு இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன் ?
இப்படி எத்தனையோ உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளது,
மூடி மறைக்கப்பட்ட அனைத்து உண்மையையும் வெளிக்கொணர நாம் என்ன முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்று சிந்திக்க வேண்டும் சகோதரர்களே.....
இந்தியாவில் இத்தனை ஆண்டுகளாக எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் அடுத்த 10 நிமிடத்தில் இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தினர் குண்டு வைத்துள்ளார்கள் எனவும், அந்த இயக்கத்தினர் ஈ மெயில் அனுப்பினார்கள் எனவும் ஒரே செய்தியை வெளியிட்டு வந்தது இந்திய ஊடகத்துறையும், உளவுத்துறையும்.
இந்த ஒரே செய்தியை கேட்டறிந்த அப்பாவி இந்து மக்கள் முஸ்லிம்கள் தான் குண்டு வைக்கிறார்கள் என்று அவர்களையே அறியாமல் அவர்களின் உள்ளத்தில் பதிந்து உள்ளது,
இப்படியே காலம் இந்தியாவில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த செய்திகளை துல்லியமாக அறிந்த லல்லு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை நேரில் சந்தித்து இந்தியாவில் எங்கு குண்டுவெடிப்பு நடந்தாலும் அடுத்த 10 நிமிடத்தில் இந்தியாவின் முஜாஹிதீன் இயக்கத்தினர் குண்டு வைத்ததாக உங்களது ஆளுகைக்கு உட்பட்ட உளவுத்துறையும், ஊடகத்துறையும் செய்தி வெளியிடுகிறதே....
அப்படியென்றால் இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தின் தலைவர் யார் ? அந்த இயக்கத்தின் அலுவலகம் எங்கு இருக்கிறது ? என்ற கேள்விகளோடு இருபதுக்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டவுடன் இவை அனைத்திற்கும் விடை தெரியாத பிரதமர், உடனடியாக இது பற்றி எனது நேரடி பார்வையில் விசாரணை மேற்கொள்கிறேன் என வாக்குறுதி அளித்து காவல்துறையை முடுக்கி விட்டால்......
இப்பொழுது உண்மைகள் வெளிவருகிறது..... நெஞ்சம் பதைக்கிறது......
நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகள் அனைத்தையும் இந்துத்துவ வெறிகொண்ட RSS இயக்கத்தினர் செய்து விட்டு முஸ்லிம்கள் மீது சந்தேகம் ஏற்படும் வண்ணம் ஒட்டு தாடி, உருது வாசகங்கள் அடங்கிய பேப்பர்களை குண்டு வைக்கும் இடத்தில் போட்டு விட்டு அப்பாவி இந்தியர்களை கொன்று குவித்துவிட்டு ஒன்றும் அறியாத முஸ்லிம்கள் மீது பழியை போட்டு வருகிறது என்ற செய்திகள் கேட்டு நம்முடைய நெஞ்சம் பதைக்கிறது,
அப்படியென்றால் இந்தியன் முஜாஹிதீன் என்ற இல்லாத ஒரு இயக்கத்தை ஊடகத்துறையும், உளவுத்துறையும் உருவாக்க காரணமென்ன ?
ஊடகங்கள் சொன்ன பொய்களால் இந்து மக்கள் மனதில் முஸ்லிம்கள் பற்றிய தவறான எண்ணம் வேரூன்றியதே.... அந்த எண்ணத்தை உடைத்து எரிய ஊடகங்களின் உண்மை தன்மைகளை, ஊடகங்களின் உண்மை முகத்தை நம்மோடு ஒரு தாய் வயிற்று மக்களாக வாழ்ந்து வரும், நம்முடைய தொப்புள் கொடி உறவுகளான இந்து மக்களிடம் உண்மையை சேர்க்க வேண்டாமா ?
இறைவனின் மாபெரும் கிருபையினால் நம்மிடம் மிகப்பெரிய மீடியாவாக பேஸ்புக் இருக்கிறது, இந்த பேஸ்புக்கை அனைத்து நாட்டு உளவுத்துறையும் கண்காணித்து வருகிறது, அவ்வாறு கண்காணிப்பதை நாம் சரியான முறையில் கையாண்டால் நல்ல நல்ல நன்மைகள் நம் சமுதாயத்தை நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது,
நாம் நம் கம்ப்யூட்டரில் ஒரு சினிமா பாடலை பார்த்தால் அந்த பாவம் நமக்கு மட்டும் தான் வந்து சேரும், அதே பாடலை பேஸ்புக்கில் Upload பண்ணினால் அந்த பாடலை பார்க்கும் அனைவரின் பாவத்திலும் நமக்கும் பங்கு உண்டு,
அதே போல் ஒரு நல்ல செய்தியை பேஸ்புக்கில் நாம் பதிவு செய்தால் அதை பார்க்கும் அனைவருக்கும் கிடைக்கும் நன்மையை போல் நமக்கும் நன்மை கிடைக்கும், மறுமையிலும் நமக்கு நன்மை கிடைக்கிறது, இம்மையிலும் நம் சமுதாயத்திற்கு நன்மை கிடைக்கிறது,
இனிவரும் காலங்களில் ஊடக விழிப்புணர்வை உருவாக்கி கொள்ள முயலுங்கள், ஒருவர் ஒரு பதிவு போட்டால் அந்த பதிவை லைக் போடுவதை தவிர வேறு ஒன்றும் நமக்கு தெரிவதில்லை,
லைக் போடுவதை விட அந்த பதிவு பற்றிய நன்மை தீமைகளை அலசி ஆராய கற்றுக்கொள்ளுங்கள், அந்த பதிவு சம்பந்தமாக உங்கள் கருத்துக்களை (Comments) அருமையான முறையில் பதிவு செய்யுங்கள்.... இரண்டு வரிகளாவது பதிவு செய்ய கற்றுக்கொள்ளுங்கள்,
நீங்கள் போடும் கம்மேன்ட்சை பார்த்து ஒவ்வொரு தீமைக்கும் நிச்சயம் மாற்றம் பிறக்கும், உண்மை நிலையை சுலபமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும்,
லைக் போடுவதற்கும், ஷேர் பண்ணுவதற்கும் பெரிய அளவில் சிந்திக்க வேண்டியதில்லை.... ஒரேயொரு பட்டனை அழுத்தினாலே போதுமானது..... ஆனால் கமெண்ட் கொடுக்க வேண்டுமென்றால் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும்....
நாம் அதிக தூரம் பின்னோக்கி நிற்கிறோம் தயவு செய்து ஊடக விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள முயலுங்கள்...
உங்களது பேஸ்புக்கில் அதிகமதிகம் பதிவுகளை போட பழகுங்கள், உண்மை செய்திகளை மட்டும் பதிவு செய்து மக்கள் மத்தியில் நீங்களே ஒரு மீடியாவாக உருவாகி உங்களுக்கென்று தனி இடத்தை தக்க வையுங்கள்...
எதுவும் முடியாது என நினைக்காதீர்கள்.... நீங்கள் முயன்றால் நிச்சயம் முடியும், உங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.... நிச்சயம் உங்களால் முடியும்.. நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு மீடியாவாக உருவாக வேண்டும் இதுவே எனது ஆசை....
எனக்கு மிகவும் பிடித்த மேற்கோள்களை உங்களுக்கு சொல்கிறேன்
என் சமுதாயமே.....
நீ நடக்க பாதை இல்லையே என ஒருபோதும் வருந்தாதே..........
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.....
நான் விரும்புவதை செய்வீர்களா.............???
சங்கை ரிதுவான் பக்கம்
அன்பு சகோதரர்களே....
உலகளாவிய அளவில் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் வேரறுக்க நினைக்கும் யூத மற்றும் காவி பயங்கரவாதிகளிடம் ஆயுதமாக கத்தி மட்டுமின்றி பேனாவும் சேர்ந்து அங்கம் வகிக்கிறது,
அவர்களிடம் மீடியா என்ற கூர்மையான, வலிமை வாய்ந்த ஆயுதம் இருப்பதால் அவர்கள் செய்யக்கூடிய அனைத்து வன்முறைகளையும் மூடி மறைத்துவிட்டு, ஒன்றும் அறியாத நம் மீது சேற்றை வாரி இறைக்கின்றன....
சமீபத்தில் பெங்களூருவில் 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாக மற்ற மற்ற செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டாலும், தினமலம் மட்டுமே அந்த 11 தீவிரவாதிகளும் சவூதியில் பயிற்சி பெற்றதாக செய்திகளை இருட்டடிப்பு செய்து வெளியிட்டுள்ளது,
ஆக நாம் கேட்பது என்னவென்றால்.....
11 தீவிரவாதிகள் சவூதியில் பயிற்சி பெற்றார்கள் என்றால் அந்த செய்தியை தினமலத்துக்கு சொன்னவன் யார் ?
சவூதியில் தினமலத்துக்கு செய்தியாளர்களே கிடையாது அவ்வாறு இருக்க இந்த செய்தி எப்படி வந்தது ?
சவூதியில் பயிற்சி பெற்றார்கள் என்றால், எந்த ஊரில் பயிற்சி எடுத்தார்கள் என அந்த ஊரின் பெயரை சொல்ல தயாரா ?
சவூதியில் பயிற்சி பெற்று இந்தியாவை தகர்க்க நினைத்தார்கள் என்றால் இந்திய அரசு, இதுவரை சவூதி அரசிடம் ஏன் சொல்லவில்லை ? அல்லது இந்திய அரசு சவூதி அரசுக்கு இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன் ?
இப்படி எத்தனையோ உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளது,
மூடி மறைக்கப்பட்ட அனைத்து உண்மையையும் வெளிக்கொணர நாம் என்ன முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்று சிந்திக்க வேண்டும் சகோதரர்களே.....
இந்தியாவில் இத்தனை ஆண்டுகளாக எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் அடுத்த 10 நிமிடத்தில் இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தினர் குண்டு வைத்துள்ளார்கள் எனவும், அந்த இயக்கத்தினர் ஈ மெயில் அனுப்பினார்கள் எனவும் ஒரே செய்தியை வெளியிட்டு வந்தது இந்திய ஊடகத்துறையும், உளவுத்துறையும்.
இந்த ஒரே செய்தியை கேட்டறிந்த அப்பாவி இந்து மக்கள் முஸ்லிம்கள் தான் குண்டு வைக்கிறார்கள் என்று அவர்களையே அறியாமல் அவர்களின் உள்ளத்தில் பதிந்து உள்ளது,
இப்படியே காலம் இந்தியாவில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த செய்திகளை துல்லியமாக அறிந்த லல்லு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை நேரில் சந்தித்து இந்தியாவில் எங்கு குண்டுவெடிப்பு நடந்தாலும் அடுத்த 10 நிமிடத்தில் இந்தியாவின் முஜாஹிதீன் இயக்கத்தினர் குண்டு வைத்ததாக உங்களது ஆளுகைக்கு உட்பட்ட உளவுத்துறையும், ஊடகத்துறையும் செய்தி வெளியிடுகிறதே....
அப்படியென்றால் இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தின் தலைவர் யார் ? அந்த இயக்கத்தின் அலுவலகம் எங்கு இருக்கிறது ? என்ற கேள்விகளோடு இருபதுக்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டவுடன் இவை அனைத்திற்கும் விடை தெரியாத பிரதமர், உடனடியாக இது பற்றி எனது நேரடி பார்வையில் விசாரணை மேற்கொள்கிறேன் என வாக்குறுதி அளித்து காவல்துறையை முடுக்கி விட்டால்......
இப்பொழுது உண்மைகள் வெளிவருகிறது..... நெஞ்சம் பதைக்கிறது......
நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகள் அனைத்தையும் இந்துத்துவ வெறிகொண்ட RSS இயக்கத்தினர் செய்து விட்டு முஸ்லிம்கள் மீது சந்தேகம் ஏற்படும் வண்ணம் ஒட்டு தாடி, உருது வாசகங்கள் அடங்கிய பேப்பர்களை குண்டு வைக்கும் இடத்தில் போட்டு விட்டு அப்பாவி இந்தியர்களை கொன்று குவித்துவிட்டு ஒன்றும் அறியாத முஸ்லிம்கள் மீது பழியை போட்டு வருகிறது என்ற செய்திகள் கேட்டு நம்முடைய நெஞ்சம் பதைக்கிறது,
அப்படியென்றால் இந்தியன் முஜாஹிதீன் என்ற இல்லாத ஒரு இயக்கத்தை ஊடகத்துறையும், உளவுத்துறையும் உருவாக்க காரணமென்ன ?
ஊடகங்கள் சொன்ன பொய்களால் இந்து மக்கள் மனதில் முஸ்லிம்கள் பற்றிய தவறான எண்ணம் வேரூன்றியதே.... அந்த எண்ணத்தை உடைத்து எரிய ஊடகங்களின் உண்மை தன்மைகளை, ஊடகங்களின் உண்மை முகத்தை நம்மோடு ஒரு தாய் வயிற்று மக்களாக வாழ்ந்து வரும், நம்முடைய தொப்புள் கொடி உறவுகளான இந்து மக்களிடம் உண்மையை சேர்க்க வேண்டாமா ?
இறைவனின் மாபெரும் கிருபையினால் நம்மிடம் மிகப்பெரிய மீடியாவாக பேஸ்புக் இருக்கிறது, இந்த பேஸ்புக்கை அனைத்து நாட்டு உளவுத்துறையும் கண்காணித்து வருகிறது, அவ்வாறு கண்காணிப்பதை நாம் சரியான முறையில் கையாண்டால் நல்ல நல்ல நன்மைகள் நம் சமுதாயத்தை நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது,
நாம் நம் கம்ப்யூட்டரில் ஒரு சினிமா பாடலை பார்த்தால் அந்த பாவம் நமக்கு மட்டும் தான் வந்து சேரும், அதே பாடலை பேஸ்புக்கில் Upload பண்ணினால் அந்த பாடலை பார்க்கும் அனைவரின் பாவத்திலும் நமக்கும் பங்கு உண்டு,
அதே போல் ஒரு நல்ல செய்தியை பேஸ்புக்கில் நாம் பதிவு செய்தால் அதை பார்க்கும் அனைவருக்கும் கிடைக்கும் நன்மையை போல் நமக்கும் நன்மை கிடைக்கும், மறுமையிலும் நமக்கு நன்மை கிடைக்கிறது, இம்மையிலும் நம் சமுதாயத்திற்கு நன்மை கிடைக்கிறது,
இனிவரும் காலங்களில் ஊடக விழிப்புணர்வை உருவாக்கி கொள்ள முயலுங்கள், ஒருவர் ஒரு பதிவு போட்டால் அந்த பதிவை லைக் போடுவதை தவிர வேறு ஒன்றும் நமக்கு தெரிவதில்லை,
லைக் போடுவதை விட அந்த பதிவு பற்றிய நன்மை தீமைகளை அலசி ஆராய கற்றுக்கொள்ளுங்கள், அந்த பதிவு சம்பந்தமாக உங்கள் கருத்துக்களை (Comments) அருமையான முறையில் பதிவு செய்யுங்கள்.... இரண்டு வரிகளாவது பதிவு செய்ய கற்றுக்கொள்ளுங்கள்,
நீங்கள் போடும் கம்மேன்ட்சை பார்த்து ஒவ்வொரு தீமைக்கும் நிச்சயம் மாற்றம் பிறக்கும், உண்மை நிலையை சுலபமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும்,
லைக் போடுவதற்கும், ஷேர் பண்ணுவதற்கும் பெரிய அளவில் சிந்திக்க வேண்டியதில்லை.... ஒரேயொரு பட்டனை அழுத்தினாலே போதுமானது..... ஆனால் கமெண்ட் கொடுக்க வேண்டுமென்றால் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும்....
நாம் அதிக தூரம் பின்னோக்கி நிற்கிறோம் தயவு செய்து ஊடக விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள முயலுங்கள்...
உங்களது பேஸ்புக்கில் அதிகமதிகம் பதிவுகளை போட பழகுங்கள், உண்மை செய்திகளை மட்டும் பதிவு செய்து மக்கள் மத்தியில் நீங்களே ஒரு மீடியாவாக உருவாகி உங்களுக்கென்று தனி இடத்தை தக்க வையுங்கள்...
எதுவும் முடியாது என நினைக்காதீர்கள்.... நீங்கள் முயன்றால் நிச்சயம் முடியும், உங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.... நிச்சயம் உங்களால் முடியும்.. நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு மீடியாவாக உருவாக வேண்டும் இதுவே எனது ஆசை....
எனக்கு மிகவும் பிடித்த மேற்கோள்களை உங்களுக்கு சொல்கிறேன்
என் சமுதாயமே.....
நீ நடக்க பாதை இல்லையே என ஒருபோதும் வருந்தாதே..........
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.....
நான் விரும்புவதை செய்வீர்களா.............???
சங்கை ரிதுவான் பக்கம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|