புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
M. Priya | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்று ராஜீவ், இன்று ராகுல்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
துணைத் தலைவர்களை நியமிப்பது காங்கிரஸ் கட்சியில் புதிதல்ல. ஆனால், ராகுல் காந்தி துணைத் தலைவராக்கப்பட்டிருப்பது சற்று வித்தியாசமானது. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான முன்னோட்டம்தான் இது என்று கொள்ளலாம்.
-
ஜெய்ப்பூரில் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் சுய விமர்சன விவாதத்தின் முடிவில், காங்கிரஸ் கட்சியை எதிர்நோக்கியுள்ள இரண்டு பெரிய சவால்களைக் கட்சித் தலைமை திடீரென்று உணர்ந்து,அவற்றை எதிர்கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறது. அந்த இரண்டு சவால்கள் என்னவெல்லாம் தெரியுமா?
-
இளைஞர்கள் மத்தியில், ஆட்சி அதிகாரத்தில் தங்களுக்குப் பங்கில்லை என்பதும், அரசும் நிர்வாகமும் மக்கள் பிரச்னைகளைப் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கிறது என்கிற கோபம் எழுந்திருப்பதும் முதலாவதுசவால். இதற்கு, காங்கிரஸ் தலைமை கண்டுபிடித்திருக்கும் மருந்து, 43 வயது இளைஞர் ராகுல் காந்தியைத் துணைத் தலைவராக்கி முன்னிலைப்படுத்துவதுடன், கட்சியிலும் ஆட்சியிலும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது.
-
இரண்டாவது சவால், நகர்ப்புற, நடுத்தர வர்க்கத்தினருக்குக் காங்கிரஸ் கட்சியின் மீதும், ஆளும் அரசியல் வர்க்கத்தின் மீதும் ஏற்பட்டிருக்கும் கோபமும் வெறுப்பும். அதை உணர்ந்திருப்பதாகச் சொல்வதன் மூலம், மத்தியதர வகுப்பினரின் உணர்வுகளைப் பிரதிபலித்து அதனால் அவர்களது ஆதரவைப் பெற்று விடலாம் என்பதுதான் இரண்டாவது சவாலுக்குக் காங்கிரஸ் தலைமை கண்டுபிடித்திருக்கும் தீர்வு.
-
1984-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் தேதி, மும்பையில் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டில், இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின் காங்கிரஸ் தலைவராகப் பதவி ஏற்ற, ராகுல் காந்தியைவிட மூன்று வயது இளையவராகவே இருந்த அவரது தந்தை ராஜீவ் காந்தியும், இதே வசனங்களைத்தான் பேசினார். தலைமுறை மாறி இருக்கிறது. வசனம் மாறவில்லை. நிலைமையும் மாறவில்லை.
-
இளைஞர்களை அரசியலுக்கு அழைத்து வர வேண்டும் என்கிறகோஷம் சரி. ஆனால், அந்த இளைஞர்கள் அனைவரும் வம்சாவளி வாரிசுகளாக இருந்தால் எப்படி? கட்சியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது சரி. ஆனால், அடிப்படைத் தேர்தல் நடத்தப்படாமல், கட்சியின் கிளைகள் அனைத்துமே நியமன முறையில் செயல்படும்போது கட்சிக்கு உயிர்ப்பும், சுறுசுறுப்பும் ஏற்படுத்துவது எப்படி?
-
120 வயதான ஒரு கட்சி, மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் தங்களுக்கென்று செல்வாக்குள்ள, மக்கள் மனதில் தங்களது சேவையாலும் தியாகத்தாலும் இடம்பிடித்தஒரு தலைவரைக்கூட வளர விடாமல் இருக்கும்போது, அந்தக் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியம்?
-
கடந்த 2009 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு, இந்தியாவின் நகர்ப்புறவாசிகளின் ஆதரவு அந்தக் கட்சிக்கு அதிகரித்ததுதான் காரணம். இந்தியாவில் சுமார் 200 நகர்ப்புறத் தொகுதிகளில் சரிபாதிக்கும் மேல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அந்த நகர்ப்புற மத்தியதர வகுப்பினருக்குக் காங்கிரஸ் செய்த கைமாறு, விலைவாசி உயர்வும், நிர்வாகக் குளறுபடியும், அவர்களை மயக்கமடையச் செய்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகளும்தான். பணக்காரர்கள்மீது வரி விதிப்பதற்கும், அரசின் நிர்வாகச் செலவினங்களைக் குறைப்பதற்கும் பதிலாக, அத்தியாவசியப் பொருள்களின்விலைகளை உயர்த்தியதுதான் மன்மோகன் சிங் அரசின் சாதனையாக இருந்திருக்கிறது.
-
2004 ஜூன் மாதம் ரூ. 36 ஆக இருந்த பெட்ரோல் விலை இப்போது ரூ. 67.50. டீசல் விலை ரூ. 22.74-இல் இருந்து ரூ. 47.65; எரிவாயு உருளையின் விலை ரூ. 242-இல் இருந்து ரூ. 410. ரூ. 4,960 ஆகஇருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை இப்போது சுமார் ரூ. 23,000. நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்கும் இவை பற்றி எல்லாம் கவலைப்படாமல், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்காகக் கவலைப்படும் அரசும் கட்சியும் எப்படி அவர்களது ஆதரவைப் பெற முடியும் என்பது ராகுல் காந்திக்குத்தான் வெளிச்சம்.
-
காங்கிரஸ் கட்சி என்பது அடிமட்டத் தொண்டர்களே இல்லாத, முறையான கட்சி அமைப்பே இல்லாத இயக்கமாக மாறிவிட்டிருக்கிறது. அதற்குத் தேவை அமைப்புரீதியான அடிப்படை மாற்றமே தவிர, தலைமை மாற்றமோ, இளைய தலைவர்களின் அதிகரித்த ஈடுபாடோ அல்ல.
-
இந்தியாவைப் பொறுத்தவரை, தேசத்தின் ஒற்றுமைக்குக் காங்கிரஸ் கட்சி பலவீனப்படுவது நல்லதல்ல. ஆபத்தும்கூட. இந்த நிலையிலும், இந்தியாவில் உள்ள குக்கிராமம்வரை பரவலாக அறியப்படும், மதிக்கப்படும் கட்சி காங்கிரஸ் மட்டுமே. காங்கிரஸ் இல்லையென்றால் தேசம் ஒரே நாடாக இருக்குமா என்பது சந்தேகம்தான்.
-
அதேநேரத்தில், வம்சாவளி முறை அரசியலும், உள்கட்சித்தேர்தல் இல்லாத நியமன முறையும் காங்கிரஸில் தொடர்வதும், ஆட்சி அதிகாரத்தில் அது பிரதிபலிப்பதும் இந்திய ஜனநாயகத்தின் மீது மக்கள் அவநம்பிக்கை அடைய முக்கியமான காரணங்கள். 120 வருடக் கட்சியின் பலவீனங்களும் குறைபாடுகளும், இந்தியாவின் ஏனைய தேசியக் கட்சிகளையும், மாநிலக் கட்சிகளையும் பாதித்திருக்கிறது. காங்கிரஸில் இந்த நிலைமை தொடருமானால், மக்களாட்சி முறைக்கே அது ஆபத்தாக அமையும்.
-
நேரு குடும்ப வாரிசு கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்பது என்பது அந்தக் குடும்பத்தின் அடிவருடிகளுக்கும், அடுத்த தேர்தலைச் சந்திக்க வேறு தலைமை இல்லாத நிலையில் கட்சித் தலைவர்களுக்கும் வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்கலாம். அதனால் பயனிருக்குமா என்றால் சந்தேகம்தான்.
காங்கிரஸ் கட்சியின் இன்றைய தேவை டானிக் அல்ல, அறுவைச் சிகிச்சை. தலைமை மாற்றமல்ல, நிலைமை மாற்றம்!
-
தினமணி
-
ஜெய்ப்பூரில் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் சுய விமர்சன விவாதத்தின் முடிவில், காங்கிரஸ் கட்சியை எதிர்நோக்கியுள்ள இரண்டு பெரிய சவால்களைக் கட்சித் தலைமை திடீரென்று உணர்ந்து,அவற்றை எதிர்கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறது. அந்த இரண்டு சவால்கள் என்னவெல்லாம் தெரியுமா?
-
இளைஞர்கள் மத்தியில், ஆட்சி அதிகாரத்தில் தங்களுக்குப் பங்கில்லை என்பதும், அரசும் நிர்வாகமும் மக்கள் பிரச்னைகளைப் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கிறது என்கிற கோபம் எழுந்திருப்பதும் முதலாவதுசவால். இதற்கு, காங்கிரஸ் தலைமை கண்டுபிடித்திருக்கும் மருந்து, 43 வயது இளைஞர் ராகுல் காந்தியைத் துணைத் தலைவராக்கி முன்னிலைப்படுத்துவதுடன், கட்சியிலும் ஆட்சியிலும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது.
-
இரண்டாவது சவால், நகர்ப்புற, நடுத்தர வர்க்கத்தினருக்குக் காங்கிரஸ் கட்சியின் மீதும், ஆளும் அரசியல் வர்க்கத்தின் மீதும் ஏற்பட்டிருக்கும் கோபமும் வெறுப்பும். அதை உணர்ந்திருப்பதாகச் சொல்வதன் மூலம், மத்தியதர வகுப்பினரின் உணர்வுகளைப் பிரதிபலித்து அதனால் அவர்களது ஆதரவைப் பெற்று விடலாம் என்பதுதான் இரண்டாவது சவாலுக்குக் காங்கிரஸ் தலைமை கண்டுபிடித்திருக்கும் தீர்வு.
-
1984-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் தேதி, மும்பையில் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டில், இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின் காங்கிரஸ் தலைவராகப் பதவி ஏற்ற, ராகுல் காந்தியைவிட மூன்று வயது இளையவராகவே இருந்த அவரது தந்தை ராஜீவ் காந்தியும், இதே வசனங்களைத்தான் பேசினார். தலைமுறை மாறி இருக்கிறது. வசனம் மாறவில்லை. நிலைமையும் மாறவில்லை.
-
இளைஞர்களை அரசியலுக்கு அழைத்து வர வேண்டும் என்கிறகோஷம் சரி. ஆனால், அந்த இளைஞர்கள் அனைவரும் வம்சாவளி வாரிசுகளாக இருந்தால் எப்படி? கட்சியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது சரி. ஆனால், அடிப்படைத் தேர்தல் நடத்தப்படாமல், கட்சியின் கிளைகள் அனைத்துமே நியமன முறையில் செயல்படும்போது கட்சிக்கு உயிர்ப்பும், சுறுசுறுப்பும் ஏற்படுத்துவது எப்படி?
-
120 வயதான ஒரு கட்சி, மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் தங்களுக்கென்று செல்வாக்குள்ள, மக்கள் மனதில் தங்களது சேவையாலும் தியாகத்தாலும் இடம்பிடித்தஒரு தலைவரைக்கூட வளர விடாமல் இருக்கும்போது, அந்தக் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியம்?
-
கடந்த 2009 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு, இந்தியாவின் நகர்ப்புறவாசிகளின் ஆதரவு அந்தக் கட்சிக்கு அதிகரித்ததுதான் காரணம். இந்தியாவில் சுமார் 200 நகர்ப்புறத் தொகுதிகளில் சரிபாதிக்கும் மேல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அந்த நகர்ப்புற மத்தியதர வகுப்பினருக்குக் காங்கிரஸ் செய்த கைமாறு, விலைவாசி உயர்வும், நிர்வாகக் குளறுபடியும், அவர்களை மயக்கமடையச் செய்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகளும்தான். பணக்காரர்கள்மீது வரி விதிப்பதற்கும், அரசின் நிர்வாகச் செலவினங்களைக் குறைப்பதற்கும் பதிலாக, அத்தியாவசியப் பொருள்களின்விலைகளை உயர்த்தியதுதான் மன்மோகன் சிங் அரசின் சாதனையாக இருந்திருக்கிறது.
-
2004 ஜூன் மாதம் ரூ. 36 ஆக இருந்த பெட்ரோல் விலை இப்போது ரூ. 67.50. டீசல் விலை ரூ. 22.74-இல் இருந்து ரூ. 47.65; எரிவாயு உருளையின் விலை ரூ. 242-இல் இருந்து ரூ. 410. ரூ. 4,960 ஆகஇருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை இப்போது சுமார் ரூ. 23,000. நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்கும் இவை பற்றி எல்லாம் கவலைப்படாமல், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்காகக் கவலைப்படும் அரசும் கட்சியும் எப்படி அவர்களது ஆதரவைப் பெற முடியும் என்பது ராகுல் காந்திக்குத்தான் வெளிச்சம்.
-
காங்கிரஸ் கட்சி என்பது அடிமட்டத் தொண்டர்களே இல்லாத, முறையான கட்சி அமைப்பே இல்லாத இயக்கமாக மாறிவிட்டிருக்கிறது. அதற்குத் தேவை அமைப்புரீதியான அடிப்படை மாற்றமே தவிர, தலைமை மாற்றமோ, இளைய தலைவர்களின் அதிகரித்த ஈடுபாடோ அல்ல.
-
இந்தியாவைப் பொறுத்தவரை, தேசத்தின் ஒற்றுமைக்குக் காங்கிரஸ் கட்சி பலவீனப்படுவது நல்லதல்ல. ஆபத்தும்கூட. இந்த நிலையிலும், இந்தியாவில் உள்ள குக்கிராமம்வரை பரவலாக அறியப்படும், மதிக்கப்படும் கட்சி காங்கிரஸ் மட்டுமே. காங்கிரஸ் இல்லையென்றால் தேசம் ஒரே நாடாக இருக்குமா என்பது சந்தேகம்தான்.
-
அதேநேரத்தில், வம்சாவளி முறை அரசியலும், உள்கட்சித்தேர்தல் இல்லாத நியமன முறையும் காங்கிரஸில் தொடர்வதும், ஆட்சி அதிகாரத்தில் அது பிரதிபலிப்பதும் இந்திய ஜனநாயகத்தின் மீது மக்கள் அவநம்பிக்கை அடைய முக்கியமான காரணங்கள். 120 வருடக் கட்சியின் பலவீனங்களும் குறைபாடுகளும், இந்தியாவின் ஏனைய தேசியக் கட்சிகளையும், மாநிலக் கட்சிகளையும் பாதித்திருக்கிறது. காங்கிரஸில் இந்த நிலைமை தொடருமானால், மக்களாட்சி முறைக்கே அது ஆபத்தாக அமையும்.
-
நேரு குடும்ப வாரிசு கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்பது என்பது அந்தக் குடும்பத்தின் அடிவருடிகளுக்கும், அடுத்த தேர்தலைச் சந்திக்க வேறு தலைமை இல்லாத நிலையில் கட்சித் தலைவர்களுக்கும் வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்கலாம். அதனால் பயனிருக்குமா என்றால் சந்தேகம்தான்.
காங்கிரஸ் கட்சியின் இன்றைய தேவை டானிக் அல்ல, அறுவைச் சிகிச்சை. தலைமை மாற்றமல்ல, நிலைமை மாற்றம்!
-
தினமணி
நேரு குடும்ப வாரிசு கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்பது என்பது அந்தக் குடும்பத்தின் அடிவருடிகளுக்கும், அடுத்த தேர்தலைச் சந்திக்க வேறு தலைமை இல்லாத நிலையில் கட்சித் தலைவர்களுக்கும் வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்கலாம். அதனால் பயனிருக்குமா என்றால் சந்தேகம்தான்.
Similar topics
» ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம்
» ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி
» என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி ! உலக நாடுகளின் சுரண்டல் பூமியானது உணவிலிருந்து உடை வரை அந்நியமானது இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று எல்லா நாட்டுக்காரனும் ஆள்கின்றனர் இன்று வியாபாரம் என்று வந்து ஆண்டான் அன்று வியாபாரம்என்று வந்த
» போர்க்கப்பலில் ராஜீவ் காந்தி பயணம்: மோடி குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதில்
» அன்று தேசம்... இன்று தெரு:
» ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி
» என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி ! உலக நாடுகளின் சுரண்டல் பூமியானது உணவிலிருந்து உடை வரை அந்நியமானது இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று எல்லா நாட்டுக்காரனும் ஆள்கின்றனர் இன்று வியாபாரம் என்று வந்து ஆண்டான் அன்று வியாபாரம்என்று வந்த
» போர்க்கப்பலில் ராஜீவ் காந்தி பயணம்: மோடி குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதில்
» அன்று தேசம்... இன்று தெரு:
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|