புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
306 Posts - 42%
heezulia
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
6 Posts - 1%
prajai
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
4 Posts - 1%
manikavi
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்பெருமை!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jan 22, 2013 3:34 pm

குரு ஒருவர் தன் சீடர்கள் சிலருடன் பேசியபடி, ஆற்றின் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
திடீரென குரு கால் வழுக்கி, நிலைதடுமாறி ஆற்றில் விழப்போனார். அப்போது அருகிலிருந்த ஒரு சீடன், "சட்'டென்று குருவின் கையைப் பிடித்து இழுத்து, அவரை ஆற்றில் விழாமல் காப்பாற்றினான். அவன் அவரைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால், ஆற்றில் விழுந்த அவர், பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்.
குருவும் மற்ற சீடர்களும் காப்பாற்றிய சீடனுக்கு, நன்றி தெரிவித்தனர்.
இதனால் அந்த சீடனுக்குத் தற்பெருமை அதிகமாகி விட்டது.
பார்ப்பவர்களிடமெல்லாம், "ஆற்றில் விழ இருந்த குருவை நான்தான் காப்பாற்றினேன். இல்லாவிட்டால், இந்நேரம் குரு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருப்பார்' என்று கூறத் தொடங்கினான்.
இந்த விஷயம் குருவின் காதுக்கு எட்டியது. ஆனாலும் பொறுமையைக் கடைப்பிடித்தார்.
மறுநாள் குரு அதே சீடர்களை அழைத்துக் கொண்டு, அதே ஆற்றின் கரையோரம் நடந்து சென்றார்.
அன்று சம்பவம் நடந்த இடம் வந்ததும், முன்பு தன்னைக் காப்பாற்றிய சீடனிடம், ""என்னை ஆற்றில் தள்ளிவிடு!'' என்றார்.
அந்த சீடன் திகைத்தான்.
""ம்! தள்ளு!'' என்றார் குரு.
""அது... வேண்டாம் குருவே!'' என்றான் சீடன்.
""இது குருவின் உத்தரவு. கேட்டு நடப்பது உன் கடமை. ம்... என்னை ஆற்றில் தள்ளு!'' என்றார்.
மிரண்டுபோன சீடன் அவரை ஆற்றில் தள்ளி விட்டான்.
மற்ற சீடர்கள் என்ன நடக்கப்போகிறதோ? என்று திகிலுடன் பார்த்தனர்.
ஆற்றில் விழுந்த குரு, எந்தவித பதட்டமும் படாமல், அமைதியாக நீந்திச் சென்று மறுகரையைத் தொட்டுவிட்டுத் திரும்பி வந்தார்.
அதைப் பார்த்த சீடர்கள் அனைவரும் திகைத்தனர்.
குரு கரை மேலே ஏறி வந்தார்.
தள்ளிவிட்ட சீடனைப் பார்த்தார்.
""இப்போதும் நீதான் என்னைக் காப்பாற்றினாயா?'' என்று கேட்டார்.
அந்த சீடன் தலைகுனிந்தான்.
""ஆபத்து நேரத்தில் ஒருவரைக் காப்பாற்றுவது, ஒருவருக்கு உதவுவது என்பது மனிதாபிமானமுள்ள செயல். ஆனால், அதை விளம்பரப்படுத்தி பெருமையடித்துக் கொள்வது அந்த மனிதாபிமான குணத்துக்கே இழுக்கைத் தேடித் தரும். அந்த மனிதன் ஒருநாளும் சான்றோனாக முடியாது!'' என்றார் குரு.
தற்பெருமை கொண்ட சீடன், குருவிடம் மன்னிப்புக் கேட்டு, தற்பெருமை எண்ணத்தைக் கைவிட்டான்.

சிறுவர்மலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 22, 2013 3:38 pm

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி அருண் அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 7:04 pm

நல்ல கதை அருண் நன்றி பகிர்வுக்கு சூப்பருங்க சூப்பருங்க
Spoiler:




ஈகரை தமிழ் களஞ்சியம் தற்பெருமை!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 22, 2013 7:30 pm

""ஆபத்து நேரத்தில் ஒருவரைக் காப்பாற்றுவது, ஒருவருக்கு உதவுவது என்பது மனிதாபிமானமுள்ள செயல். ஆனால், அதை விளம்பரப்படுத்தி பெருமையடித்துக் கொள்வது அந்த மனிதாபிமான குணத்துக்கே இழுக்கைத் தேடித் தரும். அந்த மனிதன் ஒருநாளும் சான்றோனாக முடியாது!''

கதை சூப்பருங்க ஆனால் இந்த உதவும் பழக்கம் இந்த காலத்தில் நடை முறையில் இல்லை




தற்பெருமை!!! Mதற்பெருமை!!! Uதற்பெருமை!!! Tதற்பெருமை!!! Hதற்பெருமை!!! Uதற்பெருமை!!! Mதற்பெருமை!!! Oதற்பெருமை!!! Hதற்பெருமை!!! Aதற்பெருமை!!! Mதற்பெருமை!!! Eதற்பெருமை!!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 8:10 pm

Muthumohamed wrote:கதை சூப்பருங்க ஆனால் இந்த உதவும் பழக்கம் இந்த காலத்தில் நடை முறையில் இல்லை

இருக்கிறது தம்பி இன்று எத்தனை பேர் ரத்தம் வேண்டும் என்றதும் பிரதி பலன் எதிர்பார்க்காமல் கொடுக்கிறார்கள் என்று தெரியுமா சூப்பருங்க சூப்பருங்க

இன்றும் சென்னையில் கேஸ் சிலிண்டர் வண்டி மேம்பாலத்தில் ஏறும்பொழுது அந்த ட்ரை சைக்கிளை தள்ள உதவுகிறவர்கள் இருக்கிறார்கள் சூப்பருங்க சூப்பருங்க

இதுபோல் சொல்லிக்கொண்டே போகலாம் இவர்கள் யாருமே விளம்பரம் தேடுவதில்லை யாரிடமும் சொல்லியும் காட்டுவதில்லை சத்தமில்லாமல் பல உதவிகள் செய்பவர்கள் இன்றும் நாட்டில் இருக்கிறார்கள் சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தற்பெருமை!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 8:14 pm


இருக்கிறது தம்பி இன்று எத்தனை பேர் ரத்தம் வேண்டும் என்றதும் பிரதி பலன் எதிர்பார்க்காமல் கொடுக்கிறார்கள் என்று தெரியுமா

இன்றும் சென்னையில் கேஸ் சிலிண்டர் வண்டி மேம்பாலத்தில் ஏறும்பொழுது அந்த ட்ரை சைக்கிளை தள்ள உதவுகிறவர்கள் இருக்கிறார்கள்

இதுபோல் சொல்லிக்கொண்டே போகலாம் இவர்கள் யாருமே விளம்பரம் தேடுவதில்லை யாரிடமும் சொல்லியும் காட்டுவதில்லை சத்தமில்லாமல் பல உதவிகள் செய்பவர்கள் இன்றும் நாட்டில் இருக்கிறார்கள்

அண்ணா இது முற்றிலும் உண்மையே ,

பேருந்து பயணத்தில் வயதானவர்களுக்கு சீட் கொடுப்பது தொடங்கி ,
மாற்று திறனாளிகள் வண்டியை தள்ளி சென்று உதவும் நல்உள்ளங்கள் இருக்கின்றன ....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 8:18 pm

பூவன் wrote:பேருந்து பயணத்தில் வயதானவர்களுக்கு சீட் கொடுப்பது தொடங்கி ,
மாற்று திறனாளிகள் வண்டியை தள்ளி சென்று உதவும் நல்உள்ளங்கள் இருக்கின்றன ....
இவர்கள் மட்டுமல்ல பிரசவத்திற்கு இலவசமாக சவாரி ஏத்தும் ஆடோகாரர்களில் தொடங்கி வயதானவர்கள் , பார்வை இல்லாதவர்களை சாலை கடக்க உதவுகிறவர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் தற்பெருமை!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 8:20 pm

இவர்கள் யாரும் பெருமைக்காக செய்யவில்லை , இவை யாவும் மனிதநேயத்தின் அருமையே ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 8:22 pm

பூவன் wrote:இவர்கள் யாரும் பெருமைக்காக செய்யவில்லை , இவை யாவும் மனிதநேயத்தின் அருமையே ...

முற்றிலும் உண்மை இன்னும் மனிதநேயம் வாழ்ந்துகொண்டுத்தான் உள்ளது விளம்பரம் இல்லாமல் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தற்பெருமை!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 8:23 pm

முற்றிலும் உண்மை இன்னும் மனிதநேயம் வாழ்ந்துகொண்டுத்தான் உள்ளது விளம்பரம் இல்லாமல்

என்றும் இது நிரந்தரமே அண்ணா ...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக