புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இங்கும் நடக்கும்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் அவசியம். இது அனைத்து வேலைகளுக்கும் பொருந்தும். நேரம், காலம் பார்க்காமல், விடுமுறை கூட எடுக்காமல் வேலை பார்ப்பவர்களையும் இருக்கும் அத்தனை லீவையும் ஒன்று கூட விடாமல் எடுப்பவர்களையும் ஒரே மாதிரி நினைப்பது சரியாக இருக்காது. விஞ்ஞானிகள் முதல் ரகம். அவர்கள் ஓரளவுக்கு கவுரவமான வாழ்க்கை வாழ பணம் அவசியம். அது கிடைப்பதில்லை. அந்த நிலை இனி மாறப்போகிறது.
-
விஞ்ஞானிகளும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அவர்கள் பணிக்கேற்ற சம்பளம் கிடைப்பதில்லை. ஆராய்ச்சிக்கு தேவையான வசதிகளும் இருப்பதில்லை. அதனால்தான் டாலர்களில் கொட்டிக் கொடுக்கும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு பறக்கிறார்கள். அங்கு அவர்கள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்களை, தயாரிக்கும் பொருட்களை பல மடங்கு விலை கொடுத்து இந்தியா வாங்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இப்படிவெளிநாடு பறந்த சிறந்த விஞ்ஞானிகளை அதிக சம்பளம் கொடுத்து மீண்டும் இந்தியாவுக்கே வரவழைக்கும்புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
-
தாயகம் திரும்ப சம்மதிக்கும் விஞ்ஞானிகளுக்கு ஆண்டுக்கு1 லட்சம் டாலர் (ரூ.55 லட்சம்) கவுரவ ஊதியமும், குடியிருக்க அனைத்து வசதிகளுடன் கூடிய வீடும் கிடைக்கும். இங்கு வந்து போக, தங்கியிருக்க ஆகும் செலவையும் அரசே தரும். ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆராய்ச்சியில் ஈடுபடலாம். புகழ்பெற்ற கல்லூரிகளில் பாடம் எடுக்கலாம். தேர்வு செய்யப்படும் விஞ்ஞானிகள் உடனே வர முடியாவிட்டாலும் பரவாயில்லை. 3 ஆண்டுகள் வரை கால அவகாசம் உண்டு. அதற்குள் வந்து இந்தியாவில் பணியாற்றலாம். இதன் மூலம் இந்திய ஆராய்ச்சிப் பணிகள் மேம்படும். அதோடு இளைய விஞ்ஞானிகளுக்கும் ஒரு ஊக்கமாக இது இருக்கும் என திட்டக் குழு துணைத் தலைவர்கூறியிருக்கிறார்.
-
இதே போன்ற ஒரு திட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு சீனா அமல்படுத்தியது. கைநிறைய சம்பளம், அதோடு சொந்த நாட்டுக்கு உழைப்பதில் கிடைக்கும் திருப்தி, சந்தோஷம் காரணமாகபல சீன விஞ்ஞானிகள் தாயகம் திரும்பினர். இது சீன அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.அதுதான் இந்தியாவிலும் நடக்கப் போகிறது.
-
தினகரன்
-
விஞ்ஞானிகளும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அவர்கள் பணிக்கேற்ற சம்பளம் கிடைப்பதில்லை. ஆராய்ச்சிக்கு தேவையான வசதிகளும் இருப்பதில்லை. அதனால்தான் டாலர்களில் கொட்டிக் கொடுக்கும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு பறக்கிறார்கள். அங்கு அவர்கள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்களை, தயாரிக்கும் பொருட்களை பல மடங்கு விலை கொடுத்து இந்தியா வாங்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இப்படிவெளிநாடு பறந்த சிறந்த விஞ்ஞானிகளை அதிக சம்பளம் கொடுத்து மீண்டும் இந்தியாவுக்கே வரவழைக்கும்புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
-
தாயகம் திரும்ப சம்மதிக்கும் விஞ்ஞானிகளுக்கு ஆண்டுக்கு1 லட்சம் டாலர் (ரூ.55 லட்சம்) கவுரவ ஊதியமும், குடியிருக்க அனைத்து வசதிகளுடன் கூடிய வீடும் கிடைக்கும். இங்கு வந்து போக, தங்கியிருக்க ஆகும் செலவையும் அரசே தரும். ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆராய்ச்சியில் ஈடுபடலாம். புகழ்பெற்ற கல்லூரிகளில் பாடம் எடுக்கலாம். தேர்வு செய்யப்படும் விஞ்ஞானிகள் உடனே வர முடியாவிட்டாலும் பரவாயில்லை. 3 ஆண்டுகள் வரை கால அவகாசம் உண்டு. அதற்குள் வந்து இந்தியாவில் பணியாற்றலாம். இதன் மூலம் இந்திய ஆராய்ச்சிப் பணிகள் மேம்படும். அதோடு இளைய விஞ்ஞானிகளுக்கும் ஒரு ஊக்கமாக இது இருக்கும் என திட்டக் குழு துணைத் தலைவர்கூறியிருக்கிறார்.
-
இதே போன்ற ஒரு திட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு சீனா அமல்படுத்தியது. கைநிறைய சம்பளம், அதோடு சொந்த நாட்டுக்கு உழைப்பதில் கிடைக்கும் திருப்தி, சந்தோஷம் காரணமாகபல சீன விஞ்ஞானிகள் தாயகம் திரும்பினர். இது சீன அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.அதுதான் இந்தியாவிலும் நடக்கப் போகிறது.
-
தினகரன்
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
இது சரியான முட்டாள் தனமான யோசனை!!!!!
விஞ்ஞான வளர்ச்சி வேண்டுமென்றால் சரியான கட்டமைப்பு வேண்டும், சரியான கட்டமைப்பு எத்தனை விஞ்ஞானிகளை வேண்டுமானாலும் உருவாக்கலாம்.
அதை விட்டுவிட்டு அங்கே நல்ல கண்டுபிடிப்புகளை மனித குலத்திற்காக உருவாக்கி கொண்டிருபவர்களை இங்கே கூப்பிட்டு எந்தவித கட்டமைப்பும் ஏற்படுத்தாமல் சும்மா இருக்க சொல்வது வடிகட்டன முட்டாள் தனம்......
விஞ்ஞான வளர்ச்சி வேண்டுமென்றால் சரியான கட்டமைப்பு வேண்டும், சரியான கட்டமைப்பு எத்தனை விஞ்ஞானிகளை வேண்டுமானாலும் உருவாக்கலாம்.
அதை விட்டுவிட்டு அங்கே நல்ல கண்டுபிடிப்புகளை மனித குலத்திற்காக உருவாக்கி கொண்டிருபவர்களை இங்கே கூப்பிட்டு எந்தவித கட்டமைப்பும் ஏற்படுத்தாமல் சும்மா இருக்க சொல்வது வடிகட்டன முட்டாள் தனம்......
கட்டமைப்பு வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு... ஆனால் சரியான கட்டமைப்பு எத்தனை விஞ்ஞானிகளைம் உருவாக்கும் என்பது சாத்தியமற்றது... Intel, Microsoft, Google , Qualcomm ஏன் Nasa உட்பட தொழில் நுட்பத்தில் முதலிடம் வகிக்கும் நிறுவனங்களில் அதிகம் வேலை பார்ப்பவர்கள் இந்தியர்களே.. காரணம் அவர்கள் அதிகப்படியான பணம் கொடுத்து அமெரிக்காவிற்கு அழைத்து சென்று தங்கள் நாட்டின் தொழில் நுட்பத்தை மேம்படுத்திக் கொண்டு உலக நாடுகளின் முன்னணி வகிக்கிறார்கள்... இந்த முயற்சி வரவேற்க்கத்தக்கதே... இது எனது கருத்து ..
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
நண்பரே விஞ்ஞானிகள் வேறு பொறியாளர்கள் வேறு....நீங்கள் குறிபிடுவது பொறியாளர்கள்.
பொறியாளர்கள் ஒரு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவர்கள் ஆனால் விஞ்ஞானிகள் தொழில்நுட்பத்தை உருவாக்குவார்கள்
பொறியாளர்கள் ஒரு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவர்கள் ஆனால் விஞ்ஞானிகள் தொழில்நுட்பத்தை உருவாக்குவார்கள்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
sgkarthik6 wrote:ethu than sari
0
உங்களை முதலில் அறிமுக பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|