புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
kargan86 | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!
Page 1 of 1 •
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மத்திய அரசின் கெடுபிடி காரணமாக நெல்லை சமூக ஆர்வலருக்கு நெதர்லாந்து அரசின் சர்வதேச விருது விழாவில் பங்கேற்க முடியாத சோகம் ஏற்பட்டுள்ளது.
நெல்லையை அடுத்த சேதுராயன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து பரதன். மனித உரிமை ஆர்வலரான இவர், கடந்த முப்பது ஆண்டுகளாக விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.
நெல்லையில் 'மனித உரிமைக் களம்' என்கிற அமைப்பை நடத்தி அதன் மூலம் சமூகத்தில் அடித்தட்டில் இருக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகவும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூக அவலங்களுக்கு எதிராகவும் போராடி வருகிறார்.
இதனால் இவர் மீது கொலை வழக்கு உட்பட 23 வழக்குகள் போடபட்டு உள்ளன. இருப்பினும் தொடர்ந்து சமூகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நெதர்லாந்து நாட்டு அரசு, உலகம் முழுவதும் மனித உரிமையை பாதுகாக்கும் பணியில் நெஞ்சுரத்துடன் செயல்படுபவர்களை ஒவ்வொரு வருடமும் கெளரவப்படுத்தி வருகிறது.
அந்நாட்டின் தேசிய மலரான துலிப் பூவின் பெயரால் வழங்கப்படும் 'மனித உரிமை பாதுகாப்பு துலிப் 2013' விருது இந்த ஆண்டு மாரிமுத்து பரதனுக்கு கிடைத்து இருக்கிறது.
உலகம் முழுவதிலும் இருந்து 66 பேர் தேர்வு செய்யப்பட்டதில் இவருக்கு இந்த விருதை வழங்க தேர்வுக் குழு முடிவு செய்தது. இந்த விருது, கேடயமும் 1 லட்சம் யூரோவும் (இந்திய மதிப்பில் சுமார் 72 லட்சம்) கொண்டது.
இந்த விருதுக்கான விழா கடந்த 9 ஆம் தேதி நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் நடைபெற்றது.இதில் கலந்துகொள்வதற்காக, இவர் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கடந்த நவம்பர் மாதமே விண்ணப்பத்திருந்தும்,மத்திய அரசு அதற்கான அனுமதியை மறுத்து விட்டது. இதனால் அவரால் விருது பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை.
இது குறித்து நம்மிடம் பேசிய மாரிமுத்து பரதன், ''கடந்த முப்பது வருடமாக சமூக மேம்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் பாடுபட்ட என் மீது தமிழக அரசு 23 பொய் வழக்குகளை போட்டு இருக்கிறது. அதனை சட்டப்படி எதிர் கொண்டு வருகிறேன். எனது பணிகள் பற்றி அறிந்த நெதர்லந்து நாட்டு அரசு எனக்கு அந்த நாட்டின் உயரிய விருதான துலிப் விருதை கொடுத்து இருக்கிறது. நமது நாட்டில் அசோகா விருது உயரிய விருதாக கருதப்படுவது போல இது அந்த நாட்டின் கெளரவமான விருது.
இது எனக்கு மட்டும் அல்லாமல் நமது நாட்டுக்கு கிடைத்திருக்கும் பெரிய அங்கீகாரம். அந்த நாட்டு அரசும் அந்நாட்டின் வெளியுறவுத் துறையும் எனது போக்குவரத்துக்கும் ஏற்பாடு செய்து இருந்தார்கள். நான் எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க நவம்பர் மாதத்திலேயே விண்னப்பித்து விட்டேன். ஆனாலும் கடைசி வரையிலும் மத்திய அரசு எனது விண்ணப்பத்தை பரிசீலித்து அனுமதி கொடுக்கவே இல்லை. அதனால் விருதை நேரில் பெறும் வாய்ப்பை இழந்து விட்டேன்.
இப்போது அந்நாட்டு வெளியுறவுத் துறையில் இருந்து எனக்கு வந்திருக்கும் தகவலில், இந்திய அரசிடம் விருதை வழங்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றி அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் இது வரையிலும் அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனால் நான் தலித் என்பதால், அரசு இந்த விசயத்தில் அக்கறை காட்டவில்லையோ என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இதனை ஒட்டு மொத்த தலித் சமூகத்தையும் அவமானப்படுத்திய செயலாகவே பார்க்கிறேன்.
ஆஸ்கர் விருதுக்கு நமது நாட்டை சேர்ந்தவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டாலே பெருமிதம் கொள்ளும் அரசு, உலகின் உயரிய விருதான ஐ.நா விருதுக்கு அடுத்த நிலையில் உள்ள இந்த விருதை பெற்ற என்னை கெளரவிக்காவிட்டாலும் அதனை நேரில் சென்று வாங்கவாவது அனுமதித்து இருக்கலாமே?'' என்றார் ஆதங்கத்துடன்.
உள்ளூரில் வழங்கப்படும் விருதுக்கு சிலரை தேர்வு செய்வதில், சர்ச்சைகள் எழுந்து இருக்கலாம். ஆனால் விருதுக்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பிலும் சர்ச்சையா?
-ஆண்டனிராஜ்
விகடன்
நெல்லையை அடுத்த சேதுராயன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து பரதன். மனித உரிமை ஆர்வலரான இவர், கடந்த முப்பது ஆண்டுகளாக விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.
நெல்லையில் 'மனித உரிமைக் களம்' என்கிற அமைப்பை நடத்தி அதன் மூலம் சமூகத்தில் அடித்தட்டில் இருக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகவும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூக அவலங்களுக்கு எதிராகவும் போராடி வருகிறார்.
இதனால் இவர் மீது கொலை வழக்கு உட்பட 23 வழக்குகள் போடபட்டு உள்ளன. இருப்பினும் தொடர்ந்து சமூகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நெதர்லாந்து நாட்டு அரசு, உலகம் முழுவதும் மனித உரிமையை பாதுகாக்கும் பணியில் நெஞ்சுரத்துடன் செயல்படுபவர்களை ஒவ்வொரு வருடமும் கெளரவப்படுத்தி வருகிறது.
அந்நாட்டின் தேசிய மலரான துலிப் பூவின் பெயரால் வழங்கப்படும் 'மனித உரிமை பாதுகாப்பு துலிப் 2013' விருது இந்த ஆண்டு மாரிமுத்து பரதனுக்கு கிடைத்து இருக்கிறது.
உலகம் முழுவதிலும் இருந்து 66 பேர் தேர்வு செய்யப்பட்டதில் இவருக்கு இந்த விருதை வழங்க தேர்வுக் குழு முடிவு செய்தது. இந்த விருது, கேடயமும் 1 லட்சம் யூரோவும் (இந்திய மதிப்பில் சுமார் 72 லட்சம்) கொண்டது.
இந்த விருதுக்கான விழா கடந்த 9 ஆம் தேதி நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் நடைபெற்றது.இதில் கலந்துகொள்வதற்காக, இவர் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கடந்த நவம்பர் மாதமே விண்ணப்பத்திருந்தும்,மத்திய அரசு அதற்கான அனுமதியை மறுத்து விட்டது. இதனால் அவரால் விருது பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை.
இது குறித்து நம்மிடம் பேசிய மாரிமுத்து பரதன், ''கடந்த முப்பது வருடமாக சமூக மேம்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் பாடுபட்ட என் மீது தமிழக அரசு 23 பொய் வழக்குகளை போட்டு இருக்கிறது. அதனை சட்டப்படி எதிர் கொண்டு வருகிறேன். எனது பணிகள் பற்றி அறிந்த நெதர்லந்து நாட்டு அரசு எனக்கு அந்த நாட்டின் உயரிய விருதான துலிப் விருதை கொடுத்து இருக்கிறது. நமது நாட்டில் அசோகா விருது உயரிய விருதாக கருதப்படுவது போல இது அந்த நாட்டின் கெளரவமான விருது.
இது எனக்கு மட்டும் அல்லாமல் நமது நாட்டுக்கு கிடைத்திருக்கும் பெரிய அங்கீகாரம். அந்த நாட்டு அரசும் அந்நாட்டின் வெளியுறவுத் துறையும் எனது போக்குவரத்துக்கும் ஏற்பாடு செய்து இருந்தார்கள். நான் எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க நவம்பர் மாதத்திலேயே விண்னப்பித்து விட்டேன். ஆனாலும் கடைசி வரையிலும் மத்திய அரசு எனது விண்ணப்பத்தை பரிசீலித்து அனுமதி கொடுக்கவே இல்லை. அதனால் விருதை நேரில் பெறும் வாய்ப்பை இழந்து விட்டேன்.
இப்போது அந்நாட்டு வெளியுறவுத் துறையில் இருந்து எனக்கு வந்திருக்கும் தகவலில், இந்திய அரசிடம் விருதை வழங்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றி அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் இது வரையிலும் அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனால் நான் தலித் என்பதால், அரசு இந்த விசயத்தில் அக்கறை காட்டவில்லையோ என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இதனை ஒட்டு மொத்த தலித் சமூகத்தையும் அவமானப்படுத்திய செயலாகவே பார்க்கிறேன்.
ஆஸ்கர் விருதுக்கு நமது நாட்டை சேர்ந்தவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டாலே பெருமிதம் கொள்ளும் அரசு, உலகின் உயரிய விருதான ஐ.நா விருதுக்கு அடுத்த நிலையில் உள்ள இந்த விருதை பெற்ற என்னை கெளரவிக்காவிட்டாலும் அதனை நேரில் சென்று வாங்கவாவது அனுமதித்து இருக்கலாமே?'' என்றார் ஆதங்கத்துடன்.
உள்ளூரில் வழங்கப்படும் விருதுக்கு சிலரை தேர்வு செய்வதில், சர்ச்சைகள் எழுந்து இருக்கலாம். ஆனால் விருதுக்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பிலும் சர்ச்சையா?
-ஆண்டனிராஜ்
விகடன்
Similar topics
» ஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம் - சிங்கள அரசின் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளி நிரூபணம் - வைக்கோ
» கூடன்குளம் மக்களிடம் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: சமூக ஆர்வலர் மேதா பட்கர்
» ரஃபேல் ஒப்பந்த ஊழலைக் காட்டிலும் பெரியது மோடி அரசின் பயிர் காப்பீடு திட்டம்’: வேளாண் ஆர்வலர் சாய்நாத் பகீர் குற்றச்சாட்டு
» தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு: தமிழக மக்கள் மகிழ்ச்சி..!
» பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன்
» கூடன்குளம் மக்களிடம் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: சமூக ஆர்வலர் மேதா பட்கர்
» ரஃபேல் ஒப்பந்த ஊழலைக் காட்டிலும் பெரியது மோடி அரசின் பயிர் காப்பீடு திட்டம்’: வேளாண் ஆர்வலர் சாய்நாத் பகீர் குற்றச்சாட்டு
» தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு: தமிழக மக்கள் மகிழ்ச்சி..!
» பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|