புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
3 Posts - 6%
Baarushree
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
2 Posts - 4%
prajai
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
2 Posts - 4%
viyasan
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
1 Post - 2%
Rutu
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
1 Post - 2%
சிவா
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
2 Posts - 15%
Rutu
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம்


   
   
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Jan 31, 2013 2:21 am

பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு வரும், புதிய தலைமைச் செயலக கட்டடத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நேற்று, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை எதிர்கொள்ளும் வகையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சென்னையில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை, பல் நோக்கு மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, இம்மாதம், 24ம் தேதி, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.கோர்ட் தீர்ப்பு வந்த உடனே, புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகளை, பொதுப்பணித் துறையினர் துவங்கினர்.

திடீர் துவக்கம் :

இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நேற்று காலை, 10:00 மணியளவில், புதிய தலைமைச் செயலக கட்டட, "ஏ' பிளாக்கின் தரைதளத்தில் உள்ள, அறை எண் - 4 மற்றும் 5ல், பல்நோக்கு மருத்துவமனையின், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, இதயவியல், நரம்பியல் சிகிச்சை பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, ரத்தநாள சிகிச்சை பிரிவு, நரம்பியல் மற்றும் இதயவியல் அறுவை சிகிச்சை பிரிவு, புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை பிரிவு, நுண் அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவை துவக்கப்படும்.மூன்று மாதத்திற்குள், உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படும் என, சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நோயாளிகள் இல்லை :

திடீரென துவக்கப்பட்டதால், புறநோயாளிகள் பிரிவிற்கு, நேற்று அதிகளவில் நோயாளிகள் வரவில்லை. சிகிச்சைக்கு வந்தவர்களை, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பானு, தண்டபாணி உள்ளிட்டோர் அடங்கிய, ஆறு பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், சிகிச்சை அளித்தனர்.நான்கு செவிலியர்கள் மற்றும் ஒரு மருந்தாளுனர் பணியில் இருந்தனர்." தினமும் காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, இப்புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்கும்.நரம்பு மற்றும் இதய கோளாறுகள் குறித்த, மருத்துவரின் ஆலோசனையை பெற நோயாளிகள் இங்கு வரலாம்' என, மருத்துவக் கல்வி இயக்குனர் வம்சதாரா தெரிவித்தார்.

வசதி இல்லை :

டில்லி, "எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை என்ற அறிவிப்புடன், கட்டப்பட்டு வரும், பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று துவங்கப்பட்ட, புறநோயாளிகள்பிரிவு, ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஒரு பகுதியாக தான் காட்சி அளித்தது.இங்கு, ஈ.சி.ஜி., கருவியை தவிர, இதயவியல், நரம்பியல் சிகிச்சைக்கு தேவையான எந்த உபகரணங்களையும் நேற்று காண முடியவில்லை. "பல்நோக்கு மருத்துமனையில், அரசு மருத்துவமனைகளைவிட நவீன சிகிச்சை கிடைக்கும் என எண்ணி ஏமாந்து போனதாக' நேற்று கிகிச்சைக்கு வந்தோரில் பலர் தெரிவித்தனர்.இம்மருத்துவமனைக்கு சிகிச்சைப் பெற வருவோரை, தற்போதைக்கு உள்நோயாளிகளாக அனுமதிக்க முடியாது. இந்நிலையில், மேல்சிகிச்சை தேவைப்படுவோரை, பிற அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல பரிந்துரைப்பதால், நோயாளிகள் மத்தியில் அதிருப்தி ஏற்படும்.

அவசரத்திற்கு காரணம்:

புதிய தலைமைச் செயலகத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில், அவசர கதியில், புறநோயாளிகள் பிரிவை துவங்க வேண்டுமா என்ற கேள்வியும், பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.புதிய தலைமை செயலத்தை, மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு, ஐகோர்ட்டில் சாதகமான தீர்ப்பு வந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை எதிர்கொள்ளும் வகையில், புறநோயாளிகள் பிரிவு துவங்கப்பட்டுள்ளதாக, பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுப்ரீம் கோர்ட்டில்இன்று விசாரணை:

இதற்கிடையே, "தலைமைச் செயலக கட்டடத்தில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கும் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது' என்ற சென்னை ஐ கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், மனுதாரர் ஆர். வீரமணி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி, அல்தாமஸ் கபீர் மற்றும் நீதிபதிகள் அனில் ஆர் .தாவே, விக்ரமஜித் சென் அடங்கிய "பெஞ்ச்' முன், இன்று நடைபெறுகிறது.
நன்றி:தினமலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 31, 2013 7:30 am

என்ன தான் நடக்கிறதோ ???????

ஒரே ஒரு சந்தேகம் நாம் பகிரும் பதிவுகளின் லிங்கை இங்கு பதிய கூடாது என்று விதிமுறை இருக்கிறதல்லவா

மற்றும்

மற்ற தளத்திற்கு அழைத்து செல்ல கூடாது என்று உள்ளதே நீங்கள் பதியும் பதிவில் அந்த தளத்திற்கு அழைத்து செல்லும் லிங்க் இருக்கிறதே ????????




பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Mபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Uபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Tபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Hபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Uபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Mபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Oபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Hபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Aபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Mபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Eபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 31, 2013 7:33 am

Muthumohamed wrote:என்ன தான் நடக்கிறதோ ???????

ஒரே ஒரு சந்தேகம் நாம் பகிரும் பதிவுகளின் லிங்கை இங்கு பதிய கூடாது என்று விதிமுறை இருக்கிறதல்லவா

மற்றும்

மற்ற தளத்திற்கு அழைத்து செல்ல கூடாது என்று உள்ளதே நீங்கள் பதியும் பதிவில் அந்த தளத்திற்கு அழைத்து செல்லும் லிங்க் இருக்கிறதே ????????

அதானே! அய்யோ, நான் இல்லை



பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Jan 31, 2013 7:48 am

[quote="ஹர்ஷித்"]பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு வரும், புதிய தலைமைச் செயலக கட்டடத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நேற்று, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை எதிர்கொள்ளும் வகையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சென்னையில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை, பல் நோக்கு மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, இம்மாதம், 24ம் தேதி, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.கோர்ட் தீர்ப்பு வந்த உடனே, புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகளை, பொதுப்பணித் துறையினர் துவங்கினர்.

திடீர் துவக்கம் :

இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நேற்று காலை, 10:00 மணியளவில், புதிய தலைமைச் செயலக கட்டட, "ஏ' பிளாக்கின் தரைதளத்தில் உள்ள, அறை எண் - 4 மற்றும் 5ல், பல்நோக்கு மருத்துவமனையின், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, இதயவியல், நரம்பியல் சிகிச்சை பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, ரத்தநாள சிகிச்சை பிரிவு, நரம்பியல் மற்றும் இதயவியல் அறுவை சிகிச்சை பிரிவு, புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை பிரிவு, நுண் அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவை துவக்கப்படும்.மூன்று மாதத்திற்குள், உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படும் என, சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நோயாளிகள் இல்லை :

திடீரென துவக்கப்பட்டதால், புறநோயாளிகள் பிரிவிற்கு, நேற்று அதிகளவில் நோயாளிகள் வரவில்லை. சிகிச்சைக்கு வந்தவர்களை, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பானு, தண்டபாணி உள்ளிட்டோர் அடங்கிய, ஆறு பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், சிகிச்சை அளித்தனர்.நான்கு செவிலியர்கள் மற்றும் ஒரு மருந்தாளுனர் பணியில் இருந்தனர்." தினமும் காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, இப்புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்கும்.நரம்பு மற்றும் இதய கோளாறுகள் குறித்த, மருத்துவரின் ஆலோசனையை பெற நோயாளிகள் இங்கு வரலாம்' என, மருத்துவக் கல்வி இயக்குனர் வம்சதாரா தெரிவித்தார்.

வசதி இல்லை :

டில்லி, "எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை என்ற அறிவிப்புடன், கட்டப்பட்டு வரும், பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று துவங்கப்பட்ட, புறநோயாளிகள்பிரிவு, ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஒரு பகுதியாக தான் காட்சி அளித்தது.இங்கு, ஈ.சி.ஜி., கருவியை தவிர, இதயவியல், நரம்பியல் சிகிச்சைக்கு தேவையான எந்த உபகரணங்களையும் நேற்று காண முடியவில்லை. "பல்நோக்கு மருத்துமனையில், அரசு மருத்துவமனைகளைவிட நவீன சிகிச்சை கிடைக்கும் என எண்ணி ஏமாந்து போனதாக' நேற்று கிகிச்சைக்கு வந்தோரில் பலர் தெரிவித்தனர்.இம்மருத்துவமனைக்கு சிகிச்சைப் பெற வருவோரை, தற்போதைக்கு உள்நோயாளிகளாக அனுமதிக்க முடியாது. இந்நிலையில், மேல்சிகிச்சை தேவைப்படுவோரை, பிற அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல பரிந்துரைப்பதால், நோயாளிகள் மத்தியில் அதிருப்தி ஏற்படும்.

அவசரத்திற்கு காரணம்:

புதிய தலைமைச் செயலகத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில், அவசர கதியில், புறநோயாளிகள் பிரிவை துவங்க வேண்டுமா என்ற கேள்வியும், பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.புதிய தலைமை செயலத்தை, மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு, ஐகோர்ட்டில் சாதகமான தீர்ப்பு வந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை எதிர்கொள்ளும் வகையில், புறநோயாளிகள் பிரிவு துவங்கப்பட்டுள்ளதாக, பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுப்ரீம் கோர்ட்டில்இன்று விசாரணை:

இதற்கிடையே, "தலைமைச் செயலக கட்டடத்தில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கும் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது' என்ற சென்னை ஐ கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், மனுதாரர் ஆர். வீரமணி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி, அல்தாமஸ் கபீர் மற்றும் நீதிபதிகள் அனில் ஆர் .தாவே, விக்ரமஜித் சென் அடங்கிய "பெஞ்ச்' முன், இன்று நடைபெறுகிறது.
நன்றி:தினமலர்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Jan 31, 2013 7:50 am

சிவா wrote:
Muthumohamed wrote:என்ன தான் நடக்கிறதோ ???????

ஒரே ஒரு சந்தேகம் நாம் பகிரும் பதிவுகளின் லிங்கை இங்கு பதிய கூடாது என்று விதிமுறை இருக்கிறதல்லவா
மற்றும்
மற்ற தளத்திற்கு அழைத்து செல்ல கூடாது என்று உள்ளதே நீங்கள் பதியும் பதிவில் அந்த தளத்திற்கு அழைத்து செல்லும் லிங்க் இருக்கிறதே ????????
அதானே! அய்யோ, நான் இல்லை
மாத்திவிட்டேன் முத்து..இரவு தூக்கத்தில் பதிந்தது...தவறுக்கு வருந்துகிறேன்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 31, 2013 7:56 am

ஹர்ஷித் wrote:
சிவா wrote:
Muthumohamed wrote:என்ன தான் நடக்கிறதோ ???????

ஒரே ஒரு சந்தேகம் நாம் பகிரும் பதிவுகளின் லிங்கை இங்கு பதிய கூடாது என்று விதிமுறை இருக்கிறதல்லவா
மற்றும்
மற்ற தளத்திற்கு அழைத்து செல்ல கூடாது என்று உள்ளதே நீங்கள் பதியும் பதிவில் அந்த தளத்திற்கு அழைத்து செல்லும் லிங்க் இருக்கிறதே ????????
அதானே! அய்யோ, நான் இல்லை
மாத்திவிட்டேன் முத்து..இரவு தூக்கத்தில் பதிந்தது...தவறுக்கு வருந்துகிறேன்.

மிக்க நன்றி அண்ணா




பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Mபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Uபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Tபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Hபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Uபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Mபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Oபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Hபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Aபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Mபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Eபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக