புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
1 Post - 1%
Guna.D
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
1 Post - 1%
Shivanya
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
12 Posts - 2%
prajai
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
9 Posts - 2%
jairam
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
4 Posts - 1%
Jenila
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
4 Posts - 1%
Rutu
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா...


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Feb 07, 2013 8:09 pm

இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... 44337_482293168493598_724485716_n

பாகிஸ்தானில் உள்ள 'குவடார்' என்னும் துறைமுகம் இதுவரை சிங்கப்பூரைச் சேர்ந்த பி.எஸ்.எ .என்னும் தனியார் நிறுவனத்தினால் நிர்வகிக்கப் பட்டு வந்தது. சகல துறைமுகம் சம்பந்தப்பட்ட வேலைகளும் அந்த நிறுவனத்தின் ஊடாகவே நடைபெற்று வந்த வேளையில்,நிர்வாகத் துறையிலும் தொழில் நுட்பத் துறையிலும் சிறந்த நிறுவனமான அந்த நிறுவனத்தை எதுவித தகுந்த காரணமும் இன்றி இடை நிறுத்திவிட்டு சீன நிறுவனம் ஒன்றுக்கு அந்தப் பொறுப்பு முழுவதையும் மாற்றியுள்ளது பாகிஸ்தான் அரசு.
இந்தச் சீன நிறுவனமானது சீனாவின் பாதுகாப்பு துறையோடு நெருங்கிய உறவுள்ள ஒரு நிறுவனம் மட்டுமன்றி..பெரும்பாலும் சீனர்களையே தனது நிறுவனத்தில் வேலைக்கு வைத்துள்ள ஒரு நிறுவனம் ஆகும்.ஏற்கனவே பங்களா தேசில் ஒரு துறைமுகத்தை அமைக்கும் வேலைகளில் சீனா விரைவில் ஈடுபடவிருக்கிறது என்பது அடுத்த அதிர்ச்சி தரும் தகவல் ஆகும்..அந்த துறைமுகத்துக்கான ஒப்பந்தமும் சீவின் கையிலேயே இருக்கிறது.என்பதுடன் இலங்கையிலும் ஏற்கனவே சீனா பல இடங்களில் கால் பதித்துள்ளது.குறிப்பாக இலங்கையிலேயே இரண்டாவது பெரிய துறைமுகமாக அம்பாந்தோட்டையை கட்டி எழுப்பும் பணியை சீனா செய்து வருகிறது.
தென்னாபிரிக்காவில் உற்பத்தியாகும் நிலக்கரி,
போன்ற பொருளாதாரக் கட்டமைப்புக்கு தேவையான மூலப் பொருட்களை சீனா ஏற்கனவே தனதாக்கிக் கொண்டதுமன்றி,பர்மாவிலும் கால்பதித்து சீனாவில் இருந்து தரை,கடல் மூலம் ஒரு விநியோகப்பாதையை யும் எபடுத்தியுள்ளது.
எரிவாயு, நிலக்கரி போன்ற மூலப்பொருட்களுக்கு மிக நீண்ட காலம் இனி சீனா வேறு எங்கும் போகத் தேவை இல்லை என்னும் அளவுக்கு
அதைப் பெறும் வழி வகைகளையும் இலகுவில் அவற்றை கொண்டு செல்லும் விநியோகப் பாதையையும் ஏற்படுத்தியிருக்கும் இவ்வேளையில் பாகிஸ்தானின் துறைமுகமும் பங்களாதேசின் துறைமுகமும் அதன் கைகளில் விழுந்திருக்கிறது.அமெரிக்காவின் முந்தானைக்குள் ஒழியும் எண்ணத்தோடு காய்களை நகர்த்திவரும் இந்தியாவுக்கு இனி பாகிஸ்தானுடன் இணைந்து சீனா பேரிடியைத்
தரப்போகிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.அதற்கு 'போனசாக' பங்களாதேசின் துறைமுக வேலைகளும் சீனாவுக்கு வலுச் சேர்க்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
சீனாவின் அண்மைக்கால நகர்வுகளைக் கூட்டிக் கழித்துப் பாருங்கள் சீனாவின் உண்மை முகம் எதுவென்று புலனாகும்.ஆபிரிக்காவில் இருந்து பர்மா, பாகிஸ்தான் ,பங்களாதேஷ்,
இலங்கை என்று உலகின் ஒரு பெரிய அரை வட்டத்தை தனதாக்கி கொண்டுள்ளது சீனா.தனது நீண்டகால உற்பத்திகளுக்கும் ராணுவ தளபாட உற்பத்திக்கும் வர்த்தகத்துக்கும் மிகச் சிறந்த திட்டத்தை சீனா போட்டிருப்பது புலனாகிறது.இது வெறும் பொருளாதாரம் சம்பந்தப் பட்ட விடயம் மட்டும்தானா? ..இல்லை..அதன் பின்னணியில் ராணுவ நலன்களே பெருமளவில் ஒழிந்திருக்கிறது என்பதை எந்த ராணுவ விமர்சகர்களும் புரிந்து கொள்வர்.சீனாவின் முந்தானைக்குள் ஒழிந்துகொண்டு இனி பாகிஸ்தானால் இலகுவில் இந்தியாவை நோக்கி வாலாட்டமுடியும் என்பதையே குவடார் துறைமுகம் சீனாவுக்கு கைமாறிய சம்பவம் எமக்கு உணர்த்துகிறது.
இனி ஒரு ரானுவீரனின் தலையை மட்டுமன்றி ஆயிரம் இந்திய ராணுவ வீரர்களின் தலைகளையும் இலகுவில் கொண்டுசென்று சீனாவிடம் ஒப்படைக்கும் மன உறுதியை இதன்மூலம் பாகிஸ்தான் பெற்றுள்ளது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.உலகநாடுகள் பலவற்றுக்கு (இலங்கை உட்பட)
மிக வலுவுள்ள,கொடிய ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்துவரும் சீனாவுக்கு 1960 களில் இந்தியாவோடு மோதும்போது இருந்த ராணுவ பலத்தைவிட பத்துமடங்கு ராணுவ-ஆள் பலம் உள்ளது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.சண்டை என்று ஒன்று வரும்போது இந்தியா சீனாவால் நிச்சயம் மிக இலகுவில் சுற்றி வளைக்கப்படும் சூழ்நிலையிலேயே இந்தியா இன்று உள்ளது.நாடுகளின் யுத்தத்துக்கு (கழத்தை சுற்றி சீனாவின் கைகள்தான். )
இலகுவான விநியோகம் மிகவும் முக்கியமானது .இந்தியாவைச் சுற்றியுள்ள பலநாடுகளில் வலை விரித்ததுபோல் துறைமுகங்களை தனது கையில் வைத்திருக்கும் சீனாவுக்கு அது மிக இலகுவான ஒன்றே.இந்தியாவுக்கு நாளைவரும் ராஜபக்சா இந்தியாவின் பக்கம் நிற்பான் என்று இந்தியா கனவு காணக்கூடாது.அப்படி இந்தியாவின் பக்கம் நிற்பான் என்றால் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் கொடுத்திருக்கமாட்டான் ராஜபக்சா..
விழுந்த மாட்டுக்கு குறி சுடுவதில் வல்லவன் அந்தச் சிங்கள எதேச்சாதிகாரி என்பதை இந்தியா மறந்துவிடக் கூடாது. சீனாவின் வேகமான நகர்வுகளின் பின்னணியை இந்தியா ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டால் நிச்சயம் வருந்தப்படப் போவது இந்திய மக்கள்தான்.இதுபற்றி நேற்று பங்களூரில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் கருத்துக் கூறிய இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்.திரு எ.கே.அந்தோனி குவாடர் துறைமுகத்தை சீனா கட்டி வருவது மிகவும் கவலை அளிக்கிறது என்று குறிப்பிட்டார். அது மட்டும்தான் அவரால் முடிந்தது.சுமார் 600 இந்திய தமிழ் மீனவர்களை ஒரு சுண்டைக்காய் இலங்கை கொன்று குவித்தபோதும் அவருக்கு கவலை மட்டும்தான் வந்தது.அழுகைகூட வரவில்லை.வலைக்குள் இறுகிய மீனாக சீனாவின் பிடியில் சிக்கித் துடிக்கும்போதுகூட கவலை அளிக்குமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

நன்றி: யோகேஸ்வரன் வேலு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 07, 2013 8:50 pm

அதிர்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக