புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_m10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10 
59 Posts - 50%
heezulia
அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_m10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_m10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_m10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10 
3 Posts - 3%
Shivanya
அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_m10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_m10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_m10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10 
1 Post - 1%
Guna.D
அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_m10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_m10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_m10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_m10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_m10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10 
12 Posts - 2%
prajai
அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_m10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_m10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10 
9 Posts - 2%
jairam
அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_m10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_m10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10 
4 Posts - 1%
Jenila
அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_m10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10 
4 Posts - 1%
Rutu
அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_m10அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Feb 10, 2013 2:48 pm

புதுடில்லி: இந்திய ஜனநாயகத்தின், மிக உயர்ந்தஅமைப்பான, பார்லிமென்ட் மீது, இதற்கு முன் நடந்திராத வகையில், மிக பயங்கரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கான சதித் திட்டம் தீட்டியதில், அப்சல் குருவுக்கு, முக்கிய பங்குஉள்ளது. எனவே, அவருக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது' என, சுப்ரீம் கோர்ட், 2005ல், அளித்த தீர்ப்பின்போது, தெரிவித்திருந்தது.
-
பார்லிமென்ட் மீது, தாக்குதல் நடத்தபட்ட வழக்கில், சிறப்பு கோர்ட்டில், அப்சல் குருவுக்கு, தூக்கு தண்டனைவிதிக்கப்பட்டது. டில்லி ஐகோர்ட்டும், இதை உறுதி செய்தது. சுப்ரீம் கோர்ட்டில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்தது.கடந்த, 2005, ஆகஸ்ட், 4ம் தேதி, நீதிபதிகள், பி.வி.ரெட்டி, பி.பி.நாவொலெகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 271 பக்கங்கள் அடங்கிய, தீர்ப்பை அளித்தது.
-
தீர்ப்பில், நீதிபதிகள் கூறியதாவது: பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவனான, முகமது, அப்சல் குருவுடன், மூன்று முறை, மொபைல் போனில் பேசியது, ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. தானும், மற்றவர்களும், தாக்குதல் நடத்தப் போவதாக,அவன், அப்சல் குருவுக்கு, தகவல் தெரிவித்துள்ளான். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை, டில்லியின், இந்திர விகார், காந்தி விகார் பகுதிகளில், மறைந்திருப்பதற்கான வசதியை செய்து கொடுத்ததும், அப்சல் குரு தான்.
தாக்குதல் நடத்துவதற்கான குண்டுகளை தயாரிப்பதற்கு, ரசாயன பொருட்கள் வாங்குவதற்கும், அப்சல் குரு உதவியுள்ளது, விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
-
தாக்குதலை நடத்துவதற்கான நிதி, பயங்கரவாதிகளால், ஹவாலா மூலம், அப்சல் குருவுக்கு வந்துள்ளது, அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மொபைல் போன் உள்ளிட்ட பொருட்கள் மூலமாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட, பயங்கரவாதிகளின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும், அப்சல் குரு உதவியுள்ளது, தெளிவாகநிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகத்தின் மிக உயர்ந்த அமைப்பான, பார்லிமென்ட் மீது, இதற்குமுன், எப்போதும் இல்லாத அளவுக்கு, மிக பயங்கரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில்,அப்சல் குருவுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பதில், சிறிதளவு கூட சந்தேகம் இல்லை.
-
இந்த சதித் திட்டத்தில், அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். பார்லிமென்ட் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, மிகவும் அரிதிலும், அரிதானகுற்றமாகவே கருத வேண்டும்.இந்த வழக்கில், அப்சல் குருவுக்கு, தூக்கு தண்டனைஅளித்தால் மட்டுமே, சமுதாயத்தை திருப்தி படுத்த முடியும். அப்சல் குரு, தேசத்துக்கு எதிராக, போர் புரிந்துள்ளார். எனவே, இந்த வழக்கில், அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
-
தினமலர்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Feb 10, 2013 2:55 pm

டிச., 13, 2001 - பார்லிமென்டிற்குள் அத்துமீறி நுழைந்த, ஐந்து பயங்கரவாதிகள், கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டனர். இத்தாக்குதலில்,ஐந்து போலீசார் உள்பட, ஒன்பது பேர் இறந்தனர்; 15 பேர் காயம் அடைந்தனர்.
-
டிச., 15, 2001 - இந்த தாக்குதல் தொடர்பாக, ஜெய்ஷ் - இ -முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, அப்சல் குருவை, டில்லி போலீசார் கைது செய்தனர். இதே வழக்கு தொடர்பாக, டில்லி பல்கலை கழக பேராசிரியர் கிலானி என்பவரையும் கைது செய்தனர்.
-
டிச., 21, 2001 - பார்லிமென்ட் தாக்குதலில்ஈடுபட்டவர்கள், பாகிஸ்தானில் இயங்கி வரும் லஷ்கர் -இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள்என்பதால், அந்த அமைப்புகள்மீது நடவடிக்கை எடுக்கும்படி, பாகிஸ்தானை இந்திய அரசு கேட்டது. பாகிஸ்தான் மறுத்ததால், அந்நாட்டுக்கான இந்திய தூதரை திரும்ப அழைத்தது.
-
டிச., 25, 2001 - சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலால், ஜெய்ஷ் - இ - முகமது தலைவர், மவுலானாமசூத் அசாரை பாகிஸ்தான் கைது செய்தது.
-
டிச., 29, 2001 - விசாரணைக்காக அப்சல் குரு,10 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டான்.
ஜூன் 4, 2002 - பார்லி., தாக்குதல் தொடர்பாக அப்சல் குரு, கிலானி, சவுகத் உசேன், அப்சன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
-
டிச., 18, 2002 - கிலானி, சவுகத் உசேன், அப்சல் குரு ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. சவுகத் உசேன் மனைவி அப்சன்விடுவிக்கப்பட்டார்.
ஆக., 30, 2003 - 10 மணி நேரம் நடந்த சண்டையில், ஜெய்ஷ் - இ - முகமது தலைவர், காஷி பாபாவை ஸ்ரீநகரில் எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
-
அக்., 29, 2003 - டில்லி ஐகோர்ட்டால் பேராசிரியர் கிலானி விடுதலை செய்யப்பட்டார்.
ஆக., 4, 2005 - அப்சல் குருவுக்கு சிறப்பு கோர்ட் விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட், சவுகத் உசேனின் தூக்குத் தண்டனையை, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைத்தது.
-
அக்., 3, 2006 - அப்சல் குருவுக்கு கருணை காட்டுமாறு, அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, அப்சல் மனைவி மனு செய்தார்.
ஜன., 12, 2007 - மேல்முறையீட்டு மனுவில், அப்சல் குருவின் தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் மீண்டும் உறுதி செய்தது.
-
டிச., 10, 2012 - அப்சல் குரு வழக்கை ஆய்வு செய்வதாக, மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே அறிவித்தார்.
டிச., 12, 2012 - அப்சல் குருவை தூக்கிலிடுவதில் ஏற்படும் தாமதம் குறித்து,பார்லிமென்டில் பா.ஜ., கேள்வி எழுப்பியது.
-
பிப்., 3, 2013 - அப்சல் குருவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்.
-
பிப்.,9,2013-டில்லி திகார் சிறையில் காலை,8.00 மணிக்கு அப்சல் குரு ரகசியமாக தூக்கிலிடப்படாடான்
-
தினமலர்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Feb 10, 2013 4:15 pm

டிச., 10, 2012 - அப்சல் குரு வழக்கை ஆய்வு செய்வதாக, மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே அறிவித்தார்.

என்னப்பா....... நடந்தது இங்கே................. இதில் பல அரசியல்கள் இருக்குமோ அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக