புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி Poll_c10" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி Poll_m10" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி Poll_c10 
42 Posts - 63%
heezulia
" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி Poll_c10" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி Poll_m10" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி Poll_c10" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி Poll_m10" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி Poll_c10" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி Poll_m10" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 12, 2013 11:32 am

சென்னை: "காவிரி பிரச்னையில், நான் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, முழுப்பூசணிக்காயை, இலைச் சோற்றிலே மறைப்பதைப் போல, சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா முழங்கியிருக்கிறார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
-
அவரது அறிக்கை:
காவிரி நடுவர் மன்ற இடைக்கால ஆணையை, தனது இடைவிடா முயற்சிகளால் பெற்றுக் கொண்டு வந்ததைப்போல, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். காவிரி நடுவர் மன்றம் என்றஒன்று அமைக்கப்பட வேண்டுமென, முதன் முதலாக, தி.மு.க., ஆட்சியிலே இருந்த போது தான், மத்திய அரசுக்குக் கடிதமே எழுதப்பட்டது. பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான, காவிரி நதிநீர் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என, முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியது, கடுமையான ஆட்சேபத்துக்குரியது.
அந்த அவதூறு கடிதத்தை, 4 நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும் என, தமிழக அரசு வழக்கறிஞரிடம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, 2002ல் பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், ஏற்கனவே தான் சொன்ன அத்தனையையும் மறந்துவிட்டு, காவிரி ஆணையத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் எழுதியிருந்தார்.
வரலாற்று ரீதியிலான, இத்தனை உண்மை நிகழ்வுகளை, யார் நினைவிலே வைத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள் என்ற நம்பிக்கையால் தான், காவிரி பிரச்னையில் கருணாநிதி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என,"முழுப்பூசணிக்காயை இலைச் சோற்றிலே மறைப்பதைப் போல, சட்டசபையில் முழங்கியிருக்கிறார்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
தினமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 12, 2013 12:15 pm

தமிழக மக்களுக்கு நீ பண்ணிய துரோகத்தால் தான் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருக்க கூடிய பிரச்சினை இன்னும் இழுத்து கொண்டிருக்கிறது

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 12, 2013 1:15 pm

ராஜா wrote:தமிழக மக்களுக்கு நீ பண்ணிய துரோகத்தால் தான் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருக்க கூடிய பிரச்சினை இன்னும் இழுத்து கொண்டிருக்கிறது

சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 12, 2013 1:53 pm

ராஜா wrote:தமிழக மக்களுக்கு நீ பண்ணிய துரோகத்தால் தான் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருக்க கூடிய பிரச்சினை இன்னும் இழுத்து கொண்டிருக்கிறது
ஆமோதித்தல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Feb 12, 2013 8:17 pm

பேசாம........ போறீங்களா......... இல்லை............... கோபம்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Feb 12, 2013 8:29 pm

இவர் பூசணிக்காய் என்ன, பூசணிகாய் தோட்டத்தையே மறச்சிருவார்........



Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 12, 2013 9:34 pm

டெர்ரர் பாபு wrote:இவர் பூசணிக்காய் என்ன, பூசணிகாய் தோட்டத்தையே மறச்சிருவார்........
நன்றி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 12, 2013 9:53 pm

அரசியல் நடிப்பில் ஆஸ்கர் விருதுக்கு முதல் இடம் உங்களுக்கே - அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இந்த விருதை வாங்க தமிழக அரசியல்வாதிகளுக்கு தான் முழுத் தகுதியும் இருக்கிறது.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Feb 12, 2013 10:00 pm

டெர்ரர் பாபு wrote:இவர் பூசணிக்காய் என்ன, பூசணிகாய் தோட்டத்தையே மறச்சிருவார்........

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி M" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி U" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி T" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி H" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி U" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி M" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி O" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி H" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி A" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி M" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி E" முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக