புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
31 Posts - 36%
prajai
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
3 Posts - 3%
Jenila
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%
jairam
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
7 Posts - 5%
prajai
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
6 Posts - 4%
Jenila
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
4 Posts - 3%
Rutu
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
viyasan
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள்


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 18, 2009 4:46 pm

வணக்கம்
இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் தென்னாட்டில் சுதந்திரப் போராட்டத்திற்கு எழுச்சி தந்த கவிதைகளுள் நாமக்கல் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்களுடைய கவிதைகளும் முக்கியமானவை, அவை இக்காலத்துக்கும் பொருந்துபவன. அவற்றுள் சிலவற்றைப் பொறுக்கி இங்கே தர விழைகிறேன். இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் (முள் வேலிக்குள் இருக்கும் தமிழருடைய நிலையை சிந்தித்துப் பாருங்கள்)

அன்புடன்
நந்திதா
****
கிளிப்பாட்டு

ஆதிசு தந்தரத்தைக் கிளியே அடைய வழிதேடு ;
நாதன் திருவடியைக் கிளியே நாடி ஜெயம்பாடு.

இந்தப் பெருநிலத்தில் கிளியே இச்சைப் படிப்பறக்க
சொந்தம் உனக்கிலையோ கிளியே சொல்லடி வாய்திறந்து.

காட்டினி லேபிறந்தாய் கிளியே காற்றென வேபறந்தாய்
கூட்டினி லேகிடக்க கிளியே கூசலை யோஉனக்கு.

தங்க மணிக்கூண்டில் கிளியே தங்கி யிருந்தாலும்
அங்குச் சுதந்தரத்தின் கிளியே ஆனந்த மேதுனக்கு?

சொந்தமெ லாம்மறந்து கிளியே சுற்றமெல் லாம்துறந்தே
இந்தப் படியிருக்கக் கிளியே இச்சைகொண் டாயோநீ?

பச்சை மரக்கிளைமேல் கிளியே பாடுதல் நீயிழந்தாய்
இச்சை உயிர்மேலே கிளியே இன்னும் எதற்காக?

ஓடி யிரைதேடிக் கிளியே உண்பது நீமறந்தாய்
நாடிப் பிறர்கொடுக்கக் கிளியே நாணமின் றிப்புசித்தாய்.

காட்டுப் பழவகையைக் கிளியே காணுதல் நீமறந்தாய்
போட்டதை உண்டிருக்கக் கிளியே புத்தி மகிழ்ந்தாயே.

சொந்த மொழிமறந்தாய் கிளியே சொன்னது சொல்லுகின்றாய்
இந்த விதம்வாழும் கிளியே இன்ப முனக்கேது?

உன்குலத் தைப்பழிக்கக் கிளியே உத்தர வானாலும்
அங்கது செய்துயிரைக் கிளியே ஆசையு டன்வகித்தாய்.

எண்ண முனக்கிருந்தால் கிளியே எத்தனை நேரமடி
கண்ணைத் திறக்குமுன்னே கிளியே காட்சி சுதந்தரமாம்.

நல்ல வழிசொல்லுவேன் கிளியே நாடித் தெரிந்துகொள்நீ
அல்லல் வழிவிடுத்துக் கிளியே அன்பின் வழிதேடு.

கூட்டை உடைத்துவரக் கிளியே கூடா துன்னாலே
சேட்டை வழிகளைநீ கிளியே செய்திடும் ஜாதியல்ல.

சொன்னதைச் சொல்லாதே கிளியே சோறிட உண்ணாதே
என்ன அழைத்தாலும் கிளியே ஏனென்று கேளாதே.

ரங்கரங் காவென்று கிளியே இங்கிதம் பேசாதே
எங்கேயெங் கேயென்று கிளியே ஏளனம் சொல்லாதே.

கொஞ்சி மகிழாதே கிளியே கெஞ்சி புகழாதே
அஞ்சி நடுங்காதே கிளியே ஆடி நடக்காதே.

கொண்ட எஜமானன் கிளியே கோபித்துக் கொண்டாலும்
அண்டி உயிர்வாழக் கிளியே ஆகா தென்றுசொல்வாய்.

கொல்லுவ னென்றாலும் கிளியே கொஞ்சமும் அஞ்சாதே
மெல்லுவ னென்றாலும் கிளியே மேனி நடுங்காதே.

வெட்டுவ னென்றாலும் கிளியே வெற்றுரை யென்றிருப்பாய்
சுட்டிட வந்தாலும் கிளியே சோதனை யென்றிருப்பாய்.

சோதனைக் காலமடி கிளியே சோர்ந்திடு வாயோநீ
வேதனை யைப்பொறுத்தால் கிளியே வெற்றி யுனதாகும்.

இந்தப் படிகிடக்க கிளியே இயலா தென்பதனை
உன்றன் எஜமானன் கிளியே உணரும்படி நடப்பாய்.
( இன்று ஈழத்தமிழனுக்காக அன்றே பாடினாரோ இராமலிங்கம் பிள்ளை அவர்கள்?)





சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Oct 18, 2009 4:55 pm

வேதனை யைப்பொறுத்தால் கிளியே வெற்றி யுனதாகும்.

அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் 677196


அப்படியே நம் தமிழர்களுக்கு எழுதியது போலவே இருக்கிறது

கூண்டுக்கிளியை விட அதிகமாக அவதியுருகிறார்கள் அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் 67637

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக