புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
1 Post - 14%
Manimegala
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
11 Posts - 4%
prajai
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
9 Posts - 4%
Jenila
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
4 Posts - 2%
Rutu
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
2 Posts - 1%
Barushree
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
2 Posts - 1%
jairam
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் :: Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் ::


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 23, 2013 1:12 pm

http://photos-c.ak.fbcdn.net/hphotos-ak-ash3/s720x720/69237_520007958049538_641612646_n.jpg
# இலக்கிய ஆசிரியரும் ஞானியுமான லியோ டால்ஸ்டாய்க்கு தீயணைக்கும் எஞ்சின் ஊதும்சப்தத்ததைக் கேட்பதென்றால் அலாதிப் பிரியமாம். அந்த சப்தத்ததைக் கேட்பதற்காகவும் , ரசிப்பதற்காகவும ் சில சமயம் அதன் பின்னாலேயே ஓடுவாராம்.
# பால்ஸாக் என்ற நாவலாசிரியருக்க ு காபி குடிப்பதென்றால் உயிர். அதைஎத்தனை முறை குடிப்பது, எவ்வளவு குடிப்பது என்று கணக்கே கிடையாதாம். பன்னிரண்டு மணி நேரம் வரை தொடர்ந்து எழுதும் இவர் இடையிடையே காபியைக் குடித்துக் கொண்டேயிருப்பார ாம். பக்கத்திலுள்ள பாத்திரத்தில் குறையக் குறைய காபியை நிரப்பி வைப்பதற்கென்றே ஒரு வேலையாள் கூட வைத்து இருந்தாராம்.
# கார்லைல் எனும் எழுத்தாளருக்கு புதிய பாட்டில்களைத் திறக்கும் போது அவற்றின் கார்க்குகளிலிரு ந்து வரும் புஸ் எனும் சப்தத்தைக் கேட்பதில் அதிகமாக விரும்புவாராம். இதற்காக அடிக்கடி புதிய பாட்டில்களை வாங்கித் திறந்து மகிழ்ச்சி கொள்வாராம்.
# பொதுவாக சப்தமில்லாத சூழ்நிலையில் எழுதுவதைத்தான் எழுத்தாளர்கள் அனைவரும் விரும்புவார்கள் . ஆனால் பிரபல எழுத்தாளரான ஆஸ்கர் வைல்டுக்கு ஏதாவது சப்தத்தைக் கேட்டால்தான் நன்றாக ஏழுத வருமாம். ஒரு பிரபல புத்தகத்தை பாரிஸ் நகர ஹோட்டல் ஒன்றில் வாத்தியக் கோஷத்தை முழங்க வைத்து அந்த சப்தத்தில் எழுதி முடித்தாராம்.
# பிரபல நாவலாசிரியரான சார்லஸ் டிக்கன்ஸ்க்கு ஒருஅபூர்வப் பழக்கம் உண்டு. தம்முடைய தலையை அடிக்கடி சீப்பை வைத்து வாரிக் கொள்வார். நண்பர்கள் யாராவது பேசிக் கொண்டிருந்தாலும ் கூட இந்தப் பழக்கத்தை அவர் விடாமல் செய்து கொண்டுதானிருப்ப ாராம்.
# ஹுமிங்வே எனும் எழுத்தாளருக்குப ் பூனைகள்,நாய்கள், பசுக்கள் என்று பிராணிகளின் மீது அதிகமான ஆர்வத்துடன் வளர்த்து வந்தார். இவைகளின் சப்தத்தில்தான் அவருக்கு அதிகமான எழுத்துக் கற்பனை ஊற்றெடுக்குமாம் .
# உருதுக் கவிஞரான காலிப் வாழ்ந்த காலத்தில் முதலில்எல்லோரும் தாடி வளர்த்துக்கொண்டிருந்தார்க ள். அப்போது அவர் முகச்சவரம் செய்து கொண்டு பளபளப்பாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தார். பின்பு எல்லோரும் முகச்சவரம் செய்து கொள்ள ஆரம்பித்த போது அவர் தாடி வைத்துக் கொள்ளத் துவங்கிவிட்டார் . மற்றவர்களின் பழக்க வழக்கங்களுக்கு நேர் எதிராக நடக்க வேண்டுமென்பதில் அவருக்கு ஆசை.
# பிரபல பிரெஞ்ச் கதாசியரான அலெக்ஸாண்டர் டுமாஸ்க்கு அவர் எழுதும் போது ஏதாவது தடை ஏற்பட்டால் ஜப்பான் நாட்டுகவுனைப் போட்டுக் கொண்டு மறுபடி எழுத ஆரம்பிப்பாராம். அப்போதுதான் அவருக்கு அடுத்து எழுத ஆர்வம் வருமாம்.
# தத்துவ ஞானியும் எழுத்தாளருமான ஜார்ஜ் மெரிடித் என்பவருக்கு தமதுபுஜ பலத்தை மற்றவர்கள் அறிய வேண்டுமென்பதற்க ாக இரும்புக் குண்டுகளையும், கம்பிகளையும் மேலே தூக்கி எறிந்து அவை கீழே விழும் போது கைகளில் தாங்கிப் பிடிப்பார். சில சமயம் பெரிய இரும்புக் கம்பிகளை வளைத்துக் காண்பிப்பார். இதில் அவருக்கு தனிப் பெருமை கூட உண்டு.
# எலியட் என்கிற கவிஞருக்கு இயற்கையாகவே கூச்சம் அதிகம். எனவே கூட்டத்தில் யாராவது அவரிடம் கையெழுத்து வாங்க வருவது தெரிந்தால் உடனே ஓட்டம் பிடித்து விடுவாராம்.
** விசித்திரமான பழக்கவழக்கங்கள் ஒவ்வொருவருக்கும ் இருப்பது உண்டு. ஆனால் இவர்களைப் போல் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நாம் வந்துவிட்டோமா என்றால் அதுதான் இல்லை. இன்னும் காலம் எதுவும் ஓடிப்போய் விடவில்லை. முயற்சித்துப் பாருங்களேன்... ஒரு எழுத்தாளராக, தத்துவ ஞானியாக, அறிஞராக, மாற முடியுமா என்று முயற்சித்துத்தா ன் பாருங்களேன்...
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 23, 2013 1:16 pm

எழுத்தாளர்களின் பழக்கங்கள் அருமை , புதுமையான பதிவு நன்றி பவுன்ராஜ் ,,


ஒரு எழுத்தாளராக, தத்துவ ஞானியாக, அறிஞராக, மாற முடியுமா என்று முயற்சித்துத்தா ன் பாருங்களேன்...
முயற்சித்து பார்ப்போம் , சூப்பருங்க

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 23, 2013 2:56 pm

பூவன் wrote:எழுத்தாளர்களின் பழக்கங்கள் அருமை , புதுமையான பதிவு நன்றி பவுன்ராஜ் ,,


ஒரு எழுத்தாளராக, தத்துவ ஞானியாக, அறிஞராக, மாற முடியுமா என்று முயற்சித்துத்தா ன் பாருங்களேன்...
முயற்சித்து பார்ப்போம் , சூப்பருங்க
சியர்ஸ் சியர்ஸ்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக