புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுகதை! - சிறுவர்கதை
Page 1 of 1 •
தனுஷ்புரம் என்ற ஊரில், சிம்பு என்று ஒருவன் இருந்தான். அவன் அறிவுக்கூர்மை உடையவன். தான் சொல்ல எண்ணிய கருத்தை விடுகதைகளாகச் சொல்வதில் வல்லவன்.
அந்த ஊரிலுள்ள மன்னன் சிம்புவைப் பற்றிக் கேள்விப்பட்டான். "எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து, அவனை அரச சபைக்குள் கூட்டி வர வேண்டும்' என்று மன்னன் காவலர் களுக்கு கட்டளை யிட்டான்.
காவலர்கள் நான்கு திசைகளிலும் பயணம் செய்தனர்.
பல நாட்களுக்குப் பின்னர் ஒரு கிராமத்தில் அவர்கள் ஒரு நாள் தங்கினர். கிராமத்தின் நடுவில் வளர்ந்து பரவி இருந்த ஓர் ஆலமரத்தின் கீழ், ஐவர் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் நடுவில் இருந்த ஒருவர் வேடிக்கையாக பேசினார்.
காவலர்கள் அவர்களை நெருங்கும் போது, "தேருவருதே, தேருவருதே, என்று சத்தம் கேட்டது. காவலர்கள் கிராமத்தின் கோவிலுக்கு அருகில் வைக்கப் பெற்றிருந்த தேரைப் பார்த்தனர். தேர் ஆடாமல் அசையாமல் அதே இடத்தில் இருந்தது.
வலமிருந்து இடமாகப் படித்தாலும், இடமிருந்து வலமாகப் படித்தாலும் ஒன்றாகவே இருந்தது.
ஐவரிலும் நடு நாயகமாய் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் சொன்ன கருத்தை அனைவரும் கவனமாய் கேட்டனர்.
""அண்ணன் தம்பியர் ஐவர், அண்ணன் இல்லையேல் திண்டாடுவர் தம்பியர்... அவர்கள் யார்?
காவலர்கள் சிந்தித்தனர்.
"அங்கே அமர்ந்திருக்கும் ஐவர்' இதுதான் விடையாக இருக்குமோ என்று எண்ணினர். ஆனால், அவர்கள் விடை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
""அண்ணன் தம்பியர் ஐவர் என்பது கை விரல்கள். அவைகளில் அண்ணன் என்பது கட்டை விரலாகும். கட்டை விரல் இல்லாவிடில் பிற நான்கு விரல்களும் வேலை செய்ய சிரமப்படுகின்றன.
ஐவரில் ஒருவர் இந்த விடையைச் சொன்னார்.
புதிர் போட்டவர், இதுதான் விடையென ஏற்றுக் கொண்டார். அது மட்டுமல்ல, குருதட்சணையாக ஏகலைவனின் கட்டை விரல் கேட்கப்பட்ட நிகழ்வை அவர் அழகாய் விளக்கினார்.
இப்போது காவலர்கள் புரிந்து கொண்டனர். புதிர் போட்டவர்தான் சிம்பு என்பதை சந்தேகம் இல்லாமல் தெரிந்து கொண்டனர்.
அவரிடம் சென்ற காவலர்கள், அரசன் இட்ட கட்டளையை எடுத்துரைத்தனர். அதைக்கேட்ட சிம்பு அவர்களுடன் சென்றான்.
சிம்பு அரசர் முன் வந்து நின்று வணங்கினான்.
அரசன் சந்தோஷப்பட்டான். மன்னர் விரலில் அணிந்துள்ள முத்திரை மோதிரம் டாலடித்தது. அதைப் பார்த்து சிம்பு புன்னகை செய்தான்.
""என்ன?'' என்று கேட்டான் அரசன்.
""மன்னரே, அது மீனை விடவும் சிறியது. ஆனால், மிகுதியான அதிகாரம் உடையது. விரலை விடப் பெரியது. ஆனால், வீரர்களை அடக்கி ஆள்வது,'' என்றான் சிம்பு.
மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை.
நீண்ட நேரமாகியும் மன்னரால் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, சிம்பு விடை கூறினான்.
""அரசே முத்திரை மோதிரத்தைத்தான் சொன்னேன்,'' என்றான்.
"இவன் என்னைக் கேவலப்படுத்துகிறான். இவனை எப்படியாவது மடக்க வேண்டும். என்ன செய்யலாம்?' என்று மன்னர் சில நிமிடங்கள் சிந்தித்தார். அவர் மனதில், சிம்புவை மட்டம் தட்டக்கூடிய அருமையான கருத்து உதயமானது.
""நான் உன்னை அரசவைக் கலைஞனாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அதற்கு முன்னதாக நீ எனக்கொரு கோழியைக் காணிக்கையாகத் தர வேண்டும், இது மன்னரின் கோரிக்கை,'' என்றார்.
"அரசே, நான் வீட்டில் கோழி வளர்க்கிறேன். அவைகளில் ஒன்றை தங்களுக்கு காணிக்கை தரத் தயாராய் இருக்கிறேன். இதில், எனக்கு மிகுந்த மகிழ்ச்சி,'' என்றான் சிம்பு.
""நீ கொண்டு வரும் கோழி சேவலாக இருக்கக் கூடாது. பெட்டையாகவும் இருக்கக் கூடாது,'' என்றார் மன்னர்.
மன்னர் தன்னை சோதித்துப் பார்க்கிறார் என்பதைப் புரிந்து கொண்டான். எனவே, மன்னரை மடக்க, தகுந்த பதில் கொடுத்தான்.
""மன்னரே ஒரு காவலரை அனுப்பி அந்தக் கோழியை பிடித்து வரச் சொல்லுங்கள். ஆனால், காவலனை பகலில் அனுப்ப வேண்டாம். அதாவது காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை, இரவிலும் அனுப்பி வைக்க வேண்டாம். அதாவது மாலை ஆறு மணி முதல் காலை ஆறு மணி வரை,'' என்றான்.
""பகலில் ஏன் அனுப்பக்கூடாது?'' என்று மன்னர் கேட்டார்.
""பகலில் மேய்வதற்காக, கோழிகள் காட்டுக்குள் சென்று விடும். அதனால் பகலில் வேண்டாம்!'' என்றான்.
""இரவில் ஏன் வேண்டாம்?''
""இரவில் தானம் கொடுப்பதையும், கடன் கொடுப்பதையும் சாத்திரங்கள் தடுக்கின்றன. ஏனென்றால், அப்படிச் செய்தால் செல்வத்தைத் தரும் திருமகள் நமது வீட்டிலிருந்து போய் விடுவாள்,'' என்றான்.
சிம்புவின் பதிலைக் கேட்டு மன்னன் திகைத்துப் போனான். "வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நான் தெரிந்து கொண்டேன். இவனை வெற்றி கொள்வது நம்மால் இயலாத செயல்' என்று மன்னன் ஒரு முடிவுக்கு வந்தான்.
சிம்புவை, மந்திரியாக நியமித்து, அவனுடைய அறிவை பயன்படுத்திக் கொண்டான்.
***
சிறுவர் மலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|