புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை தமிழர் நிலை விவாதம்; பார்லியில் தி.மு.க., - அ.தி.மு.க., காரசார மோதல்
Page 1 of 1 •
புதுடில்லி: இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தல் தொடரும் பட்சத்தில் தமிழ் ஈழம் வேண்டும் என்று போராடுவோம் என இன்றறைய பார்லி., விவாதத்தின்போது தி.மு.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து அ.தி.மு.க, தரப்பில் பேசிய தம்பித்துரை மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் தி.மு.க., இலங்கை தமிழர்களுக்கு செய்தது என்ன என்று கேள்வி எழுப்பினார். இதற்கு தி.மு.க., எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களை ஏமாற்றுவது யார் என்று குரல் எழுந்தது.
இன்றைய விவாதத்தில் தி.முக., தரப்பில் கூறப்பட்டதாவது: தி.மு.க., இலங்கை தமிழர் விவகாரத்திற்காக குரல் கொடுத்து வருகிறது. டெசோ தீர்மான நகல்களை ஐ.நா.,விடம் கொடுத்தோம். உலக தலைவர்களை சந்தித்து கொடுத்தோம். இந்திய அரசிடம் கொடுத்தோம். இதில் இந்தியா தரப்பில் எடுத்த நடவடிக்கை என்ன என்பதை வெளிப்படையாக அரசு தெரிவிக்க வேண்டும்.
இலங்கையில் எங்களின் சகோதரிகள், சகோதரர்கள், குழந்தைகள் என மொத்தம் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். பல பெண்கள் விதவையாக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் இலங்கை ராணுவத்தினரால் செக்ஸ் கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர். மனித உரிமை கமிஷன் இதனை ஒத்துக்கொண்டுள்ளது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் வீடுகள் இழந்தனர். நூற்றுக்கணக்கான கோயில்கள் இடிக்கப்பட்டன. தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. போர் முடிந்த பின்னர் இன்னும் இந்த கொடுமைகள் தொடர்கிறது. பிரபாகரினின் மகன் பாலச்சந்திரன் 12 வயது பாலகன் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள காட்சிகள் வெளி வந்துள்ளன. இவன் துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன்னர் பிஸ்கட் கொடுக்கப்பட்டு சில துளிகளில் கொல்லப்பட்டார். இது போன்ற கொடிய செயல் புரிந்தவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு இந்தியா கொடுக்கிறது. இது என்ன நியாயம் ? மனித உரிமை மீறலில் ஈடுபட்டோர் தண்டிக்கப்பட வேண்டும். சர்வதேச கோர்ட் முன்பு நிறுத்தப்பட்டு நியாயம் வழங்க வேண்டும். இதற்கு இந்திய அரசு துணை நிற்க வேண்டும். இவ்வாறு தி.மு.க., வலியுறு்ததியது.
தமிழருக்கு தி.மு.க., செய்தது என்ன ? அ.தி.மு.க., : இலங்கை தமிழர் விவகாரம் குறித்த விவாதத்தில் அ.தி.மு.க., தரப்பில் கூறப்பட்டதாவது: ; இலங்கையில் கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இலங்கையில தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் . போர்க்குற்றவாளியாக ராஜபக்சேவை அறிவிக்க வேண்டும் எனவும், இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வேண்டும் என்றும் வலியுறுத்தி முதல்வர் ஜெ., சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இலங்கையில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தவறு 3 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். தமிழர்கள் கொல்லப்படுவதற்கு இந்திய அரசு காரணமாக இருந்தது. இந்திய ஆயுதங்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழக இன ஒழிப்பு இலங்கையில் நடந்துள்ளது. மத்திய அரசில் இருந்து வரும் தி.மு.க., என்ன நடவடிக்கை எடுத்தது? இந்நேரத்தில் தி.மு.க., தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சீனா இலங்கைக்கு பல கோடி டாலர்கள் கொடுத்து உதவுகிறது. பிரதமர் , சோனியாவுக்கு நான் வற்புறுத்துவதெல்லாம். இந்தியா, இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும் இவ்வாறு தம்பித்துரை பேசினார்.
இலங்கை தமிழர்களை கொன்ற இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி தமிழக கட்சிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என தமிழக கட்சிகள் இந்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக இன்று பார்லி.,யில் விவாதம் நடக்கிறது. இந்நிலையில் இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கிளிச்சல் பகுதியை சேந்த செல்வமணி, சசிகுமார், செண்பககுமார் உள்ளிட்ட 7 பேர் விசை படகில் மீன் பிடிக்க சென்றனர். கோடியக்கரை பகுதியில் மீன் பிடிக்க சென்று கொண்டு இருந்த நேரத்தில் , இலங்கை கப்பல் படையினர் தமிழக விசை படகு அருகே வந்தனர். மீன்களை கொட்ட வலியுறுத்தினர். மறுக்கவே இலங்கை கடற்படையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் செண்பககுமார் என்பவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது . குண்டு காயங்களுடன் நாகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
எல்லை மீறி மீன்பிடிப்பதா ?
புதுக்கோட்டை மீனவர்கள் மீது தாக்குதல்; இதற்கிடையில் புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 4 பேர் காயமுற்றனர். ராமேஸ்வரம் மீனவர்கள் ஜெகதாபட்டினம் அருகே இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்குள்ளாயினர். கடந்த 3 ம் தேதி தருவைக்குளம் பகுதியை சேர்ந்த 16 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். இது போல தொடர் தாக்குதலுக்கு காரணம் எல்லை மீறி மீன்பிடிப்பதாக இலங்கை கடற்படையினர் புகார் தெரிவித்தாலும், இது போன்று செல்லவில்லை என்றும் இலங்கை படையினர் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர் என்று மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மீதம் இருக்கும் அனைவரும் கொல்லப்படும் வரை இவர்கள் பேசி கொண்டு தான் இருப்பார்கள்...
செயலில் ஒன்றும் இல்லை என்றாலும் மாற்றி மாற்றி குற்றம் கூறுவது தான் அரசியல் என்றாகிவிட்டது.
செயலில் ஒன்றும் இல்லை என்றாலும் மாற்றி மாற்றி குற்றம் கூறுவது தான் அரசியல் என்றாகிவிட்டது.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|