புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினி மினி
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://media.dinamani.com/article1504191.ece/ALTERNATES/w460/kon9.jpg
இந்தியாவில் திரைப்படங்கள்உருவாக ஆரம்பித்து, 100 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், சினிமாவின் நூற்றாண்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்துள்ளது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, போஜ்பூரி, கன்னடம், மராத்தி, வங்காளம், ஓரியா உள்ளிட்ட பல மொழிகளில் படங்கள் உருவாகி வருகிறது என்றாலும், ஆரம்ப காலங்களில் தென்னிந்தியாவைப் பொறுத்தவரை சென்னையில்தான்அதிகப்படியான படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்கள் சென்னையில் பிரபலமாக இருந்த ஸ்டூடியோக்களில்தான் உருவாகி இருக்கின்றன. தற்போது பல மொழி சினிமாக்களின் இறுதிக்கட்டபணிகளும் சென்னையில் நடந்து வருகிறது. இதனால் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை சென்னையில் நடத்தினால்தான்பெருமை என தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை முடிவெடுத்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் நடக்கும் இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, அமிதாப்பச்சன், ஷாரூக்கான்,சிரஞ்சீவி உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.
-
பழம் பெரும் நகைச்சுவை நடிகர் தங்கவேலின் பேரன்"ஆயுள் ரேகை நீயடி' படத்தின்மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஸ்ரீவலம்புரி விநாயகர் மூவிஸ் பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக தர்ஷிதா நடிக்கிறார். ஜெய்சூர்யா, பிரதீப், கார்த்திக்ராஜ் உள்ளிட்ட புதுமுகங்கள் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். புதுமுகம் செல்வகுமார் கதை எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.""அன்றாடம் நம் வாழ்க்கையில் கலந்து போன சம்பவங்கள்தான் படம். பெண்களை மையமாக வைத்து வரும் படங்கள், இப்போது தமிழ் சினிமாவில் அரிதாகி விட்டது. ஹீரோயிஸம் மட்டுமேசினிமா என நம்பி பலரும் திரைக்கதை எழுதுகிறார்கள். அதை உடைக்கும் வண்ணம் இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் நினைத்தால் ஒருவனைவாழ்வில் எவ்வளவு உயரங்களுக்கு வேண்டுமானாலும் கொண்டு போகலாம். அதே பெண் அவனை படு பாதாளத்திலும் தள்ளி விடலாம் என்பதுதான் கதைக்கரு. கமர்ஷியல் சினிமாவுக்கேற்ற அம்சங்களுடன் படம் உருவாகி வருகிறது. பழனி, கோவையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், ஊட்டி, மூணாறு ஆகிய இடங்களில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது'' என்றார் இயக்குநர் செல்வகுமார்.
-
ஒரு கொலை. அதன் பின்னணி மற்றும் காரணங்களை மையமாக கொண்டு உருவாகி வரும் படம்"சுட்டகதை'. லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சின்னத்திரை புகழ் பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார். வெங்கி, லஷ்மி பிரியா, நாசர், ஜெயப்பிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். "ஆரோகணம்' படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான சுப்பு இப்படத்தை எழுதி இயக்குகிறார். ஒரு கொலை... அதற்கான காரணம், பின்னணி பற்றி நடக்கும் விசாரணைகள்தான் கதை. அதே சமயம் திகில் கலந்தும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.""ஆக்ஷன் ப்ளஸ் திகில் காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருப்பினும், காமெடிதான் கதையின் பிரதானமாக இருக்கும். கதை நடப்பது எல்லாமே இரவு நேரங்களில்தான். விசாரணைகளும் இரவு நேரங்களிலேயே நடப்பது மாதிரி அமைக்கப்பட்டுள்ளது.அது திரைக்கதைக்கு இன்னும் பலம் சேர்த்திருக்கிறது. துப்பறியும் சினிமாவாக உருவாகும் இது நிச்சயம் ரசிகர்களுக்கு புதுமையானதாக இருக்கும். கொடைக்கானல் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது'' என்றார் இயக்குநர் சுப்பு.
-
கதகளி, பரதம் போன்ற பாரம்பரிய நடனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சமீப காலமாக பல பாடல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.இந்த வரிசையில், "படம் பேசும்' என்ற படத்தில் நடிக்கும் பூர்ணாவுக்கு கதகளி டான்ஸர் கேரக்டராம். பூர்ணாவுக்கு ஜோடியாக ஷக்தி நடிக்கிறார். முக்கியபாத்திரத்தில் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபு நடிக்கிறார். "பை 2' என்ற படத்தை இயக்கிய ராகவா இப்படத்தை எழுதி இயக்குகிறார். இந்த படத்தில் நடனமாடுவதற்காக சிறப்பு பயிற்சி மேற்கொண்ட பூர்ணா, படப்பிடிப்பின் போது கதகளி நடனத்தில் மிகவும் தேர்ந்த நடனப் பெண்களுடன் இணைந்து, நடனமாடி அசத்தியிருக்கிறார். பூர்ணாவிடம் பேசுகையில்,""அழகான காதல் கதையாக இது உருவாகி வருகிறது. சின்ன வயதில் இருந்தே நடனத்தில்தான் அதிக ஆர்வம்.நான் கேரளத்தைச் சேர்ந்தவள் என்பதால், கதகளிடான்ûஸ பள்ளி பருவத்திலிருந்தே கற்று வருகிறேன். இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப் படத்தில்தான் மனசுக்கு நெருக்கமான கேரக்டர் அமைந்திருக்கிறது. இந்தப் படம் வெளியானால் எனக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும்'' என்றார் பூர்ணா.
-
சினிமாவில் தன் இரண்டாவது இன்னிங்க்ஸ் தொடங்கியுள்ள நயன்தாரா, எண் ஜோதிடம் மற்றும் வாஸ்து முறைகளில் அதிகமாக நம்பிக்கை கொண்டவராக மாறியிருக்கிறார். இப்போதைக்கு மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று ஜோதிடர் சொன்னதை கண்டிப்பாக கடைப்பிடித்து வருகிறாராம். நயன்தாராவை வைத்து புதுப் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்ட சில பத்திரிகைகள் மற்றும் சேனல்களுக்கு பேட்டி கொடுக்க சொல்லியும் மறுத்திருக்கிறார் நயன்தாரா. இதனால் புது படங்களில் ஒப்பந்தமாகும் போது, பேட்டி கொடுப்பதில்லை... என அஜித் வழியில் நிபந்தனை விதிக்கிறாராம். இதே போல் நயன்தாராவின் ராசி எண் 5 என்பதால் தன்னுடைய கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கான பதிவெண்ணையும் 5 என்ற கூட்டு எண் வரும் வகையில் கேட்டு வாங்கி வைத்திருக்கிறாராம். பொதுவாக 5 என்ற ராசி எண்ணை கொண்டவர்களின் வாழ்க்கை வெற்றிக்கரமானதாகவும், அதே நிலையில் உணர்ச்சிவசப்படுவதால் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருக்கும் எனவும் நம்பப்படுகிறது. இதனால் எந்த வேலையை ஆரம்பித்தாலும் நியூமராலாஜி பார்ப்பதை தற்போது வழக்கமாக வைத்திருக்கிறார் நயன்தாரா.
-
தினமணி
இந்தியாவில் திரைப்படங்கள்உருவாக ஆரம்பித்து, 100 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், சினிமாவின் நூற்றாண்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்துள்ளது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, போஜ்பூரி, கன்னடம், மராத்தி, வங்காளம், ஓரியா உள்ளிட்ட பல மொழிகளில் படங்கள் உருவாகி வருகிறது என்றாலும், ஆரம்ப காலங்களில் தென்னிந்தியாவைப் பொறுத்தவரை சென்னையில்தான்அதிகப்படியான படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்கள் சென்னையில் பிரபலமாக இருந்த ஸ்டூடியோக்களில்தான் உருவாகி இருக்கின்றன. தற்போது பல மொழி சினிமாக்களின் இறுதிக்கட்டபணிகளும் சென்னையில் நடந்து வருகிறது. இதனால் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை சென்னையில் நடத்தினால்தான்பெருமை என தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை முடிவெடுத்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் நடக்கும் இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, அமிதாப்பச்சன், ஷாரூக்கான்,சிரஞ்சீவி உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.
-
பழம் பெரும் நகைச்சுவை நடிகர் தங்கவேலின் பேரன்"ஆயுள் ரேகை நீயடி' படத்தின்மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஸ்ரீவலம்புரி விநாயகர் மூவிஸ் பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக தர்ஷிதா நடிக்கிறார். ஜெய்சூர்யா, பிரதீப், கார்த்திக்ராஜ் உள்ளிட்ட புதுமுகங்கள் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். புதுமுகம் செல்வகுமார் கதை எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.""அன்றாடம் நம் வாழ்க்கையில் கலந்து போன சம்பவங்கள்தான் படம். பெண்களை மையமாக வைத்து வரும் படங்கள், இப்போது தமிழ் சினிமாவில் அரிதாகி விட்டது. ஹீரோயிஸம் மட்டுமேசினிமா என நம்பி பலரும் திரைக்கதை எழுதுகிறார்கள். அதை உடைக்கும் வண்ணம் இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் நினைத்தால் ஒருவனைவாழ்வில் எவ்வளவு உயரங்களுக்கு வேண்டுமானாலும் கொண்டு போகலாம். அதே பெண் அவனை படு பாதாளத்திலும் தள்ளி விடலாம் என்பதுதான் கதைக்கரு. கமர்ஷியல் சினிமாவுக்கேற்ற அம்சங்களுடன் படம் உருவாகி வருகிறது. பழனி, கோவையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், ஊட்டி, மூணாறு ஆகிய இடங்களில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது'' என்றார் இயக்குநர் செல்வகுமார்.
-
ஒரு கொலை. அதன் பின்னணி மற்றும் காரணங்களை மையமாக கொண்டு உருவாகி வரும் படம்"சுட்டகதை'. லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சின்னத்திரை புகழ் பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார். வெங்கி, லஷ்மி பிரியா, நாசர், ஜெயப்பிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். "ஆரோகணம்' படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான சுப்பு இப்படத்தை எழுதி இயக்குகிறார். ஒரு கொலை... அதற்கான காரணம், பின்னணி பற்றி நடக்கும் விசாரணைகள்தான் கதை. அதே சமயம் திகில் கலந்தும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.""ஆக்ஷன் ப்ளஸ் திகில் காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருப்பினும், காமெடிதான் கதையின் பிரதானமாக இருக்கும். கதை நடப்பது எல்லாமே இரவு நேரங்களில்தான். விசாரணைகளும் இரவு நேரங்களிலேயே நடப்பது மாதிரி அமைக்கப்பட்டுள்ளது.அது திரைக்கதைக்கு இன்னும் பலம் சேர்த்திருக்கிறது. துப்பறியும் சினிமாவாக உருவாகும் இது நிச்சயம் ரசிகர்களுக்கு புதுமையானதாக இருக்கும். கொடைக்கானல் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது'' என்றார் இயக்குநர் சுப்பு.
-
கதகளி, பரதம் போன்ற பாரம்பரிய நடனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சமீப காலமாக பல பாடல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.இந்த வரிசையில், "படம் பேசும்' என்ற படத்தில் நடிக்கும் பூர்ணாவுக்கு கதகளி டான்ஸர் கேரக்டராம். பூர்ணாவுக்கு ஜோடியாக ஷக்தி நடிக்கிறார். முக்கியபாத்திரத்தில் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபு நடிக்கிறார். "பை 2' என்ற படத்தை இயக்கிய ராகவா இப்படத்தை எழுதி இயக்குகிறார். இந்த படத்தில் நடனமாடுவதற்காக சிறப்பு பயிற்சி மேற்கொண்ட பூர்ணா, படப்பிடிப்பின் போது கதகளி நடனத்தில் மிகவும் தேர்ந்த நடனப் பெண்களுடன் இணைந்து, நடனமாடி அசத்தியிருக்கிறார். பூர்ணாவிடம் பேசுகையில்,""அழகான காதல் கதையாக இது உருவாகி வருகிறது. சின்ன வயதில் இருந்தே நடனத்தில்தான் அதிக ஆர்வம்.நான் கேரளத்தைச் சேர்ந்தவள் என்பதால், கதகளிடான்ûஸ பள்ளி பருவத்திலிருந்தே கற்று வருகிறேன். இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப் படத்தில்தான் மனசுக்கு நெருக்கமான கேரக்டர் அமைந்திருக்கிறது. இந்தப் படம் வெளியானால் எனக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும்'' என்றார் பூர்ணா.
-
சினிமாவில் தன் இரண்டாவது இன்னிங்க்ஸ் தொடங்கியுள்ள நயன்தாரா, எண் ஜோதிடம் மற்றும் வாஸ்து முறைகளில் அதிகமாக நம்பிக்கை கொண்டவராக மாறியிருக்கிறார். இப்போதைக்கு மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று ஜோதிடர் சொன்னதை கண்டிப்பாக கடைப்பிடித்து வருகிறாராம். நயன்தாராவை வைத்து புதுப் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்ட சில பத்திரிகைகள் மற்றும் சேனல்களுக்கு பேட்டி கொடுக்க சொல்லியும் மறுத்திருக்கிறார் நயன்தாரா. இதனால் புது படங்களில் ஒப்பந்தமாகும் போது, பேட்டி கொடுப்பதில்லை... என அஜித் வழியில் நிபந்தனை விதிக்கிறாராம். இதே போல் நயன்தாராவின் ராசி எண் 5 என்பதால் தன்னுடைய கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கான பதிவெண்ணையும் 5 என்ற கூட்டு எண் வரும் வகையில் கேட்டு வாங்கி வைத்திருக்கிறாராம். பொதுவாக 5 என்ற ராசி எண்ணை கொண்டவர்களின் வாழ்க்கை வெற்றிக்கரமானதாகவும், அதே நிலையில் உணர்ச்சிவசப்படுவதால் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருக்கும் எனவும் நம்பப்படுகிறது. இதனால் எந்த வேலையை ஆரம்பித்தாலும் நியூமராலாஜி பார்ப்பதை தற்போது வழக்கமாக வைத்திருக்கிறார் நயன்தாரா.
-
தினமணி
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
வாழ்த்துக்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|