புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
50 Posts - 45%
ayyasamy ram
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
4 Posts - 4%
prajai
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
4 Posts - 4%
Jenila
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
2 Posts - 2%
jairam
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
1 Post - 1%
M. Priya
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
1 Post - 1%
kargan86
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
93 Posts - 56%
ayyasamy ram
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
46 Posts - 28%
mohamed nizamudeen
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
8 Posts - 5%
prajai
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
6 Posts - 4%
Jenila
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
4 Posts - 2%
Rutu
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
3 Posts - 2%
Baarushree
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
2 Posts - 1%
manikavi
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது நிம்மதி தரும் சந்தோஷம்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 10:28 am



நிலையற்ற பொருள்களைப் பற்றி சிந்திப்பதிலும், அவற்றைப் பெற முயற்சிப்பதால் வரும் சுக, துக்கங்களை அனுபவிப்பதிலுமே வாழ்வு வீணாகிறது.

ஆன்மாவின் கீழ்நிலை இயல்புதான் பிரகிருதி. இதிலேயே உழன்று பெரும்பாலோர் தத்தளிக்கிறார்கள். பரந்து விரிந்து கிடக்கும் கடல் இருக்கிறது. அதில் எந்தப் பகுதியிலிருந்து எடுத்து ருசி பார்த்தாலும் அதன் நீர் உப்பாகத்தான் இருக்கும். அதைப்போலவே புலன் பொருள்களை நாடுவதன் நோக்கம் எதுவாக இருந்த போதிலும் அந்த முயற்சியில் இறங்கி விட்டால் பிறகு நாமும் உப்பு நீரைக் கண்களிலிருந்து உதிர்த்துக் கொண்டு நிற்க வேண்டியதுதான்!

ஏனெனில் நாம் பெறும் பொருள்கள் எல்லாம் சிதைவுக்கு உள்ளாகும் தன்மையுள்ளவை. எனவே அவை நமக்குத் துயரத்தைக் கொண்டு வருவதில் வியப்பில்லை.

சூடு இல்லாமல் நெருப்பு இல்லை. நெருப்பின் இயல்பு இது. சுடும் தன்மை இல்லையேல் அது நெருப்பு அல்ல. எனவே ஒரு பொருள் 'தருமம்' சுடுவது. எது இல்லாவிட்டால் குறிப்பிட்ட ஒரு பொருள் அந்தப் பொருளாக இருக்காதோ, அதை தருமம் என்று கூறுகிறோம். அவ்வாறே மனிதனின் தருமம் இறை பொருளாகிய ஆன்மா. ஒருவனுக்குத் தனது தெய்வீக சாராம்சத்தில் நம்பிக்கை இல்லை என்றால் அவனை உணர்ச்சி வெள்ளமும், அறிவுச் சலசலப்பும், சதை இன்ப வெறியும் கவிழ்த்து விடுமென்பதில் சந்தேகமில்லை.

வளர்ச்சிப் படிகளில் உயருவதற்கு பதிலாக அவன் வெறும் இரண்டு கால் பிராணி என்ற நிலைக்குத் தாழ்ந்து விடுகிறான். ஒருவன் மனிதன் என்ற அந்தஸ்து பெறுவதற்குக் காரணம் அவனுடைய சாராம்சமாகத் திகழும் இறை இயல்புதான்.

பைத்தியம் பிடித்த ஒரு அரசன், தனது அந்தஸ்த்தை மறந்து, ஆடைகளைக் காற்றில் பறக்க விட்டு வீடு வாசல் இல்லாத நாடோடியைப் போல தெருவில் ஓடினால் எப்படி இருக்கும்?

தான் ஒரு ஆன்மா என்பதை மறந்து சாக்கடையில் உழலும் புழுவைப் போல புலனின்பங்களில் உழன்று கொண்டிருக்கும் மனிதனுடைய நிலையும் அப்படித்தான்.

- ஸ்வாமி சின்மயானந்தா



எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 10:29 am



மனத்திற்கு - எது சுமை ?

நிலையற்ற பொருள்களைப் பற்றி சிந்திப்பதிலும், அவற்றைப் பெற முயற்சிப்பதால் வரும் சுக, துக்கங்களை அனுபவிப்பதிலுமே வாழ்வு வீணாகிறது.

ஆன்மாவின் கீழ்நிலை இயல்புதான் பிரகிருதி. இதிலேயே உழன்று பெரும்பாலோர் தத்தளிக்கிறார்கள். பரந்து விரிந்து கிடக்கும் கடல் இருக்கிறது. அதில் எந்தப் பகுதியிலிருந்து எடுத்து ருசி பார்த்தாலும் அதன் நீர் உப்பாகத்தான் இருக்கும். அதைப்போலவே புலன் பொருள்களை நாடுவதன் நோக்கம் எதுவாக இருந்த போதிலும் அந்த முயற்சியில் இறங்கி விட்டால் பிறகு நாமும் உப்பு நீரைக் கண்களிலிருந்து உதிர்த்துக் கொண்டு நிற்க வேண்டியதுதான்!

ஏனெனில் நாம் பெறும் பொருள்கள் எல்லாம் சிதைவுக்கு உள்ளாகும் தன்மையுள்ளவை. எனவே அவை நமக்குத் துயரத்தைக் கொண்டு வருவதில் வியப்பில்லை.

சூடு இல்லாமல் நெருப்பு இல்லை. நெருப்பின் இயல்பு இது. சுடும் தன்மை இல்லையேல் அது நெருப்பு அல்ல. எனவே ஒரு பொருள் 'தருமம்' சுடுவது. எது இல்லாவிட்டால் குறிப்பிட்ட ஒரு பொருள் அந்தப் பொருளாக இருக்காதோ, அதை தருமம் என்று கூறுகிறோம். அவ்வாறே மனிதனின் தருமம் இறை பொருளாகிய ஆன்மா. ஒருவனுக்குத் தனது தெய்வீக சாராம்சத்தில் நம்பிக்கை இல்லை என்றால் அவனை உணர்ச்சி வெள்ளமும், அறிவுச் சலசலப்பும், சதை இன்ப வெறியும் கவிழ்த்து விடுமென்பதில் சந்தேகமில்லை.

வளர்ச்சிப் படிகளில் உயருவதற்கு பதிலாக அவன் வெறும் இரண்டு கால் பிராணி என்ற நிலைக்குத் தாழ்ந்து விடுகிறான். ஒருவன் மனிதன் என்ற அந்தஸ்து பெறுவதற்குக் காரணம் அவனுடைய சாராம்சமாகத் திகழும் இறை இயல்புதான்.

பைத்தியம் பிடித்த ஒரு அரசன், தனது அந்தஸ்த்தை மறந்து, ஆடைகளைக் காற்றில் பறக்க விட்டு வீடு வாசல் இல்லாத நாடோடியைப் போல தெருவில் ஓடினால் எப்படி இருக்கும்?

தான் ஒரு ஆன்மா என்பதை மறந்து சாக்கடையில் உழலும் புழுவைப் போல புலனின்பங்களில் உழன்று கொண்டிருக்கும் மனிதனுடைய நிலையும் அப்படித்தான்.

- ஸ்வாமி சின்மயானந்தா




எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 10:30 am



மனத்திற்கு - பயம்


நிலையற்ற பொருள்களைப் பற்றி சிந்திப்பதிலும், அவற்றைப் பெற முயற்சிப்பதால் வரும் சுக, துக்கங்களை அனுபவிப்பதிலுமே வாழ்வு வீணாகிறது.

ஆன்மாவின் கீழ்நிலை இயல்புதான் பிரகிருதி. இதிலேயே உழன்று பெரும்பாலோர் தத்தளிக்கிறார்கள். பரந்து விரிந்து கிடக்கும் கடல் இருக்கிறது. அதில் எந்தப் பகுதியிலிருந்து எடுத்து ருசி பார்த்தாலும் அதன் நீர் உப்பாகத்தான் இருக்கும். அதைப்போலவே புலன் பொருள்களை நாடுவதன் நோக்கம் எதுவாக இருந்த போதிலும் அந்த முயற்சியில் இறங்கி விட்டால் பிறகு நாமும் உப்பு நீரைக் கண்களிலிருந்து உதிர்த்துக் கொண்டு நிற்க வேண்டியதுதான்!

ஏனெனில் நாம் பெறும் பொருள்கள் எல்லாம் சிதைவுக்கு உள்ளாகும் தன்மையுள்ளவை. எனவே அவை நமக்குத் துயரத்தைக் கொண்டு வருவதில் வியப்பில்லை.

சூடு இல்லாமல் நெருப்பு இல்லை. நெருப்பின் இயல்பு இது. சுடும் தன்மை இல்லையேல் அது நெருப்பு அல்ல. எனவே ஒரு பொருள் 'தருமம்' சுடுவது. எது இல்லாவிட்டால் குறிப்பிட்ட ஒரு பொருள் அந்தப் பொருளாக இருக்காதோ, அதை தருமம் என்று கூறுகிறோம். அவ்வாறே மனிதனின் தருமம் இறை பொருளாகிய ஆன்மா. ஒருவனுக்குத் தனது தெய்வீக சாராம்சத்தில் நம்பிக்கை இல்லை என்றால் அவனை உணர்ச்சி வெள்ளமும், அறிவுச் சலசலப்பும், சதை இன்ப வெறியும் கவிழ்த்து விடுமென்பதில் சந்தேகமில்லை.

வளர்ச்சிப் படிகளில் உயருவதற்கு பதிலாக அவன் வெறும் இரண்டு கால் பிராணி என்ற நிலைக்குத் தாழ்ந்து விடுகிறான். ஒருவன் மனிதன் என்ற அந்தஸ்து பெறுவதற்குக் காரணம் அவனுடைய சாராம்சமாகத் திகழும் இறை இயல்புதான்.

பைத்தியம் பிடித்த ஒரு அரசன், தனது அந்தஸ்த்தை மறந்து, ஆடைகளைக் காற்றில் பறக்க விட்டு வீடு வாசல் இல்லாத நாடோடியைப் போல தெருவில் ஓடினால் எப்படி இருக்கும்?

தான் ஒரு ஆன்மா என்பதை மறந்து சாக்கடையில் உழலும் புழுவைப் போல புலனின்பங்களில் உழன்று கொண்டிருக்கும் மனிதனுடைய நிலையும் அப்படித்தான்.

- ஸ்வாமி சின்மயானந்தா




எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 10:31 am



மனத்திற்கு - நன்றி !!



அற்புதமான இந்த வாழ்க்கையை ஆண்டவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்த உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் ஒன்றுகூடி முயற்சி செய்தால் கூட உருவாக்க முடியாத அற்புதமான ஓர் உடலை நமக்கு அவர் அளித்திருக்கிறார். நாம் உண்ணும் உணவிலிருந்து, உருண்டு கொண்டிருக்கும் இந்தப் பூமிப் பந்து வரை, நமக்காக இறைவன் கொடுத்திருக்கும் பரிசுகள் எத்தனை ? இதற்கெல்லாம் நாம் இறைவனுக்குத் தினம் தினம் நன்றி சொல்கிறோமா ? நமது வேதத்தில் இருக்கும் ஆரம்பப் பாடகளில் முக்கியமானது 'நன்றியோடு இருக்கக் கற்றுக்கொள் என்பதுதான். 'நமஹா' என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு அர்த்தம் 'போற்றி' என்றாலும், இதை நன்றிப் பெருக்கோடுதான் உச்சரிக்க வேண்டும் ! இப்பொழுதெல்லாம் நாம் கூறும் நன்றி, உள்ளத்தில் இருந்து இல்லாமல் வெறும் உதட்டிருந்து வருகிறது.

ஒரு முறை நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் ஏதோ கோளாறு ஏற்பட்டு, விமானம் தள்ளாட ஆரம்பித்தது. விமானப் பணிப்பெண், 'பயணிகளே.. பயப்படாதீர்கள், விமானத்தில் சிறிய கோளாறுதான்.. விமானி சரிசெய்து, சமாளித்து விடுவார்' என்று தைரியம் சொல்கிறார். நேரம் போகப் போக, விமானம் கட்டுபாடு இல்லாமல் தாறுமாறாகப் பறக்க ஆரம்பிக்கிறது. அப்போது 'அன்பு நிறைந்த பயணிகளே, நமது திறமைமிக்க விமானி எவ்வளவோ முயற்சி செய்தும், விமானத்தில் இருக்கும் கோளாறை நிவர்த்தி செய்ய முடியவில்லை. அதனால், இன்னும் சில நிமிடத்தில் விமானம் வெடித்துச் சிதறிவிடப் போகிறது. 'எனினும் எங்கள் விமானத்தில் பயணம் செய்ததற்கு நன்றி' என்று சொல்லி, பயணிகளை அதோகதியாக விட்டுவிட்டு விமானப் பணிப்பெண் பாராசூட்டை மாட்டிக் கொண்டு விமானியோடு வெளியே குதித்துவிடார். நாமும் சில சமயம் சிலரிடம் சொல்லும் நன்றி, பயணிகளுக்கு விமானப் பணிப்பெண் சொன்ன 'நன்றி' மாதிரி வெறும் சம்பிரதாயமாக இருக்கிறது !

- ஸ்வாமி சின்மயானந்தா



எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Mar 24, 2013 1:13 pm

ஆரோக்கியமான பதிவு.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக