புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_c10பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_m10பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_c10 
306 Posts - 42%
heezulia
பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_c10பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_m10பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_c10பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_m10பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_c10பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_m10பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_c10பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_m10பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_c10பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_m10பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_c10பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_m10பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_c10 
6 Posts - 1%
prajai
பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_c10பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_m10பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_c10பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_m10பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_c10 
4 Posts - 1%
manikavi
பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_c10பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_m10பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை


   
   

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Mar 28, 2013 1:05 pm

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Mar/05f68b65-14ef-4846-ad91-c59e0f10e35c_S_secvpf.gif
பெண்கள் என்ன தான் சுத்தமாக இருந்தாலும், அவர்களிடம் ஒருசில கெட்ட விஷயங்கள் உள்ளன. அத்தகைய நடத்தைகள் வீட்டிற்குள்ளேயே இருந்தால் பரவாயில்லை. ஆனால் பொது இடங்களில் செய்யக்கூடாத செயல்களையெல்லாம் செய்கின்றனர்.
உதாரணமாக, பொது இடங்களில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது. இது குழந்தையின் பசியைப் போக்க செய்யும் ஒரு நல்ல விஷயம் தான். இருப்பினும் இதனை பொது இடங்களில் முடிந்த அளவில் செய்யாமல் இருப்பது சற்று நன்றாக இருக்கும்.
இதுப் போன்ற நிறைய செயல்களை பெண்கள் பொது இடங்களில் சிறிதும் நினைக்காமல் செய்வதால், அவை பொது மக்களின் மனதில் பதிந்து விடுவதோடு, பெண்களைப் பற்றிய கற்பனையான எண்ணமும் மனதில் ஏற்படுகிறது. எனவே அத்தகைய செயல்களை பெண்கள் தவிர்ப்பது நல்லது.
* பொதுவாக பெண்கள் அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று அனைவருக்குமே தெரியும். அதற்காக அவர்கள் எங்கு கண்ணாடியைப் பார்த்தாலும், உடனே தங்கள்அழகை பார்த்து ரசிப்பது, சரிசெய்வது என்று செய்வார்கள். இத்தகைய செயலை மற்றவர்கள் பார்க்கும் போது, அது சரியான நகைச்சுவையாகத் தான் இருக்கும்.
* சில பெண்கள் உடுத்தும் உடைகளை வீட்டிலேயே சரியாக அணிந்து கொண்டு வராமல் இருப்பார்கள். இதனால் உள்ளாடையானது வெளியே அடிக்கடி தெரியும். அவ்வாறு தெரியுமாறு உடை உடுத்தியிருப்பதோடு, அதனை அடிக்கடி சரிசெய்வதால், அத்தகைய செயல் நிச்சயம் ஆண்களின் பார்வையை தூண்டி விளையாடும்.
மேலும் அவ்வாறு சரிசெய்யும் போது ஆண்கள் பார்த்துவிட்டால், உடனே கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம்செய்வார்கள். இதில் தவறு நிச்சயம் பெண்கள் மீது தான். பெண்கள் ஒழுங்காக இருந்தால், நிச்சயம் ஆண்களும் ஒழுங்காக இருப்பார்கள்.
* சில பெண்கள் சரும பராமரிப்பு என்று அடிக்கடி மேக்-கப் செய்வார்கள். அதற்காக ஒரு சிறிய மேக்-கப் ரூமையே கைகளில், ஹேண்ட் பேக் என்ற பெயரில் வைத்து சுற்றுவார்கள். மேலும் கொஞ்சம் வியர்த்துவிட்டாலும், பொது இடம் என்றும் பார்க்காமல், பொது இடத்திலேயே சிலர் மேக்-கப் செய்வார்கள். இதைமற்றவர்கள் பார்த்தால் எப்படியிருக்கும் என்று சற்று எண்ணிப் பாருங்கள்.
* சில பெண்கள் சிறிய ஆடைகளை அணிவார்கள். அவ்வாறு உடுத்தியிருக்கும் ஆடை சிறியதாக, குட்டையாக இருக்கிறது என்று தெரிந்தும், சிலர் பொது இடங்களில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொள்கின்றனர்.
* பொது இடங்களில் அளவுக்குஅதிகமான சத்தத்துடன் பேசுவது. பெண்கள் அமைதி, பொறுமை என்று தான் தோன்றும். ஆனால், சில பெண்கள் ரோட்டில், பேருந்துகளில் சற்று உணர்ச்சவசப்பட்டால், யார் இருக்கிறார்கள் என்று சிறிதும் பராமல், பேசுகின்றனர்.
- இத்தகைய செய்கையால் எல்லா பெண்களின் மீதும் தவறான எண்ணம் ஏற்படுகிறது.எனவே பெண்கள் இத்தகைய செய்கைகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.
-
மாலைமலர்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 28, 2013 1:19 pm

வேண்டுமென்றே இது போல செய்பவர்களை இது போல எத்தனை கட்டுரைகள் எழுதினாலும் திருத்த முடியாது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 28, 2013 1:29 pm

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 28, 2013 1:31 pm

நாங்க அப்படித்தான் இருப்போம் - இது காந்தி பிறந்த நாடு

பாக்குறவன் கண்ணும், மனசும், செய்கையும் தான் நொள்ளைன்னு சொல்லுவாங்க.




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Mar 28, 2013 2:03 pm

பகிர்வுக்கு நன்றி. நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Mar 28, 2013 4:51 pm

பகிர்வுக்கு நன்றி.



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 28, 2013 8:31 pm


* சில பெண்கள் சிறிய ஆடைகளை அணிவார்கள். அவ்வாறு உடுத்தியிருக்கும் ஆடை சிறியதாக, குட்டையாக இருக்கிறது என்று தெரிந்தும், சிலர் பொது இடங்களில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொள்கின்றனர்.

இதை தன்னம்பிக்கையின் வெளிப்பாடு என்றார் ஒரு வி.ஐ.பி.யின் மனைவி... ஒன்னும் புரியல





பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை 224747944

பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Rபொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Aபொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Emptyபொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Rபொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 28, 2013 10:13 pm

யினியவன் wrote:நாங்க அப்படித்தான் இருப்போம் - இது காந்தி பிறந்த நாடு

பாக்குறவன் கண்ணும், மனசும், செய்கையும் தான் நொள்ளைன்னு சொல்லுவாங்க.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் அதிக சுதந்திரம் தான் காரணம்




பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Mபொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Uபொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Tபொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Hபொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Uபொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Mபொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Oபொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Hபொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Aபொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Mபொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை Eபொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
rambharathivel
rambharathivel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 02/02/2013

Postrambharathivel Fri Mar 29, 2013 6:16 am

பெண்ணுக்கு சேஃப்டி என்றால் சொல்வது சரிதான்.கடையில் துணி வாங்கும்போது, அவசரம் என்றால் இல்லாத ஏழைகள்-குழந்தையை வெளியில் எடுத்துக்கொண்டு வர நினைத்து அதற்குப் பசியாற்றுவது தவறு என்றால் ரோட்டில் திறந்தவெளி டாய்லெட் ஆக்குபவர்களை ...........

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 29, 2013 7:58 am

பொதுவாக கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் தான் . இருப்பினும் சிசுவின் பசி,ஒத்திபோட முடியாத கால அவகாசம் ,தாய்பாசம் தவிர்க்கமுடியாதது. இங்கு நாகரிகம் கடைபிடிக்கவேண்டியது ஆண்மகனின் தலையாய கடமை.

ரமணியன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக