புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நிறம் மாறும் நீராதாரங்கள்! Poll_c10காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நிறம் மாறும் நீராதாரங்கள்! Poll_m10காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நிறம் மாறும் நீராதாரங்கள்! Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நிறம் மாறும் நீராதாரங்கள்! Poll_c10காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நிறம் மாறும் நீராதாரங்கள்! Poll_m10காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நிறம் மாறும் நீராதாரங்கள்! Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நிறம் மாறும் நீராதாரங்கள்! Poll_c10காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நிறம் மாறும் நீராதாரங்கள்! Poll_m10காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நிறம் மாறும் நீராதாரங்கள்! Poll_c10 
53 Posts - 60%
heezulia
காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நிறம் மாறும் நீராதாரங்கள்! Poll_c10காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நிறம் மாறும் நீராதாரங்கள்! Poll_m10காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நிறம் மாறும் நீராதாரங்கள்! Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நிறம் மாறும் நீராதாரங்கள்! Poll_c10காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நிறம் மாறும் நீராதாரங்கள்! Poll_m10காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நிறம் மாறும் நீராதாரங்கள்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நிறம் மாறும் நீராதாரங்கள்! Poll_c10காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நிறம் மாறும் நீராதாரங்கள்! Poll_m10காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நிறம் மாறும் நீராதாரங்கள்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நிறம் மாறும் நீராதாரங்கள்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Mar 30, 2013 8:57 am

http://media.dinamani.com/article1522356.ece/ALTERNATES/w460/wasteoutlet.jpg
பள்ளிபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் கலக்கும் சாயக் கழிவுநீர்.
http://media.dinamani.com/article1522357.ece/ALTERNATES/w460/waterpurification.jpg
பள்ளிபாளையம் அருகேயுள்ள சீராம்பாளையத்தில் காவிரி ஆற்றையொட்டியுள்ள குடிநீர்சுத்திகரிப்பு நிலையத்தினுள் நிறம் மாறிய நிலையில் காவிரி நீர்.
-
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் சாயப்பட்டறை, தோல் தொழிற்சாலைகள், நகராட்சிப் பகுதிகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் காவிரியில் வெளியேற்றப்படுவதால், ஆற்று நீரின் நிறம் மாறி நச்சுத் தன்மையடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
நாமக்கல், ஈரோடு, கரூர் உள்பட பல மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் குடிநீர்த் திட்டங்களுக்குக் காவிரி ஆற்றிலிருந்தே தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து ஊராட்சிக்கோட்டை வரை மாசின்றி காணப்படும் காவிரித் தண்ணீர், குமாரபாளையத்திலிருந்து மாசடையத் தொடங்குகிறது. குமாரபாளையம், பள்ளிபாளையம், பவானி நகராட்சிகளில் சாக்கடைக் கழிவுநீரை சுத்திகரிக்க, சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாததே இதற்குக் காரணம்.
மேலும் குமாரபாளையம், பள்ளிபாளையம், ஈரோடு ஆகிய பகுதிகளில் செயல்படும் சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலைகள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை இரவு நேரங்களில் காவிரி ஆற்றில் வெளியேற்றி வருகின்றன. இதனால், காவிரி ஆற்றுத் தண்ணீர் நிறம் மாறிபயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
மேலும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும் தண்ணீர் முழுமையாக சுத்திகரிக்கப்படுவதில்லை. இதனால், அந்த நீரைப் பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன என்றார் தமிழ் மீட்சி இயக்க மாநிலச்செயலர் சி.நந்தகோபால்.
இதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியது:
காவிரி ஆற்று நீர் மாசுபடுவதை உணர்ந்து குமாரபாளையம், ஈரோடு சோலார்பகுதியில் இயங்காமல் உள்ள சாக்கடைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பவானி, பள்ளிபாளையம் நகராட்சிகளிலிருந்தும் சாக்கடைக் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்காமல் தடுக்க மாற்று வழிகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாத சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலைகளை முழுமையாக மூட வேண்டும் என்றனர்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நாமக்கல் மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர் முருகன் கூறியது:
விவசாய நிலங்களில் உள்ள அனுமதியற்ற சாயப்பட்டறைகளைஇடிக்கும் போது அந்தப் பகுதி விவசாயிகளும், தொழிலாளர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
இதனால், அனுமதியற்ற சாயப்பட்டறைகளை முழுமையாக அப்புறப்படுத்துவதில் சிக்கல் நிலவுகிறது. காவிரிஆற்று நீர் மாசடைவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
-
தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக