புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
68 Posts - 48%
heezulia
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
58 Posts - 41%
mohamed nizamudeen
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
5 Posts - 3%
prajai
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
4 Posts - 3%
Jenila
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
2 Posts - 1%
jairam
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
2 Posts - 1%
kargan86
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
101 Posts - 51%
ayyasamy ram
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
68 Posts - 34%
mohamed nizamudeen
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
9 Posts - 5%
prajai
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
6 Posts - 3%
Jenila
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
4 Posts - 2%
Rutu
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
3 Posts - 2%
jairam
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிமேலாவது திருநீறு பூசுங்க!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Mar 30, 2013 4:53 pm

சிவசின்னங்களான திருநீறு, ருத்ராட்சத்தை அணிவது மட்டுமின்றி பார்த்தாலே புண்ணியம். இதனை விளக்குவதற்காக வாரியார் கூறும் கதை இது.

சிதம்பரத்தில் நெசவாளி ஒருவன் இருந்தான். சைவனாகப் பிறந்தும், விபூதி அணிய மாட்டான். தானுண்டு தன் வேலையுண்டு என துணி நெய்தபடி இருப்பான். ஒருநாள் மகான் ஒருவர் கோயிலில் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்.

நெசவாளியின் மனைவி, தன் கணவரையும் அவரிடம் ஆசி பெற வருமாறு அழைத்தாள். அவன் மனைவியிடம், ""ஏழைகளுக்கு பூஜை செய்ய நேரமேது? இருந்தால் எல்லாம் செய்யலாம். நாம் நெய்தால்தான் அடுப்பு எரியும். எனக்கு விபூதி பூசக் கூட நேரம் கிடையாது,'' என்றான்.

அவளோ, "இந்த உடம்புக்காகப் பாடுபடும் நீங்கள், உயிருக்காகவும் பாடுபடவேண்டாமா?.'' என கேட்டாள்.
நெசவாளிக்கு கோபம் வந்து விட்டது. ""அடியே! வேலையை கெடுக்காதே! நீ போய் சிவபூஜை செய். நீ செய்யும் பூஜையில் எனக்கும் பங்கு கிடைக்கும், போ...போ...'' என விரட்டினான்.

அவள் விடாக்கண்டி.
""நான் சாப்பிட்டால் உங்கள் வயிறு நிரம்புமா?,'' என்று எதிர்க்கேள்வி கேட்டாள்.

நெசவாளி அதை காதில் வாங்கவே இல்லை. அவன் அவளுடன் செல்ல மறுத்துவிட்டான்.

அப்போது, நெசவாளியின் வீட்டு வழியாகவே, அந்த மகான் வந்து கொண்டிருந்தார். நெசவாளியின் மனைவி ஓடிச்சென்று அவரிடம் ஆசி பெற்றாள். நெசவாளியோ தறியை விட்டு இறங்கவில்லை. மகான் அவனருகே வந்தார்.

""தம்பி! மனிதப்பிறவி மிக அரியது. அதை வழிபாடு செய்து பயனுடையதாக்கிக் கொள். சிவசின்னமான திருநீறு தரித்துக் கொள்,'' என்றார்.

""சுவாமீ! எனக்கு திருநீறு மீது வெறுப்பு கிடையாது. ஏழையான எனக்கு நெய்வதற்கே நேரம் போதவில்லை, இதில் வழிபாட்டுக்கு ஏது நேரம்?'' பதிலளித்தான்.

""மகனே! நீ திருநீறு பூசவேண்டாம். திருநீறு அணிந்த யாராவது ஒருவரை பார்த்தபின் தினமும் சாப்பிடு,'' என்றார்.

நெசவாளி தலையசைத்தான்.

பக்கத்து வீட்டில், தினமும் திருநீறு பூசும் பழக்கமுள்ள மண்பாண்டத் தொழிலாளியை பார்க்க முடிவெடுத்தான்.
அவர், நெசவாளியிடம் மூக்குப்பொடி கேட்பதற்காக வருவார். ஜன்னல் வழியே கையை நீட்டுவார். அப்போது பொடி கொடுத்தபடி அவரது முகத்தைப் பார்ப்பான்.

""கொண்டா சாப்பாடு'' என மனைவியை அழைப்பான். அவள் கூழைக் கொடுத்ததும் "கடகட' என குடித்துவிட்டு நெய்ய ஆரம்பிப்பான்.

ஒருநாள் குயவர் வரவில்லை. நேரமானதால் நெசவாளிக்கு பசித்தது. இருந்தாலும் பொறுத்துக் கொண்டு வேலை செய்தான். பசி தாளவில்லை. தறியை விட்டு இறங்கி, குயவரைத் தேடிப் போனான். அவர் மண்ணெடுக்க ஆற்றுக்குச் சென்றிருந்தார்.

இவனும் அங்கு சென்றான். அங்கு குயவர் மண்வெட்டியால் பள்ளம் தோண்டிக் கொண்டு இருந்தார். அப்போது "டங் டங் ' என சத்தம் கேட்டது. அந்த இடத்தில்செப்புக்குடத்தில் தங்கக்காசுகள் புதையலாக இருந்தது. ஆச்சரியத்துடன் அக்குடத்தை எடுத்த மண்பாண்டத் தொழிலாளி நிமிர்ந்து பார்த்தார். நெசவாளி நின்றார். குயவரின் திருநீறு பூசிய முகத்தைப் பார்த்தவுடனேயே வீட்டுக்கு திரும்பி விட்டார்.

நெசவாளி, தான் புதையல் எடுத்ததைப் பார்த்துவிட்டு ஓடுவதாக நினைத்த, பாண்டத்தொழிலாளி புதைய<லுடன் அவசரமாக வீட்டுக்கு வந்தார். நெசவாளியின் வீட்டுக்குச் சென்று, பாதி தங்கக்காசுகளை நெசவாளி மனைவியிடம் ஒப்படைத்தார். அவள் கணவரிடம் விஷயத்தை தெரிவித்தாள்.

நெசவாளியிடம் அவள்,"" நீறணிந்த நெற்றியைப் பார்த்ததற்கே இவ்வளவு நன்மை என்றால், பூசினால் எவ்வளவு நல்லது! இனிமேலாவது திருநீறு பூசுங்க!,'' என்று வேண்டிக் கொண்டாள்.

அவனும் மகானிடம் தீட்சை பெற்று சிவபூஜை செய்யத் தொடங்கினான்.
(நன்றி - தினமலர்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக