புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமணி புள்ளிகள்...
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://media.dinamani.com/article1524299.ece/ALTERNATES/w460/k2.jpg
* அமிதாப் பச்சன் வசிக்கும்வீட்டின் முந்தைய பெயர்"மனசா'. இன்றைய பெயர் "ஜல்சா'.
-
* கொல்கத்தாவிலிருந்து மும்பை செல்லும் "ஜெட் ஏர்வேஸ்' விமானத்துக்குள் உட்கார்ந்திருந்த பயணிகளுக்கு திடீரென்று ஓர் அதிர்ச்சி. விமானத்துக்குள் நுழைந்த எட்டு வயது சிறுவனுடன் ஒரு நாயும் வந்தது. சிம்பா என்ற அந்த ஒன்பது மாத நாய் பலரையும் பார்த்து ஒரு குரைப்பு கூட இல்லாமல் பரம சாதுவாக அந்தச் சிறுவனுடன் வந்தது. சாதாரணமாக இந்த மாதிரி செல்ல நாய்களை விமானத்துக்குள் அனுமதிப்பதற்கு முன்பு அதற்காக உறுதியான கூண்டு தயார் செய்து அதை பூட்டி விமானத்தில் அதற்காக இருக்கும் ஒரு தனி பகுதியில்தான் வைக்க வேண்டும். ஆனால் அந்த நாயை மட்டும் ஏன் பயணிகள் இருக்கும் இடத்துக்குள்ளேயே வர அனுமதித்தார்கள்.
ஜியான் என்ற அந்த சிறுவனின்தாய் சொல்கிறார்:
""என் எட்டு வயது பையனுடன் நாங்கள் யாரும் கூட போக முடியாத சூழ்நிலை. அவனுக்கு"ஆட்டிஸம்' என்ற நோய் இருக்கிறது. இந்த நோய் உள்ளவர்கள் நாம் சொல்வதை மெதுவாகத்தான் புரிந்து கொள்வார்கள். மெதுவாகத்தான்செயல்படுவார்கள். "சிம்பா' என்ற அவனுடைய இந்த செல்ல நாய் சிறுவனுக்கு உதவுவதற்காகவே பயிற்றுவிக்கப்பட்டது. இந்தநாயை விமானத்துக்குள் அவனுடன் இருக்க அனுமதிப்பதற்காக நான் குறிப்பிட்ட விமான அதிகாரிகளுடன் இரண்டு வாரம் வாதாடினேன். அதிகாரிகள் பையனின் நோய் பற்றியும், அவனுடன் நாயும் பயணம் செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் என் பையனின் டாக்டரிடம் ஒரு சான்றிதழ் வாங்கி வரச் சொன்னார்கள்.
அவர்கள் கேட்டபடி நான் சான்றிதழ் வாங்கிக் கொடுத்தேன். பிறகுதான் அவர்கள் நாயை விமானத்துக்குள் வர அனுமதித்தார்கள். இந்த மாதிரி நோயாளிகளுடன் வரும் நாய்க்கு தனி கட்டணம் எதுவும் கிடையாது''என்றார் அவர்.
-
* ஸ்மார்ட்ஃபோன், டேப்லட் பிசி போன்றவற்றில் பிரபலமான ஆபரேடிவ் சிஸ்டமாக விளங்கும் ஆன்ட்ராய்ட் ஆபரேடிவ் சிஸ்டமாக உருவாகக் காரணமாக இருந்தவரும், அந்த பிரிவின்தலைவராக ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் பணியாற்றியவருமானஆன்டி ராபின் அந்தப் பொறுப்பிலிருந்து விலக உள்ளதைத் தொடர்ந்து, அந்த இடத்துக்கு சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டுள்ளதாககூகுள் அமைப்பின் நிர்வாகி லேரி பேஜ் தனது இணையதளம் மூலம் தகவலை வெளியிட்டுள்ளார்.
மொபைல் போன்கள் மற்றும் சிறிய வகை, கம்ப்யூட்டர்களை"டேப்லெட்'களை பயன்படுத்தவும் ஆபரேடிங் சிஸ்டமான ஆன்ட்ராய்டு 2008-ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
தற்போது உலகில் உள்ள ஸ்மார்ட் போன்களில் மூன்றில் ஒரு பங்கு போன்கள்ஆன்ட்ராய்டு மூலம் இயங்குகின்றன. இலவச மென்பொருளான ஆன்ட்ராய்டு, முன்னணி மொபைல்போன் நிறுவனங்களான சாம்சங், ஹெச்டிவி முதலான பல நிறுவனங்களின் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படுகின்றது.
தமிழ்நாட்டில் பிறந்த 41 வயதான சுந்தர் பிச்சை புதியனவற்றை உருவாக்குவதில் அபார திறமை கொண்டவர். அதற்கு ஓர் உதாரணம் கூகுள் குரோம். அதன் வேகம், எளிமை, பாதுகாப்புத்தன்மை போன்ற காரணங்களால் பலரைக் கவர்ந்துள்ளது.
சுந்தர் பிச்சை, காரக்பூரில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில்1993-ம் ஆண்டு உலோகவியல் பொறியியல் முடித்தார். பின்னர் அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்பையும், வார்ட்டன் பிசினஸ் கல்லூரியில் நிர்வாகவியலும் படித்து பட்டமும் பெற்றார். 2004-ம்ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் இணைந்த இவர்"கூகுள் குரோம் இன்டர்நெட்' பிரிவின் தலைவராகப் பணிபுரிந்தவர்.
-
* ஈரோடு சிக்க நாயக்கர் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் சரவண பாபு என்பவர் குடிநீரை சுத்திகரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அவரது ஆராய்ச்சியின் மூலம் இதற்கு மூன்றடுக்கு மண்பானை பயன்படுத்தப்படுகிறது. மேல்பகுதியில் உள்ள இருபானைகளின் அடிப்பகுதியில் மூன்று சிறு துளைகள் கொண்டுள்ளன. மேட்டூரிலிருந்து கிடைக்கும் நீரில் ஃபுளோரைடு அதிகம் இருப்பதால் பூச்சிக்கொல்லிகளின் அடைக்கலமாக உள்ளது. எனவே, சுத்தமான மணல் உதவியுடன் நீர் வடிகட்டப்படுகிறது. முதல் பானையில் தேங்காய் மட்டைகள் எரியூட்டுதல் மூலம் கார்பன் ஊக்குவிக்கப்படுகிறது. இரண்டாவது பானையின், கால் பகுதி கூழாங்கற்களால் நிரப்பப்படுகிறது. முதல்நாள் இரவில் மேலுள்ள முதல் பானையில் நிரப்பும் நீர் மறுநாள் அடியில் உள்ள பானையில் வடிந்து சுத்தமான குடிநீராகத் தயாராகிவிடும்.15 நாட்களுக்கு ஒருமுறை மட்டைகளையும் கூழாங்கற்களையும் மாற்ற வேண்டியது அவசியம்
என ஆராய்ச்சி செய்த பேராசிரியர்
கூறுகிறார்.
-
* பிரிட்டிஷ் தயாரிப்பாளர் ரிச்சர்ட் அட்டன்பர்ரோ, மகாத்மா காந்தியை வைத்து"காந்தி' படம் எடுத்தார். அனில் அம்பானி, அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் சுய சரிதத்தை "லிங்கன்' என்றபெயரில் படமாகத் தயாரித்தார்.
-
* தமிழகத்தைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் சாரதா 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய விமானப் படையிலும், இளையவரானஅனுஷா என்பவர் இப்போது தரைப்படையிலும் சேர்ந்திருக்கின்றனர். பொறியியல் பட்டதாரியான அனுஷா விமானப் படையிலும், கடலோர காவல் படையிலும் இடம்கிடைத்தும் சேர விரும்பாமல், தரைப் படையை தேர்ந்தெடுத்துள்ளார். பதினொரு மாத பயிற்சிக்குப் பிறகு, புதிய சவாலை சந்திக்கப் போகிறார். திருச்சியை பூர்விகமாகக் கொண்ட இவர்களது தந்தை இப்போது தில்லியில் குடியேறி உள்ளார்.
-
தினமணி
* அமிதாப் பச்சன் வசிக்கும்வீட்டின் முந்தைய பெயர்"மனசா'. இன்றைய பெயர் "ஜல்சா'.
-
* கொல்கத்தாவிலிருந்து மும்பை செல்லும் "ஜெட் ஏர்வேஸ்' விமானத்துக்குள் உட்கார்ந்திருந்த பயணிகளுக்கு திடீரென்று ஓர் அதிர்ச்சி. விமானத்துக்குள் நுழைந்த எட்டு வயது சிறுவனுடன் ஒரு நாயும் வந்தது. சிம்பா என்ற அந்த ஒன்பது மாத நாய் பலரையும் பார்த்து ஒரு குரைப்பு கூட இல்லாமல் பரம சாதுவாக அந்தச் சிறுவனுடன் வந்தது. சாதாரணமாக இந்த மாதிரி செல்ல நாய்களை விமானத்துக்குள் அனுமதிப்பதற்கு முன்பு அதற்காக உறுதியான கூண்டு தயார் செய்து அதை பூட்டி விமானத்தில் அதற்காக இருக்கும் ஒரு தனி பகுதியில்தான் வைக்க வேண்டும். ஆனால் அந்த நாயை மட்டும் ஏன் பயணிகள் இருக்கும் இடத்துக்குள்ளேயே வர அனுமதித்தார்கள்.
ஜியான் என்ற அந்த சிறுவனின்தாய் சொல்கிறார்:
""என் எட்டு வயது பையனுடன் நாங்கள் யாரும் கூட போக முடியாத சூழ்நிலை. அவனுக்கு"ஆட்டிஸம்' என்ற நோய் இருக்கிறது. இந்த நோய் உள்ளவர்கள் நாம் சொல்வதை மெதுவாகத்தான் புரிந்து கொள்வார்கள். மெதுவாகத்தான்செயல்படுவார்கள். "சிம்பா' என்ற அவனுடைய இந்த செல்ல நாய் சிறுவனுக்கு உதவுவதற்காகவே பயிற்றுவிக்கப்பட்டது. இந்தநாயை விமானத்துக்குள் அவனுடன் இருக்க அனுமதிப்பதற்காக நான் குறிப்பிட்ட விமான அதிகாரிகளுடன் இரண்டு வாரம் வாதாடினேன். அதிகாரிகள் பையனின் நோய் பற்றியும், அவனுடன் நாயும் பயணம் செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் என் பையனின் டாக்டரிடம் ஒரு சான்றிதழ் வாங்கி வரச் சொன்னார்கள்.
அவர்கள் கேட்டபடி நான் சான்றிதழ் வாங்கிக் கொடுத்தேன். பிறகுதான் அவர்கள் நாயை விமானத்துக்குள் வர அனுமதித்தார்கள். இந்த மாதிரி நோயாளிகளுடன் வரும் நாய்க்கு தனி கட்டணம் எதுவும் கிடையாது''என்றார் அவர்.
-
* ஸ்மார்ட்ஃபோன், டேப்லட் பிசி போன்றவற்றில் பிரபலமான ஆபரேடிவ் சிஸ்டமாக விளங்கும் ஆன்ட்ராய்ட் ஆபரேடிவ் சிஸ்டமாக உருவாகக் காரணமாக இருந்தவரும், அந்த பிரிவின்தலைவராக ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் பணியாற்றியவருமானஆன்டி ராபின் அந்தப் பொறுப்பிலிருந்து விலக உள்ளதைத் தொடர்ந்து, அந்த இடத்துக்கு சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டுள்ளதாககூகுள் அமைப்பின் நிர்வாகி லேரி பேஜ் தனது இணையதளம் மூலம் தகவலை வெளியிட்டுள்ளார்.
மொபைல் போன்கள் மற்றும் சிறிய வகை, கம்ப்யூட்டர்களை"டேப்லெட்'களை பயன்படுத்தவும் ஆபரேடிங் சிஸ்டமான ஆன்ட்ராய்டு 2008-ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
தற்போது உலகில் உள்ள ஸ்மார்ட் போன்களில் மூன்றில் ஒரு பங்கு போன்கள்ஆன்ட்ராய்டு மூலம் இயங்குகின்றன. இலவச மென்பொருளான ஆன்ட்ராய்டு, முன்னணி மொபைல்போன் நிறுவனங்களான சாம்சங், ஹெச்டிவி முதலான பல நிறுவனங்களின் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படுகின்றது.
தமிழ்நாட்டில் பிறந்த 41 வயதான சுந்தர் பிச்சை புதியனவற்றை உருவாக்குவதில் அபார திறமை கொண்டவர். அதற்கு ஓர் உதாரணம் கூகுள் குரோம். அதன் வேகம், எளிமை, பாதுகாப்புத்தன்மை போன்ற காரணங்களால் பலரைக் கவர்ந்துள்ளது.
சுந்தர் பிச்சை, காரக்பூரில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில்1993-ம் ஆண்டு உலோகவியல் பொறியியல் முடித்தார். பின்னர் அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்பையும், வார்ட்டன் பிசினஸ் கல்லூரியில் நிர்வாகவியலும் படித்து பட்டமும் பெற்றார். 2004-ம்ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் இணைந்த இவர்"கூகுள் குரோம் இன்டர்நெட்' பிரிவின் தலைவராகப் பணிபுரிந்தவர்.
-
* ஈரோடு சிக்க நாயக்கர் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் சரவண பாபு என்பவர் குடிநீரை சுத்திகரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அவரது ஆராய்ச்சியின் மூலம் இதற்கு மூன்றடுக்கு மண்பானை பயன்படுத்தப்படுகிறது. மேல்பகுதியில் உள்ள இருபானைகளின் அடிப்பகுதியில் மூன்று சிறு துளைகள் கொண்டுள்ளன. மேட்டூரிலிருந்து கிடைக்கும் நீரில் ஃபுளோரைடு அதிகம் இருப்பதால் பூச்சிக்கொல்லிகளின் அடைக்கலமாக உள்ளது. எனவே, சுத்தமான மணல் உதவியுடன் நீர் வடிகட்டப்படுகிறது. முதல் பானையில் தேங்காய் மட்டைகள் எரியூட்டுதல் மூலம் கார்பன் ஊக்குவிக்கப்படுகிறது. இரண்டாவது பானையின், கால் பகுதி கூழாங்கற்களால் நிரப்பப்படுகிறது. முதல்நாள் இரவில் மேலுள்ள முதல் பானையில் நிரப்பும் நீர் மறுநாள் அடியில் உள்ள பானையில் வடிந்து சுத்தமான குடிநீராகத் தயாராகிவிடும்.15 நாட்களுக்கு ஒருமுறை மட்டைகளையும் கூழாங்கற்களையும் மாற்ற வேண்டியது அவசியம்
என ஆராய்ச்சி செய்த பேராசிரியர்
கூறுகிறார்.
-
* பிரிட்டிஷ் தயாரிப்பாளர் ரிச்சர்ட் அட்டன்பர்ரோ, மகாத்மா காந்தியை வைத்து"காந்தி' படம் எடுத்தார். அனில் அம்பானி, அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் சுய சரிதத்தை "லிங்கன்' என்றபெயரில் படமாகத் தயாரித்தார்.
-
* தமிழகத்தைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் சாரதா 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய விமானப் படையிலும், இளையவரானஅனுஷா என்பவர் இப்போது தரைப்படையிலும் சேர்ந்திருக்கின்றனர். பொறியியல் பட்டதாரியான அனுஷா விமானப் படையிலும், கடலோர காவல் படையிலும் இடம்கிடைத்தும் சேர விரும்பாமல், தரைப் படையை தேர்ந்தெடுத்துள்ளார். பதினொரு மாத பயிற்சிக்குப் பிறகு, புதிய சவாலை சந்திக்கப் போகிறார். திருச்சியை பூர்விகமாகக் கொண்ட இவர்களது தந்தை இப்போது தில்லியில் குடியேறி உள்ளார்.
-
தினமணி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அமிதாப் செய்திதான் தேவை அற்றது.
மற்ற செய்திகள் அனைத்தும் நன்று.
மற்ற செய்திகள் அனைத்தும் நன்று.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
விசித்திரமான செய்திகளின் பகிர்வு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அருமையான செய்திகள்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|