புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
by heezulia Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேட்க நாதியில்லை!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
விருத்தாசலம் அருகே தண்டவாளத்தில் விழுந்து, சிதைந்துபோன பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள்களுக்காக அம்மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படாது என்றும், தமிழ் முதல்தாள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் கூறி,பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தமிழக பள்ளிக் கல்வித் துறை.
-
இரு ஆண்டுகளுக்கு முன்பு, வேலூர் ஊரிஸ் கல்லூரியில் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, விடைத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த அறை தீ விபத்துக்குள்ளானது. தண்ணீரைப் பீய்ச்சி அணைத்ததால் சேதமான விடைத்தாள்கள் அதிகம். உடனே, அரையாண்டு மதிப்பெண்களை வைத்து ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு மதிப்பெண் அளிக்கப்பட்டது.
- அப்போதும்,கல்வித் துறை அதற்கு யாரையும் பொறுப்பாக்கவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகவோ தெரியவில்லை.
தண்டவாளத்தில் விழுந்த 357 விடைத்தாள்களில்"குறிப்பிட்ட அளவு' விடைத்தாள்கள் மட்டுமே (எத்தனை என்பதை வெளியிடவில்லை) சேதமடைந்துள்ளன என்று கூறும் கல்வித்துறை, ஏன் இந்த ஒரு கட்டு மட்டும் விழுந்தது, ஏன் சில விடைத்தாள்கள் எரிந்த நிலையில் காணப்பட்டன என்பது குறித்து விசாரிக்க ஆர்வம் காட்டியதா என்றால் அதுவும் இல்லை.
கட்டுகள் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் ஏற்றப்பட்டன. திருச்சி ரயில் நிலையத்தில் ஒரு கட்டு குறைவது தெரியவந்தவுடன் ரயில்வே ஊழியர்கள் விருத்தாசலத்தில் தேடி, தண்டவாளத்தில் சேதமடைந்த கட்டுகளைக் கண்டுபிடித்தார்கள் என்று கல்வித் துறை அதிகாரிகள் கூறியதை நம்பி, ரயில்வே துறை மீது வழக்கு தொடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் வைகை செல்வன் பேட்டி அளித்தவுடன், ரயில்வே நிர்வாகம் - இதற்குநாங்கள் பொறுப்பல்ல - என்றுமறுப்பு தெரிவித்துவிட்டது.
-
"கல்வித் துறை அதிகாரிகள் இந்த விடைத்தாள்களை ரயில்வே அஞ்சல் சேவையிடம் (ஆர்எம்எஸ்) ஒப்படைத்தார்கள். இது அஞ்சல்துறையின் கீழ் இயங்குகிறது. விடைத்தாள்களைரயில்வே தவறாகக் கையாண்டது என்பது தவறு' என்று ரயில்வே விளக்கம் அளிக்கிறது. திருச்சி அஞ்சல்துறை இன்னும் இதற்கான விளக்கத்தை அளிக்காமல் மௌனம் காக்கிறது.
-
ஆர்எம்எஸ் என்றாலும், ரயிலில் ஏற்றியதற்கான ஒப்புதல் சீட்டு இருந்ததால்தான், ஒரு கட்டு குறைகிறது என்பதை திருச்சி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்க முடிந்தது. அப்படியானால் அந்தப் பெட்டியில் இருந்த ஆர்எம்எஸ் பணியாளர்கள்தானேஇதற்கு பதில் சொல்ல வேண்டும்? ஏன் அஞ்சல்துறை மெüனம் காக்கிறது?
மூன்று ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்ற சம்பவம் நடந்தது. 2010-ஆம் ஆண்டு முசிறியிலிருந்து பேருந்துமூலம் திருச்சிக்கு அனுப்பப்பட்ட 3 பள்ளிகளைச் சேர்ந்த 262 பிளஸ் 2 மாணவர்களின் இயற்பியல் விடைத்தாள் கட்டு காணாமல் போனது. இந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தினார்கள். இவர்களில் 4 மாணவர்கள் இயற்பியல் தேர்வில் தோல்வி அடைந்தனர். அத்துடன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.
-
இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிப்பு செய்து, சில மாதங்களுக்குப் பிறகு அஞ்சல்துறை அளித்த பதில்,"கண்டுபிடிக்க இயலவில்லை' என்பதுதான். அதாவது சாதாரண கடுதாசிக்குக் கொடுக்கும் மரியாதையைத்தான் மாணவர்களின் விடைத்தாள்களுக்கும் கொடுக்கிறது அஞ்சல்துறை. இதற்காக, மறுதேர்வு நடத்தியசெலவு, மாணவர்களின் மனஉளைச்சல் ஆகியவற்றுக்காககல்வித் துறை அஞ்சல்துறையிடம் இழப்பீடு கோரியிருக்க வேண்டாமா? எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே, ஏன் இந்த மெத்தனம்?
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளில் படிவம் நிரப்புதல் தொடர்பாக ஒரு கேள்வி. வங்கியில் காசோலை விண்ணபிப்பதுபோல அல்லது ரயில் பயண முன்பதிவு செய்வதுபோல படிவங்களை நிரப்ப வேண்டும். இதற்கான படிவத்தை மாணவர்களுக்கு வழங்க வேண்டியது கல்வித்துறையின் வேலை. ஆனால், தமிழ்நாடு முழுவதும்மாணவர்களுக்குப் படிவம் தர மறந்து விட்டார்கள்.
- இந்தக்கேள்விக்கு பதில் அளிக்க முற்பட்ட எல்லா மாணவர்களுக்கும் 5 மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டனர். கல்வித்துறை தேர்வு நடத்தும் லட்சணம் இதுதான்.
பத்தாம் வகுப்புத் தேர்வை வெறும் சடங்குபோலவே கல்வித்துறை நடத்துகிறது. இதுதான் உண்மை நிலை என்கின்றபோது, எதற்காக பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத்தேர்வாகத் தொடர வேண்டும் என்று கேள்வி எழுப்பத் தோன்றுகிறது. இதையே காரணம் காட்டி அப்படிஒரு முடிவை எடுத்தாலும் எடுத்து விடுவார்கள் கல்வியைத் தரம் தாழ்த்தக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் நமது பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள்.
விடைத்தாள்கள் தானாகவே தீப்பிடித்து எரியும், விடைத்தாள்கள் தானாகவே பேருந்தைவிட்டு இறங்கி ஓடி மறையும், விடைத்தாள்கள் தானாகவே ரயிலின் ஆர்எம்எஸ் பெட்டியிலிருந்து குதித்துநடுவழியில் தற்கொலை செய்துகொள்ளும். இதற்கெல்லாம் யாரும் பொறுப்பேற்பது கிடையாது. பொறுப்பேற்க வேண்டிய அவசியமும் கிடையாது. காரணம், இது அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்டது. விடைத்தாள் இல்லாமல் போனால், அரையாண்டு மதிப்பெண், அல்லது முதல்தாள், அல்லது "ரேண்டம்'முறையில்கூட குலுக்கல் போட்டு மதிப்பெண் வழங்கவும் கல்வித்துறை தயார்.
-
தெரியாமல்தான் கேட்கிறோம், மின் கட்டணம், வீட்டு வரி, விற்பனை வரி, வருமான வரி என்று குடிமக்கள் அரசுக்குக் கட்ட வேண்டிய வரியைக் குறித்த காலத்தில் கட்டாமல்விட்டால் அதற்குப்பெயர் கடமை தவறல். அபராதம் அல்லது தண்டனை தரப்படுகிறது. ஆனால், மக்கள் வரிப்பணத்தில் மாதச் சம்பளம், இதர சலுகைகள் என்று பெறும் அரசுஊழியர்கள் கடமையை முறையாகச் செய்யாவிட்டால், அவர்கள் அலட்சிய மனோபாவத்துடன் நடந்துகொண்டால், கடமை தவறினால், அது தெரியாமல் நடந்துவிட்ட தவறு. நன்றாக நடக்கிறது நிர்வாகம்! சிறப்பாக இருக்கிறது மக்களாட்சி!!
-
தினமணி தலையங்கம்
-
இரு ஆண்டுகளுக்கு முன்பு, வேலூர் ஊரிஸ் கல்லூரியில் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, விடைத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த அறை தீ விபத்துக்குள்ளானது. தண்ணீரைப் பீய்ச்சி அணைத்ததால் சேதமான விடைத்தாள்கள் அதிகம். உடனே, அரையாண்டு மதிப்பெண்களை வைத்து ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு மதிப்பெண் அளிக்கப்பட்டது.
- அப்போதும்,கல்வித் துறை அதற்கு யாரையும் பொறுப்பாக்கவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகவோ தெரியவில்லை.
தண்டவாளத்தில் விழுந்த 357 விடைத்தாள்களில்"குறிப்பிட்ட அளவு' விடைத்தாள்கள் மட்டுமே (எத்தனை என்பதை வெளியிடவில்லை) சேதமடைந்துள்ளன என்று கூறும் கல்வித்துறை, ஏன் இந்த ஒரு கட்டு மட்டும் விழுந்தது, ஏன் சில விடைத்தாள்கள் எரிந்த நிலையில் காணப்பட்டன என்பது குறித்து விசாரிக்க ஆர்வம் காட்டியதா என்றால் அதுவும் இல்லை.
கட்டுகள் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் ஏற்றப்பட்டன. திருச்சி ரயில் நிலையத்தில் ஒரு கட்டு குறைவது தெரியவந்தவுடன் ரயில்வே ஊழியர்கள் விருத்தாசலத்தில் தேடி, தண்டவாளத்தில் சேதமடைந்த கட்டுகளைக் கண்டுபிடித்தார்கள் என்று கல்வித் துறை அதிகாரிகள் கூறியதை நம்பி, ரயில்வே துறை மீது வழக்கு தொடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் வைகை செல்வன் பேட்டி அளித்தவுடன், ரயில்வே நிர்வாகம் - இதற்குநாங்கள் பொறுப்பல்ல - என்றுமறுப்பு தெரிவித்துவிட்டது.
-
"கல்வித் துறை அதிகாரிகள் இந்த விடைத்தாள்களை ரயில்வே அஞ்சல் சேவையிடம் (ஆர்எம்எஸ்) ஒப்படைத்தார்கள். இது அஞ்சல்துறையின் கீழ் இயங்குகிறது. விடைத்தாள்களைரயில்வே தவறாகக் கையாண்டது என்பது தவறு' என்று ரயில்வே விளக்கம் அளிக்கிறது. திருச்சி அஞ்சல்துறை இன்னும் இதற்கான விளக்கத்தை அளிக்காமல் மௌனம் காக்கிறது.
-
ஆர்எம்எஸ் என்றாலும், ரயிலில் ஏற்றியதற்கான ஒப்புதல் சீட்டு இருந்ததால்தான், ஒரு கட்டு குறைகிறது என்பதை திருச்சி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்க முடிந்தது. அப்படியானால் அந்தப் பெட்டியில் இருந்த ஆர்எம்எஸ் பணியாளர்கள்தானேஇதற்கு பதில் சொல்ல வேண்டும்? ஏன் அஞ்சல்துறை மெüனம் காக்கிறது?
மூன்று ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்ற சம்பவம் நடந்தது. 2010-ஆம் ஆண்டு முசிறியிலிருந்து பேருந்துமூலம் திருச்சிக்கு அனுப்பப்பட்ட 3 பள்ளிகளைச் சேர்ந்த 262 பிளஸ் 2 மாணவர்களின் இயற்பியல் விடைத்தாள் கட்டு காணாமல் போனது. இந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தினார்கள். இவர்களில் 4 மாணவர்கள் இயற்பியல் தேர்வில் தோல்வி அடைந்தனர். அத்துடன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.
-
இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிப்பு செய்து, சில மாதங்களுக்குப் பிறகு அஞ்சல்துறை அளித்த பதில்,"கண்டுபிடிக்க இயலவில்லை' என்பதுதான். அதாவது சாதாரண கடுதாசிக்குக் கொடுக்கும் மரியாதையைத்தான் மாணவர்களின் விடைத்தாள்களுக்கும் கொடுக்கிறது அஞ்சல்துறை. இதற்காக, மறுதேர்வு நடத்தியசெலவு, மாணவர்களின் மனஉளைச்சல் ஆகியவற்றுக்காககல்வித் துறை அஞ்சல்துறையிடம் இழப்பீடு கோரியிருக்க வேண்டாமா? எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே, ஏன் இந்த மெத்தனம்?
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளில் படிவம் நிரப்புதல் தொடர்பாக ஒரு கேள்வி. வங்கியில் காசோலை விண்ணபிப்பதுபோல அல்லது ரயில் பயண முன்பதிவு செய்வதுபோல படிவங்களை நிரப்ப வேண்டும். இதற்கான படிவத்தை மாணவர்களுக்கு வழங்க வேண்டியது கல்வித்துறையின் வேலை. ஆனால், தமிழ்நாடு முழுவதும்மாணவர்களுக்குப் படிவம் தர மறந்து விட்டார்கள்.
- இந்தக்கேள்விக்கு பதில் அளிக்க முற்பட்ட எல்லா மாணவர்களுக்கும் 5 மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டனர். கல்வித்துறை தேர்வு நடத்தும் லட்சணம் இதுதான்.
பத்தாம் வகுப்புத் தேர்வை வெறும் சடங்குபோலவே கல்வித்துறை நடத்துகிறது. இதுதான் உண்மை நிலை என்கின்றபோது, எதற்காக பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத்தேர்வாகத் தொடர வேண்டும் என்று கேள்வி எழுப்பத் தோன்றுகிறது. இதையே காரணம் காட்டி அப்படிஒரு முடிவை எடுத்தாலும் எடுத்து விடுவார்கள் கல்வியைத் தரம் தாழ்த்தக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் நமது பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள்.
விடைத்தாள்கள் தானாகவே தீப்பிடித்து எரியும், விடைத்தாள்கள் தானாகவே பேருந்தைவிட்டு இறங்கி ஓடி மறையும், விடைத்தாள்கள் தானாகவே ரயிலின் ஆர்எம்எஸ் பெட்டியிலிருந்து குதித்துநடுவழியில் தற்கொலை செய்துகொள்ளும். இதற்கெல்லாம் யாரும் பொறுப்பேற்பது கிடையாது. பொறுப்பேற்க வேண்டிய அவசியமும் கிடையாது. காரணம், இது அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்டது. விடைத்தாள் இல்லாமல் போனால், அரையாண்டு மதிப்பெண், அல்லது முதல்தாள், அல்லது "ரேண்டம்'முறையில்கூட குலுக்கல் போட்டு மதிப்பெண் வழங்கவும் கல்வித்துறை தயார்.
-
தெரியாமல்தான் கேட்கிறோம், மின் கட்டணம், வீட்டு வரி, விற்பனை வரி, வருமான வரி என்று குடிமக்கள் அரசுக்குக் கட்ட வேண்டிய வரியைக் குறித்த காலத்தில் கட்டாமல்விட்டால் அதற்குப்பெயர் கடமை தவறல். அபராதம் அல்லது தண்டனை தரப்படுகிறது. ஆனால், மக்கள் வரிப்பணத்தில் மாதச் சம்பளம், இதர சலுகைகள் என்று பெறும் அரசுஊழியர்கள் கடமையை முறையாகச் செய்யாவிட்டால், அவர்கள் அலட்சிய மனோபாவத்துடன் நடந்துகொண்டால், கடமை தவறினால், அது தெரியாமல் நடந்துவிட்ட தவறு. நன்றாக நடக்கிறது நிர்வாகம்! சிறப்பாக இருக்கிறது மக்களாட்சி!!
-
தினமணி தலையங்கம்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
இப்படி இருந்தால் என்ன தான் செய்யமுடியும் பாவம் மாணவர்கள்
ஜாஹீதாபானு wrote:மாணவர்கள் எவ்ளோ கஷ்டப்பட்டு எழுதி இருப்பாங்க
ஆமாம் ஆமாம் அதுவும் இப்பலாம் இந்த பிளையிங் ஸ்காடு வேற கண்ட நேரத்துல ரோந்து வராங்க எல்லாத்தையும் சமாளிக்க எவ்வுளவு கஷ்டமா இருக்கும் அந்த மாணவர்களுக்கு பாவம் இப்படியா அஜாக்க்ரதையா இருக்கிறது உங்க கோவம் ரொம்ப நியாயம்த்தான் நான் அப்ரிசேட் பண்றேன் உங்களை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:மாணவர்கள் எவ்ளோ கஷ்டப்பட்டு எழுதி இருப்பாங்க
ஆமாம் ஆமாம் அதுவும் இப்பலாம் இந்த பிளையிங் ஸ்காடு வேற கண்ட நேரத்துல ரோந்து வராங்க எல்லாத்தையும் சமாளிக்க எவ்வுளவு கஷ்டமா இருக்கும் அந்த மாணவர்களுக்கு பாவம் இப்படியா அஜாக்க்ரதையா இருக்கிறது உங்க கோவம் ரொம்ப நியாயம்த்தான் நான் அப்ரிசேட் பண்றேன் உங்களை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடடா ஒரு பேப்பர் திருத்தற பேட்டா நஷ்டமா போச்சே நம்ம அசுரனுக்கு.
விடுங்க பாஸ் அரசு ஊழியர்களை திருத்தமுடியாதுன்னு அவருக்கு தெரியும் அவரு இப்போ குருபாயை திருத்துற பனியில பிசியா இருக்காராம்யினியவன் wrote:அடடா ஒரு பேப்பர் திருத்தற பேட்டா நஷ்டமா போச்சே நம்ம அசுரனுக்கு.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மணிரத்னம் பட பாதிப்போ? ஏமனுக்கு அனுப்பிடப் போறாங்க அசுரனை.balakarthik wrote:விடுங்க பாஸ் அரசு ஊழியர்களை திருத்தமுடியாதுன்னு அவருக்கு தெரியும் அவரு இப்போ குருபாயை திருத்துற பனியில பிசியா இருக்காராம்யினியவன் wrote:அடடா ஒரு பேப்பர் திருத்தற பேட்டா நஷ்டமா போச்சே நம்ம அசுரனுக்கு.
யினியவன் wrote:மணிரத்னம் பட பாதிப்போ? ஏமனுக்கு அனுப்பிடப் போறாங்க அசுரனை.balakarthik wrote:விடுங்க பாஸ் அரசு ஊழியர்களை திருத்தமுடியாதுன்னு அவருக்கு தெரியும் அவரு இப்போ குருபாயை திருத்துற பனியில பிசியா இருக்காராம்யினியவன் wrote:அடடா ஒரு பேப்பர் திருத்தற பேட்டா நஷ்டமா போச்சே நம்ம அசுரனுக்கு.
அங்க போயும் கலை எடுக்குரவேலையை கன கச்சிதமா செய்வார் எங்கள் அசுர வாத்தியார்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஏமனுக்கு போனாலும் எம்மண்ணுக்கு போனாலும் மண்ணுல இருக்கற களைய எடுத்துடுவாருன்னு சொல்லுங்கbalakarthik wrote:அங்க போயும் கலை எடுக்குரவேலையை கன கச்சிதமா செய்வார் எங்கள் அசுர வாத்தியார்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|