புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
3 Posts - 4%
Baarushree
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
2 Posts - 3%
viyasan
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
2 Posts - 3%
prajai
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
2 Posts - 3%
சிவா
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
1 Post - 1%
manikavi
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
1 Post - 1%
Rutu
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
2 Posts - 6%
viyasan
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
1 Post - 3%
Rutu
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
1 Post - 3%
manikavi
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தை !


   
   

Page 1 of 2 1, 2  Next

பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Mon Apr 08, 2013 7:33 pm

ஓர் மரம்
பல கிளைகள்
கிளைகளின் இலைகள் கனிகள்
மரத்தின் தன்மை பசுமையாய் தெரியும்
வெளிப்படும் அழகு மரத்தின் மூலமே தோன்றும் ...

ஆனால்,

மரம் கிளை இலைகளின் ஆதாரமூலம் வெளித் தெரிவதில்லை
அது மண்ணில் தன்னை ஒளித்து படர்ந்து விரிந்து எல்லைகள் அமைத்து
தன் கண்ணீரையே தண்ணீராக மாற்றி அனைத்தையும் தாங்கிப்பிடிக்கும் ஆணிவேர் போலாகும் !


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 08, 2013 8:25 pm

நன்று கவிதை.

தந்தை வேர் எனில் தாயோ உறமன்றோ!!!




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Apr 08, 2013 9:29 pm

மரம் கிளை இலைகளின் ஆதாரமூலம் வெளித் தெரிவதில்லை
அது மண்ணில் தன்னை ஒளித்து படர்ந்து விரிந்து எல்லைகள் அமைத்து
தன் கண்ணீரையே தண்ணீராக மாற்றி அனைத்தையும் தாங்கிப்பிடிக்கும் ஆணிவேர் போலாகும் !

ஒவ்வொரு வரியும் சூப்பருங்க




தந்தை ! Mதந்தை ! Uதந்தை ! Tதந்தை ! Hதந்தை ! Uதந்தை ! Mதந்தை ! Oதந்தை ! Hதந்தை ! Aதந்தை ! Mதந்தை ! Eதந்தை ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 09, 2013 2:26 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தந்தை ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Tue Apr 09, 2013 2:41 pm

பூர்ணகுரு wrote:ஓர் மரம்
பல கிளைகள்
கிளைகளின் இலைகள் கனிகள்
மரத்தின் தன்மை பசுமையாய் தெரியும்
வெளிப்படும் அழகு மரத்தின் மூலமே தோன்றும் ...

ஆனால்,

மரம் கிளை இலைகளின் ஆதாரமூலம் வெளித் தெரிவதில்லை
அது மண்ணில் தன்னை ஒளித்து படர்ந்து விரிந்து எல்லைகள் அமைத்து
தன் கண்ணீரையே தண்ணீராக மாற்றி அனைத்தையும் தாங்கிப்பிடிக்கும் ஆணிவேர் போலாகும் !
மிக அருமை அது மண்ணில் தன்னை ஒளித்து படர்ந்து விரிந்து
அன்பு தந்தை ஏனோ சில புத்திரர் மறந்து விடுக்கிறார் தந்தையை மட்டும்

அன்னைகென கவிதை பல தந்தைக்கு ஒரு கவிதை அளித்த பூர்ணகுரு மிக பூரணம்

Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Tue Apr 09, 2013 2:42 pm

யினியவன் wrote:நன்று கவிதை.

தந்தை வேர் எனில் தாயோ உறமன்றோ!!!
சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 09, 2013 2:49 pm

Anamika wrote:மிக அருமை அது மண்ணில் தன்னை ஒளித்து படர்ந்து விரிந்து
அன்பு தந்தை ஏனோ சில புத்திரர் மறந்து விடுக்கிறார் தந்தையை மட்டும்
வேரை வேறாக பார்க்கிறார்கள் வேறென்ன சொல்ல அன்பு மலர் அன்பு மலர் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
- வேர் வெட்டி வளர்த்தவர்களை வேலை வெட்டிக்காக வேர்களை பிரிந்து வெளிநாட்டில் வாழும் விழுதுகள் சங்கம் ஓமன் கிளை



ஈகரை தமிழ் களஞ்சியம் தந்தை ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Tue Apr 09, 2013 2:58 pm

balakarthik wrote:
Anamika wrote:மிக அருமை அது மண்ணில் தன்னை ஒளித்து படர்ந்து விரிந்து
அன்பு தந்தை ஏனோ சில புத்திரர் மறந்து விடுக்கிறார் தந்தையை மட்டும்
வேரை வேறாக பார்க்கிறார்கள் வேறென்ன சொல்ல அன்பு மலர் அன்பு மலர் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
- வேர் வெட்டி வளர்த்தவர்களை வேலை வெட்டிக்காக வேர்களை பிரிந்து வெளிநாட்டில் வாழும் விழுதுகள் சங்கம் ஓமன் கிளை
விழுதுகளை நம் நாட்டில் விதையுங்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 09, 2013 3:07 pm

Anamika wrote:விழுதுகளை நம் நாட்டில் விதையுங்கள்

விதைக்குறதுக்கு நம் நாட்டில் எங்கிருக்கு நிலம் எல்லாத்தையும்த்தான் பிளாட் போட்டு பட்டா போட்டுட்டாங்களே நம்ம பட்டாபட்டிகாரங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தந்தை ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Tue Apr 09, 2013 3:18 pm

balakarthik wrote:
Anamika wrote:விழுதுகளை நம் நாட்டில் விதையுங்கள்

விதைக்குறதுக்கு நம் நாட்டில் எங்கிருக்கு நிலம் எல்லாத்தையும்த்தான் பிளாட் போட்டு பட்டா போட்டுட்டாங்களே நம்ம பட்டாபட்டிகாரங்க
பட்டாபட்டிகாரங்களா இல்ல மஞ்ச துண்டு காரங்களா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக