புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:17

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 குப்பைகளை என்ன செய்யலாம்? Poll_c10 குப்பைகளை என்ன செய்யலாம்? Poll_m10 குப்பைகளை என்ன செய்யலாம்? Poll_c10 
62 Posts - 49%
heezulia
 குப்பைகளை என்ன செய்யலாம்? Poll_c10 குப்பைகளை என்ன செய்யலாம்? Poll_m10 குப்பைகளை என்ன செய்யலாம்? Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
 குப்பைகளை என்ன செய்யலாம்? Poll_c10 குப்பைகளை என்ன செய்யலாம்? Poll_m10 குப்பைகளை என்ன செய்யலாம்? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 குப்பைகளை என்ன செய்யலாம்? Poll_c10 குப்பைகளை என்ன செய்யலாம்? Poll_m10 குப்பைகளை என்ன செய்யலாம்? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 குப்பைகளை என்ன செய்யலாம்? Poll_c10 குப்பைகளை என்ன செய்யலாம்? Poll_m10 குப்பைகளை என்ன செய்யலாம்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 குப்பைகளை என்ன செய்யலாம்? Poll_c10 குப்பைகளை என்ன செய்யலாம்? Poll_m10 குப்பைகளை என்ன செய்யலாம்? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 குப்பைகளை என்ன செய்யலாம்? Poll_c10 குப்பைகளை என்ன செய்யலாம்? Poll_m10 குப்பைகளை என்ன செய்யலாம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 குப்பைகளை என்ன செய்யலாம்? Poll_c10 குப்பைகளை என்ன செய்யலாம்? Poll_m10 குப்பைகளை என்ன செய்யலாம்? Poll_c10 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்பைகளை என்ன செய்யலாம்?


   
   
s.m.aanand
s.m.aanand
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 09/12/2012

Posts.m.aanand Thu 18 Apr 2013 - 13:19

உங்கள் வீட்டில் குப்பை கூளங்கள் அதிகமாகச் சேர்கின்றனவா? முதலில் அவற்றைத் தரம் பிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.நான்கு பைகளோ,பெட்டிகளோ வைத்துகொள்ளுங்கள் பிளாஸ்டிக் பைகள்,உடைந்த சாமான்கள் போன்றவற்றை ஒரு பையிலும்,ஊசிகள் திருகாணிகள்,போன்ற உலோகக் குப்பைகளை ஒரு பையிலும்,பழைய பேட்டரிகள் ,உடைந்த பல்புகள்,தேவையில்லாத சார்ஜெர்கள் போன்ற ஏலேக்ட்ரோனிக் குப்பைகளை ஒரு பையிலும்,காய்கறிக் கழிவுகள்,வேங்காயதொல்கள்,அழுகிய பழங்கள் போன்றவற்றை இன்னொரு பையிலுமாகப் பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். இவற்றுள் கடைசிப் பையைத் தவிர மீதிப் பைகளில் உள்ளவற்றை அவற்றுக்கென வரும் வியாபாரிகளிடம் விற்றுக் காசாக்கிவிட முடியும்.
சரி காய்கறிக் குப்பைகளை என்ன செய்வது என்றுதானே கேட்கிறீர்கள்? அவற்றை அப்படியே உரமாக மாற்றும் மந்திர சக்தியை சொல்லித் தருகிறேன் அடுத்த கட்டுரையில்.இப்படி செய்வதால் வீதியில் எறியும் குப்பைகளில் என்பது சதவீதம் குறைகிறது எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. என்ன ?செய்வீர்கள்தானே!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu 18 Apr 2013 - 13:23

தலைப்பை தமிழில் தராமால் ஆங்கிலத்தில் எழுதியிருப்பது ஏன்?
சரி...நான் திருத்தியுள்ளேன் புன்னகை
உங்கள் பதிவுகளை எந்தத் தலைப்பின் கீழ்பதிய வேண்டும் என்பதையும் நன்கு யோசித்து பதிவுசெய்யவும். கவிதைகள் பக்கத்தில் இந்தச் செய்தியைப் பதிந்துள்ளீர்கள். இது சரியல்ல!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 18 Apr 2013 - 13:39

செஞ்சிடுவோம் ஆனந்த்.

அதுக்கு முன்னாடி நீங்க தலைப்பை தமிழிலும், செய்தியை
சரியான தலைப்பின் கீழும் பதிவிடனும் - செய்வீர்கள்தானே!!!




s.m.aanand
s.m.aanand
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 09/12/2012

Posts.m.aanand Thu 18 Apr 2013 - 15:34

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தலைப்பை தமிழில் தராமால் ஆங்கிலத்தில் எழுதியிருப்பது ஏன்?
சரி...நான் திருத்தியுள்ளேன் புன்னகை
உங்கள் பதிவுகளை எந்தத் தலைப்பின் கீழ்பதிய வேண்டும் என்பதையும் நன்கு யோசித்து பதிவுசெய்யவும். கவிதைகள் பக்கத்தில் இந்தச் செய்தியைப் பதிந்துள்ளீர்கள். இது சரியல்ல!


அய்யா! ஈகரையில் எப்படித் தமிழில் எழுதுவது என்று தெரியவில்லை. தலைப்பு ஆங்கிலத்தில் வந்திருப்பதை எழுதியபோதே பார்த்ர்தேன்.என்றாலும் என்னால் அதை சரிப் படுத்த முடியவில்லை. மேலும் எந்தப் பகுதியில் இருக்கிறோம் என்றே தெரியாமல் எழுதியதற்கு மன்னிக்கவும்.என் முதல் பதிவு ஈகரையில் என்பதால் இந்தத் தவறு.இனி கற்றுக் கொள்கிறேன். நிறைய நிறைய அன்புடன்
ஆனந்த்

s.m.aanand
s.m.aanand
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 09/12/2012

Posts.m.aanand Thu 18 Apr 2013 - 15:37

யினியவன் wrote:செஞ்சிடுவோம் ஆனந்த்.

அதுக்கு முன்னாடி நீங்க தலைப்பை தமிழிலும், செய்தியை
சரியான தலைப்பின் கீழும் பதிவிடனும் - செய்வீர்கள்தானே!!!

கண்டிப்பாக இனி தமிழிலேயே எழுதக் கற்றுக் கொள்கிறேன் அய்யா!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 18 Apr 2013 - 15:41

நன்றி ஆனந்த்.

பதிவை எழுதும் பகுதியில் தலைப்பை பதிவிட்டு பின்னர் தலைப்பாக சேர்த்துவிடுங்கள்.

முகப்புப் பக்கத்தில் சரியான பகுதியை தெரிவு செய்து அதன் கீழ் உங்களின் புதிய பதிவை பதிவிடுங்கள்.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 18 Apr 2013 - 16:14

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu 18 Apr 2013 - 18:10

s.m.aanand wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தலைப்பை தமிழில் தராமால் ஆங்கிலத்தில் எழுதியிருப்பது ஏன்?
சரி...நான் திருத்தியுள்ளேன் புன்னகை
உங்கள் பதிவுகளை எந்தத் தலைப்பின் கீழ்பதிய வேண்டும் என்பதையும் நன்கு யோசித்து பதிவுசெய்யவும். கவிதைகள் பக்கத்தில் இந்தச் செய்தியைப் பதிந்துள்ளீர்கள். இது சரியல்ல!


அய்யா! ஈகரையில் எப்படித் தமிழில் எழுதுவது என்று தெரியவில்லை. தலைப்பு ஆங்கிலத்தில் வந்திருப்பதை எழுதியபோதே பார்த்ர்தேன்.என்றாலும் என்னால் அதை சரிப் படுத்த முடியவில்லை. மேலும் எந்தப் பகுதியில் இருக்கிறோம் என்றே தெரியாமல் எழுதியதற்கு மன்னிக்கவும்.என் முதல் பதிவு ஈகரையில் என்பதால் இந்தத் தவறு.இனி கற்றுக் கொள்கிறேன். நிறைய நிறைய அன்புடன்
ஆனந்த்

சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu 18 Apr 2013 - 20:27

குப்பைகளை என்ன செய்யலாம்?

பாங்க்ல அக்கௌண்ட்ல போடலாம்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
s.m.aanand
s.m.aanand
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 09/12/2012

Posts.m.aanand Thu 18 Apr 2013 - 20:38

நான் சொல்வதை செய்தீர்கள் என்றால் பணத்தை பங்கில் போட்டதுபோல் குப்பைகளைக் கொண்டு பணம் பண்ண முடியும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக