புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விபத்தில் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்தவர் கதறியும் கண்டு கொள்ளாது சென்ற மனிதர்கள்!
Page 1 of 1 •
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
https://www.youtube.com/watch?v=6ocmDzskn6U
கடந்த ஞாயிறன்று ஜெய்ப்பூரில் வேகமாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோத தன் குழந்தையையும் மனைவியையும் கண்ணெதிரே பறிகொடுத்த கந்கையா லால் என்ற அந்த நபர் சாலையில் உதவி கேட்டு 40 நிமிடம் கெஞ்சி கூத்தாடியும் ஒருவர் கூட கண்டு கொள்ளாமல் சென்றது நம் 'இந்திய ஆன்மீகக் கலாச்சாரத்தின்' வறுமையைக் காண்பிக்கிறது.
மோட்டார் சைக்கிளில் கன்ஹையா லால், அவரது மனைவி குட்டி, 10 மாத பெண் குழந்தை மற்றும் 4 வயது மகன் ஆகியோர் சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதியது இதில் தாயும் 10 வயது குழ்னதையும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.
ஆனால் கடும் காயங்களுடன் தந்தை ரோடில் உதவி கேட்டு கெஞ்சுகிறார் ஒருவர் கூட திரும்பிப் பார்க்கவில்லை. இது சாலையின் சிசிடிவி-யில் பதிவானதை இந்திய தொலைக்காட்சிகள் காண்பித்தன.
"நானும் எனது மகனும் உதவிக்காக கதறுகிறோம், ஒரு கார் கூட நிற்கவில்லை. சிலர் வண்டியை நிறுத்திப் பார்த்து விட்டுச் சென்றனர். ஒருவரும் அக்கறையோ மனிதாபிமானமோ காட்டவில்லை" என்கிறார் பாதிக்கப்பட்ட அந்த நபர்.
கடைசியில் ஆம்புலன்ஸ் வந்தது வந்தவுடன் என் மனைவியின் உடலை ஏதோ குப்பை போல் அதற்குள் தூக்கி வீசினர். எங்களை கவனிக்க ஆளில்லை கடைசியில் ஒரு நபர் உதவிக்கு வந்தார்.
எது நடந்தால் நமக்கு என்ன என்று கண்டுகொள்ளாமல் போகும் மனிதாபிமானமற்ற போக்கு இப்போது அதிகரித்து விட்டது.
ஸ்ரீரங்கத்தில் மண்டபம் தீப்பற்றி எரிகிறது. உள்ளுக்குள் இருப்பவர்கள் தவிக்கின்றனர். ஆனால் காப்பாற்ற ஒருவர் கூட வரவில்லை டிவி கேமராக்கள் வந்து 'ஷூட்' செய்து கொண்டிருந்தன.
டெல்லி பெண் கற்பழிப்பின்போது கூட அந்தப்பெண்ணை குப்பை போல் ரோடில் வீசிவிட்டுச் சென்றபோது ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை என்றே கூறப்பட்டது.
இது மிகவும் வேதனை தரும் போக்காகும். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட வன்முறைகளில் ஏகப்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.
மகாத்மா காந்தி அப்போது இதற்காக வேதனையடைந்ததோடு, பாவ காரியங்களைச் செய்யாதீர்கள் என்றார். அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். அம்மாதிரியான உலகளாவிய மனிதநேயவாதியான மகாத்மா காந்தியை தேசத் தந்தையாகக் கொண்ட நாட்டில் பரிதவிக்கும் மக்களை, நபரைக் கண்டு கொள்ளாமல் செல்லும் கலாச்சாரம் மிகவும் மோசமானது. கண்டிக்கத்தக்கது!
ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக்கொள்ளாத அபார்ட்மென்ட் கலாச்சாரம், வெளி உலகம் தெரியாது இண்டெர்னெட், செல்பேசி, சினிமா, பொழுதுபோக்கு என்று திரியும் இளைஞர் பட்டாளம் வாழ்க்கை என்றால் என்னவென்பதை தீவிரமாக அறிய தத்துவத்தை பள்ளிப்பாடத் திட்டத்திலேயே சேர்க்கவேண்டும்.
கற்பழிப்பை ஒழிக்க செக்ஸ் கல்வி என்று பேசுகின்றனர். ஆனால் தத்துவம் என்ற ஒரு துறை மனிதனின் அந்தராத்மாவை காலங்காலமாக பேசி வருகிறது. அதனை பாடத்திட்டத்தில் சேர்க்க ஒரு குரல் கூட எழும்பவில்லை. இத்தனைக்கும் தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவே இருந்தார்.
ஆனால் பொதுவாகவே சக மனிதனைப் பற்றிய எந்தவித அக்கறையுமற்ற ஒரு வித எருமைமாட்டுத் தனம் தற்போதைய தலைமுறையினரிடம் உள்ளதையே மேற்கூறிய சம்பவம் காண்பிக்கிறது.
திருந்துமா மேட்டுக்குடி, மத்திய தர வர்க்க இந்திய சமூகம்?
வெப் துனியா
கடந்த ஞாயிறன்று ஜெய்ப்பூரில் வேகமாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோத தன் குழந்தையையும் மனைவியையும் கண்ணெதிரே பறிகொடுத்த கந்கையா லால் என்ற அந்த நபர் சாலையில் உதவி கேட்டு 40 நிமிடம் கெஞ்சி கூத்தாடியும் ஒருவர் கூட கண்டு கொள்ளாமல் சென்றது நம் 'இந்திய ஆன்மீகக் கலாச்சாரத்தின்' வறுமையைக் காண்பிக்கிறது.
மோட்டார் சைக்கிளில் கன்ஹையா லால், அவரது மனைவி குட்டி, 10 மாத பெண் குழந்தை மற்றும் 4 வயது மகன் ஆகியோர் சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதியது இதில் தாயும் 10 வயது குழ்னதையும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.
ஆனால் கடும் காயங்களுடன் தந்தை ரோடில் உதவி கேட்டு கெஞ்சுகிறார் ஒருவர் கூட திரும்பிப் பார்க்கவில்லை. இது சாலையின் சிசிடிவி-யில் பதிவானதை இந்திய தொலைக்காட்சிகள் காண்பித்தன.
"நானும் எனது மகனும் உதவிக்காக கதறுகிறோம், ஒரு கார் கூட நிற்கவில்லை. சிலர் வண்டியை நிறுத்திப் பார்த்து விட்டுச் சென்றனர். ஒருவரும் அக்கறையோ மனிதாபிமானமோ காட்டவில்லை" என்கிறார் பாதிக்கப்பட்ட அந்த நபர்.
கடைசியில் ஆம்புலன்ஸ் வந்தது வந்தவுடன் என் மனைவியின் உடலை ஏதோ குப்பை போல் அதற்குள் தூக்கி வீசினர். எங்களை கவனிக்க ஆளில்லை கடைசியில் ஒரு நபர் உதவிக்கு வந்தார்.
எது நடந்தால் நமக்கு என்ன என்று கண்டுகொள்ளாமல் போகும் மனிதாபிமானமற்ற போக்கு இப்போது அதிகரித்து விட்டது.
ஸ்ரீரங்கத்தில் மண்டபம் தீப்பற்றி எரிகிறது. உள்ளுக்குள் இருப்பவர்கள் தவிக்கின்றனர். ஆனால் காப்பாற்ற ஒருவர் கூட வரவில்லை டிவி கேமராக்கள் வந்து 'ஷூட்' செய்து கொண்டிருந்தன.
டெல்லி பெண் கற்பழிப்பின்போது கூட அந்தப்பெண்ணை குப்பை போல் ரோடில் வீசிவிட்டுச் சென்றபோது ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை என்றே கூறப்பட்டது.
இது மிகவும் வேதனை தரும் போக்காகும். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட வன்முறைகளில் ஏகப்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.
மகாத்மா காந்தி அப்போது இதற்காக வேதனையடைந்ததோடு, பாவ காரியங்களைச் செய்யாதீர்கள் என்றார். அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். அம்மாதிரியான உலகளாவிய மனிதநேயவாதியான மகாத்மா காந்தியை தேசத் தந்தையாகக் கொண்ட நாட்டில் பரிதவிக்கும் மக்களை, நபரைக் கண்டு கொள்ளாமல் செல்லும் கலாச்சாரம் மிகவும் மோசமானது. கண்டிக்கத்தக்கது!
ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக்கொள்ளாத அபார்ட்மென்ட் கலாச்சாரம், வெளி உலகம் தெரியாது இண்டெர்னெட், செல்பேசி, சினிமா, பொழுதுபோக்கு என்று திரியும் இளைஞர் பட்டாளம் வாழ்க்கை என்றால் என்னவென்பதை தீவிரமாக அறிய தத்துவத்தை பள்ளிப்பாடத் திட்டத்திலேயே சேர்க்கவேண்டும்.
கற்பழிப்பை ஒழிக்க செக்ஸ் கல்வி என்று பேசுகின்றனர். ஆனால் தத்துவம் என்ற ஒரு துறை மனிதனின் அந்தராத்மாவை காலங்காலமாக பேசி வருகிறது. அதனை பாடத்திட்டத்தில் சேர்க்க ஒரு குரல் கூட எழும்பவில்லை. இத்தனைக்கும் தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவே இருந்தார்.
ஆனால் பொதுவாகவே சக மனிதனைப் பற்றிய எந்தவித அக்கறையுமற்ற ஒரு வித எருமைமாட்டுத் தனம் தற்போதைய தலைமுறையினரிடம் உள்ளதையே மேற்கூறிய சம்பவம் காண்பிக்கிறது.
திருந்துமா மேட்டுக்குடி, மத்திய தர வர்க்க இந்திய சமூகம்?
வெப் துனியா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|