புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
45 Posts - 58%
heezulia
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
29 Posts - 38%
mohamed nizamudeen
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
87 Posts - 60%
heezulia
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
50 Posts - 35%
mohamed nizamudeen
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat May 04, 2013 12:37 pm

ஆங்கிலேயரின் நோய் தீர்த்த ஆனைமுகத்தான்!

மலேசியா, ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று. விநாயகர் ஆலயம் விஸ்வருபம் எடுக்கக் காரணமாய் இருந்த சம்பவம் இது.

சற்றேறக்குறைய 95 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் தன் வீட்டுத் தோட்டத்தில் கோபமாய் உலாவிக் கொண்டிருந்தார் ஆங்கிலேய துரை வாக்னர். ஓயாது ஒலிக்கும் கோயில் மணி ஓசையும், அவர் வீட்டைச் சுற்றி எப்போதும் இருக்கும் மக்கள் நடமாட்டமும்தான் அவருடைய கோபத்திற்குக் காரணம். கோயில் மணியோசைக்கும், மக்கள் நடமாட்டத்திற்கும் காரணமே அவர் வீட்டின் பின்னே சிறிய ஓலைக் குடிசையில் இருக்கும் விநாயகர்தான். இந்த விநாயகர்கூட ஆங்கிலேய துரையிடம் வேலை செய்த தோட்டக்காரர் சிறு சிலையாக வைத்து வழிபடத் தொடங்கியதுதான்.குறுகிய இடத்தில் பெருகிய மக்கள் கூட்டமும், இரவு பகல் பாராமல் ஒலிக்கும் மணியோசையும் தன் நிம்மதியை கெடுப்பதாக நினைத்தார் அந்த துரை. பணியாளரை அழைத்து உடனே அந்த ஓலைக் குடிசையை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

வேலை நேரம் போக மற்ற நேரமெல்லாம் விநாயகர் தொண்டூழியம் புரியும் தோட்டக்காரருக்கு எப்படி இருக்கும் இந்த சொல்...! பதறிப்போனார் அந்தத் தோட்டக்காரர். மன்றாடினார். மறுத்தார் வாக்னர். ஆனால் அதன் பிறகு நடந்ததுதான் வாக்னருக்கு அதிர்ச்சி. அன்று இரவே பக்கவாத நோய் தாக்கியது அவரை. படுக்கையில் விழுந்தார்.

மாதங்கள் பல சென்றன. அக்காலத்தின் உயர்ந்த வைத்தியர்கள் எல்லாம் மருத்துவம் பார்த்தும்கூட அவருக்கு நோய் குணமாகவில்லை. கடைசியில், ""இது கடவுள் குற்றமாக இருக்குமோ, விநாயகர் தன்னை தண்டித்து விட்டாரோ'' என்று மனதுக்குள் புலம்பத் துவங்கி விட்டாராம். தான் செய்த தவறை எண்ணி கண்கலங்கினாராம்.

இந்த வேதனைக் குரல் மூலவருக்கு கேட்டது போலும். அன்று இரவு தோட்டக்காரரின் கனவில் தோன்றி, ""என்னை மனதில் எண்ணி வாக்னரின் கை கால்களில் விபூதி பூசு. அவர் குணமாவார்'' என்று உறுதியளித்தார்.

அதன்படி தோட்டக்காரரும், விநாயகரை மனதில் நினைத்து வேண்டிக்கொண்டு வாக்னருக்கு விபூதியைப் பூசினார். என்ன ஆச்சரியம்...! நாளடைவில் பூரண குணமடைந்தார் வாக்னர். அதன் பிறகு அவர் விநாயகர் பக்தராகவே மாறிப்போனார். குடிசை இருந்த இடத்தில் தன் சொந்த செலவில் கான்கிரீட் கட்டடம் கட்டிக் கொடுத்தார். இந்த செய்தி நாடு முழுவதும் பரவி, கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.

அதன் பின்னர் கோலாலம்பூர் அருள்மிகு மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு 1961ஆம் ஆண்டில் பல ஆயிரம் ரூபாய் செலவில் பிரம்மாண்ட ஆலயம் கட்டப்பட்டது. 1963ல் குடமுழுக்கும் நடந்தது.

இவ்வாலயத்தில்தான் இன்றும் அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் கணபதி வேள்வி செய்யப்பட்டு, அதன் பின்னரே மற்ற பூசைகள் நடைபெறுகின்றன.

இவ்வாலயத்தில் வலம்புரி சங்காபிசேகம் மிகப் பிரபலம். பக்தர்களின் கூட்டத்தால் எப்போதும் நிரம்பி வழியும் இக்கோயில், மலேசிய திருத்தலங்களில் மிக முக்கியமான ஒன்று. அதைவிட இந்த விநாயகரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
(நன்றி-தினமணி)

Renuka.k
Renuka.k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 10/04/2013

PostRenuka.k Sat May 04, 2013 12:41 pm

பகிர்வுக்கு நன்றி நண்பரே
இது நாங்கள் இருக்கும் இடத்தில் சர்வசாதாரணம் நிறைய பேர் இப்போ இந்துக்களாக மாறி கிருஸ்னர் பெயரை வைத்து கொள்கிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 04, 2013 12:59 pm

இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள விநாயகர் ஆலயம் கோர்ட்டுமலை பிள்ளையார் கோவில் என நினைக்கிறேன்!

விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  3544_10201152367476453_107010377_n

தமிழ்ப் புத்தாண்டு அன்று அங்கு நான் எடுத்த புகைப்படம்!



விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 04, 2013 1:20 pm

நல்ல செய்தி வரவேற்போம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக