புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சத்யநாராயணா பூஜை நல்ல விளக்கம் தாருங்கள் ?
Page 1 of 1 •
அண்ணே இங்க பாருங்க விளக்கம் இருக்கு
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=993
இதுவும் ஒரு சில விளக்கம்
ஸ்ரீ சத்யநாராயண விரதத்தை செய்தால் விரும்பியது
கிடைக்கும். நம் துயர் தீரும். இந்த விரதத்தை
பார்த்தாலும் புண்ணியம், கதை கேட்டாலும்
புண்ணியம்.
ஜாதி வேறுபாடு இல்லாமல் சகலரும் கலந்து
செய்யக்கூடிய ஒரு பூஜை சத்ய நாராயண விரதம்.
பொதுவாக பூஜைகளில் வைக்கப்படும் பிரசாதம்
ஆண்டவனின் அருளாக கருதப்படுகிறது.
அப்படிபட்ட பிரசாதத்தை அனைவருடனும்
பகிர்ந்து உண்ணவேண்டுமென்பது சத்யதேவர்
நாரதருக்குச் சொல்லி அதை மக்களுக்கு
எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
பூஜை செய்து பிராசதம் எடுத்துக்கொள்ளாமல்
போன கலாவதி தன் கணவன் மற்றும் அவர்
வந்த ஓடம் நதியில் மூழ்கிப்போக, பிரசாதம்
உண்ட பிறகு திரும்பபெற்றதாக சத்யநாராயண
விரத கதா மகிமையில் சொல்லப்பட்டிருக்கிறது.
நம் வீடுகளில் சத்யநாராயண விரதம் செய்வது
விசேடம். அதிலும் அன்னவரத்தில் சத்ய்நாராயண
விரதம் செய்வது மேலும் மேலும் விசேஷம்.
காரணம்:
அன்னவரத்தில் யந்திர ரூபமாக இருப்பது பிரம்மா.
சிவனும் ஹரியும் ஒன்றாகி கோவில் கொண்டிருப்பது
இங்கே. துர்கா,லட்சும், சரஸ்வதி ஆகிய முத்தேவியரும்
சத்யவதியாகி அருள் பாலிக்கின்றனர்.
முத்தேவர்களும் சேர்ந்து அருள் பாலிக்கும்
இந்தக் கோவிலில் முதல் சத்யநாராயண விரதத்தைச்
செய்தது யார் தெரியுமா??
ராமேஸ்வரத்தில் இருக்கும் லிங்கம் ஸ்ரீராமனால்
பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். அன்னவரம்
கோவிலில் முதல் விரதம் செய்து கொண்ட
தம்பதிகள் பத்ராசல வாசனாம் ஸ்ரீராமனும்
அவரது தர்மபத்தினி சீதாபிராட்டியும் ஆவார்கள்.
சைவமும் வைணவுமும் ஒன்றே என்று சொல்ல
இதைவிட ஆதாரம் ஏதும் உண்டா?
அன்னவரம் கோவிலிலேயே நாம் பணம் கட்டி
விரதம் செய்து கொள்ளலாம், 116,501,1116
ஆகிய மதிப்புக்களில் விரதம் செய்து கொள்ளலாம்.
500 ரூபாய் விரதம் உற்சவ மூர்த்தியின் அருகில்
நடைபெறும்.(மேலே இருக்கும் படம் உற்சவ
சத்யநாராயணர் உடனுறை சத்யவதி)
நவக்கிரக எந்திரத்தில் அரிசி இட்டு,
தேங்காய்களை வைத்து ஆவாஹனம்
செய்து சங்கல்பம் செய்து வைப்பார்கள்.
சத்யநாராயணரின் பிரதிமை(உருவம்) + எந்திரம்
இருக்கும் தாமிரக்காசை பூஜையில் வைத்து
பூஜை நடக்கும்.
பணத்தைக்கட்டிவிட்டால் தேங்காய் பூ, பழங்கள்,
நைவேத்தியம் எல்லாம் கோவிலிலேயே தந்து
விடுவார்கள். பூஜையில் வைத்த அந்த நவக்கிரகதுணியை
வீட்டில் வைத்துக்கொள்வதால் நவக்கிரக தோஷம் இராது.
சத்யநாராயணர் உருவம் பதித்த காயினை பூஜையில்
வைத்து தினமும் பூஜிக்கலாம்.
கோவிலேயேயே அந்தணர் ஒருவர் சத்ய்நாராயண
விரத கதையைச் சொல்வார். ஆரத்தி காட்டி முடிந்ததும்
பூஜை முடிந்தது.(காலை 7 மணிக்கு கோவிலுனுள் சென்ற
நாங்கள் வெளியே வந்த பொழுது 11 மணி. ஒவ்வொரு
பேட்சாக பூஜை நடக்கும்)
கலியுகத்தில் விசேஷ பலனை அளிக்கும் இந்த
பூஜை செய்ததாக கதையில் சொல்லப்பட்டவர்களின்
மறு பிறப்பு கதையின் சாராம்சமாகும். அந்தணன்
குசேலராக பிறந்தான்,விறகு விற்பவன் குகனாக
பிறந்து ஸ்ரீராமனின் தம்பியானான், உல்காமுகன்
தசரத்னாக பிறந்தான், வணிகன் மோரத்வஜனாக பிறந்து
தனது உடலில் பற்றில்லாமல் அந்தணுர்க்காக தன்
சதையை அறுத்துத் தந்து மோட்சமடைந்தான்,
அரசன் துங்கத்வஜன் நான்முகனான்.
“ஸ்ரீ சத்யநாராயனம், உபாஸ்மகே நித்யம்.
சத்யத்யான நந்த மயம் சர்வம் விஷ்ணு மயம்”
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=993
இதுவும் ஒரு சில விளக்கம்
ஸ்ரீ சத்யநாராயண விரதத்தை செய்தால் விரும்பியது
கிடைக்கும். நம் துயர் தீரும். இந்த விரதத்தை
பார்த்தாலும் புண்ணியம், கதை கேட்டாலும்
புண்ணியம்.
ஜாதி வேறுபாடு இல்லாமல் சகலரும் கலந்து
செய்யக்கூடிய ஒரு பூஜை சத்ய நாராயண விரதம்.
பொதுவாக பூஜைகளில் வைக்கப்படும் பிரசாதம்
ஆண்டவனின் அருளாக கருதப்படுகிறது.
அப்படிபட்ட பிரசாதத்தை அனைவருடனும்
பகிர்ந்து உண்ணவேண்டுமென்பது சத்யதேவர்
நாரதருக்குச் சொல்லி அதை மக்களுக்கு
எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
பூஜை செய்து பிராசதம் எடுத்துக்கொள்ளாமல்
போன கலாவதி தன் கணவன் மற்றும் அவர்
வந்த ஓடம் நதியில் மூழ்கிப்போக, பிரசாதம்
உண்ட பிறகு திரும்பபெற்றதாக சத்யநாராயண
விரத கதா மகிமையில் சொல்லப்பட்டிருக்கிறது.
நம் வீடுகளில் சத்யநாராயண விரதம் செய்வது
விசேடம். அதிலும் அன்னவரத்தில் சத்ய்நாராயண
விரதம் செய்வது மேலும் மேலும் விசேஷம்.
காரணம்:
அன்னவரத்தில் யந்திர ரூபமாக இருப்பது பிரம்மா.
சிவனும் ஹரியும் ஒன்றாகி கோவில் கொண்டிருப்பது
இங்கே. துர்கா,லட்சும், சரஸ்வதி ஆகிய முத்தேவியரும்
சத்யவதியாகி அருள் பாலிக்கின்றனர்.
முத்தேவர்களும் சேர்ந்து அருள் பாலிக்கும்
இந்தக் கோவிலில் முதல் சத்யநாராயண விரதத்தைச்
செய்தது யார் தெரியுமா??
ராமேஸ்வரத்தில் இருக்கும் லிங்கம் ஸ்ரீராமனால்
பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். அன்னவரம்
கோவிலில் முதல் விரதம் செய்து கொண்ட
தம்பதிகள் பத்ராசல வாசனாம் ஸ்ரீராமனும்
அவரது தர்மபத்தினி சீதாபிராட்டியும் ஆவார்கள்.
சைவமும் வைணவுமும் ஒன்றே என்று சொல்ல
இதைவிட ஆதாரம் ஏதும் உண்டா?
அன்னவரம் கோவிலிலேயே நாம் பணம் கட்டி
விரதம் செய்து கொள்ளலாம், 116,501,1116
ஆகிய மதிப்புக்களில் விரதம் செய்து கொள்ளலாம்.
500 ரூபாய் விரதம் உற்சவ மூர்த்தியின் அருகில்
நடைபெறும்.(மேலே இருக்கும் படம் உற்சவ
சத்யநாராயணர் உடனுறை சத்யவதி)
நவக்கிரக எந்திரத்தில் அரிசி இட்டு,
தேங்காய்களை வைத்து ஆவாஹனம்
செய்து சங்கல்பம் செய்து வைப்பார்கள்.
சத்யநாராயணரின் பிரதிமை(உருவம்) + எந்திரம்
இருக்கும் தாமிரக்காசை பூஜையில் வைத்து
பூஜை நடக்கும்.
பணத்தைக்கட்டிவிட்டால் தேங்காய் பூ, பழங்கள்,
நைவேத்தியம் எல்லாம் கோவிலிலேயே தந்து
விடுவார்கள். பூஜையில் வைத்த அந்த நவக்கிரகதுணியை
வீட்டில் வைத்துக்கொள்வதால் நவக்கிரக தோஷம் இராது.
சத்யநாராயணர் உருவம் பதித்த காயினை பூஜையில்
வைத்து தினமும் பூஜிக்கலாம்.
கோவிலேயேயே அந்தணர் ஒருவர் சத்ய்நாராயண
விரத கதையைச் சொல்வார். ஆரத்தி காட்டி முடிந்ததும்
பூஜை முடிந்தது.(காலை 7 மணிக்கு கோவிலுனுள் சென்ற
நாங்கள் வெளியே வந்த பொழுது 11 மணி. ஒவ்வொரு
பேட்சாக பூஜை நடக்கும்)
கலியுகத்தில் விசேஷ பலனை அளிக்கும் இந்த
பூஜை செய்ததாக கதையில் சொல்லப்பட்டவர்களின்
மறு பிறப்பு கதையின் சாராம்சமாகும். அந்தணன்
குசேலராக பிறந்தான்,விறகு விற்பவன் குகனாக
பிறந்து ஸ்ரீராமனின் தம்பியானான், உல்காமுகன்
தசரத்னாக பிறந்தான், வணிகன் மோரத்வஜனாக பிறந்து
தனது உடலில் பற்றில்லாமல் அந்தணுர்க்காக தன்
சதையை அறுத்துத் தந்து மோட்சமடைந்தான்,
அரசன் துங்கத்வஜன் நான்முகனான்.
“ஸ்ரீ சத்யநாராயனம், உபாஸ்மகே நித்யம்.
சத்யத்யான நந்த மயம் சர்வம் விஷ்ணு மயம்”
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Annavaram Sri Veera Venkata Satyanarayana Swamy Temple
Chennai (Tamil Nadu) to Annavaram (Andhra Pradesh) is 667 km.
Coimbatore (Tamil Nadu) to Annavaram (Andhra Pradesh) is 1163 km.
Hyderabad (Andhra Pradesh) to Annavaram (Andhra Pradesh) is 507 km.
Bangalore (Karnataka) to Annavaram (Andhra Pradesh) is 990 km.
Nagpur (Maharashtra) to Annavaram (Andhra Pradesh) is 900 km.
Chennai (Tamil Nadu) to Annavaram (Andhra Pradesh) is 667 km.
Coimbatore (Tamil Nadu) to Annavaram (Andhra Pradesh) is 1163 km.
Hyderabad (Andhra Pradesh) to Annavaram (Andhra Pradesh) is 507 km.
Bangalore (Karnataka) to Annavaram (Andhra Pradesh) is 990 km.
Nagpur (Maharashtra) to Annavaram (Andhra Pradesh) is 900 km.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர் விளக்கம் பாலா நான் அந்த பூஜையில் கலந்துகொண்டது உண்டு , செய்தது இல்லை பாபு ஆனால் அந்த பூஜை இல் கலந்து கொண்டவர்கள் பிரசாதம் வாங்காமல் போகக்குடாது என்கிறவரை தெரியும்
ஆந்திராவில் நிறைய முறை 'சத்யநாராயணா பூஜை ' இல் , கலந்துகொந்துள்ளேன்
ஆந்திராவில் நிறைய முறை 'சத்யநாராயணா பூஜை ' இல் , கலந்துகொந்துள்ளேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|