புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
32 Posts - 54%
heezulia
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
24 Posts - 41%
T.N.Balasubramanian
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
17 Posts - 3%
prajai
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
9 Posts - 1%
Jenila
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun May 12, 2013 8:27 pm

ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை!
- நீதிபதி எஸ்.மகராஜன்.

புண்பட்ட நெஞ்சுக்குச் சிரிப்பைப்போல இதமான மருந்து வேறு கிடையாது. உலக வாழ்க்கையில் இருக்கும் ஏற்றத்தாழ்வு இன்பதுன்பம், பித்தலாட்டம் இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு சிரிக்கத் தெரியாமலும் நாம் இருந்தோமேயானால், என்ன ஆகும் நம் கதி? பைத்தியம் பிடித்துவிடும். பைத்தியம் பிடிப்பதிலிருந்து நம்மைத் தடுப்பதற்காகவே நமக்குச் சிரிப்பு என்ற தெய்வீகசக்தி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்

என்று சொன்னார் குறளாசிரியர்.

சிரிக்கத் தெரியாதவனுக்குப் பட்டப் பகலும் அமாவாசை இருட்டாகத்தான் இருக்கும் என்பது இந்த்க் குறளின் பொருள். தெளிவு இல்லாத காரணத்தால் சிரிப்பற்று இருக்கிறோம். உள்ளத்தில் தெளிவு வந்துவிட்டாலோ, வாழ்க்கையே ஒரு சிரிப்பாக இருக்கும். சிந்தனைத் தெளிவுள்ளவனுக்கு இந்த உலகம் ஒரு ஹாஸ்ய நாடகமாகத் தோன்றுகிறது. உணர்ச்சி வசப்பட்டவனுக்கு இந்த உலகம் சோக நாடகமாகக் காட்சி கொடுக்கிறது என்று சொன்னார்.

மிருக வர்க்கங்களிலேயே சிரிக்கும் ஆற்றலைப்பெற்ற பிராணி, மனிதன் ஒருவன்தான். ஆனால் இந்த அரிய ஆற்றலை மனிதனுக்குப் பயன்படுத்தத் தெரியவில்லையே என்று ஆற்றாமைப்படுகிறார் வள்ளுவர்.

அணுகுண்டுக்கு இல்லாத சக்தி சிரிப்புக்கு இருக்கிறது என்பதை ஒரு புராணக்கதை விளக்குகிறது. திரிபுரத்தில் அட்டகாசம் செய்துகொண்டு இருந்த அரக்கர்களை சிவபெருமான் அழித்தார். எப்படி அழித்தார்? ஹைட்ரஜன் குண்டு போட்டல்ல, ஒரு சிரிப்பு சிரித்தார். அவ்வளவுதான் தீமையே வடிவாக வந்த அரக்கர்கள் தீய்ந்து ஒழிந்தார்கள்.
சீராரூர் மேவும் சிவனே – சிரிப்பன்றோ
நேராரூர் இட்ட நிலை

என்று பாடினார் கவிஞர்.

சிரிப்பு புற இருளை மாத்திரமல்ல, அக இருளையும் அகற்றி துன்பத்தைத் துடைத்து இன்பத்தை நல்குகிறது.
ஆனந்தம் இல்லாத வாழ்க்கை, பயனற்ற வாழ்க்கை. ஆனந்தம் இல்லாத சமயம், பயனற்ற சமயம். ஆகவே, நீட்ஷே (Nietzsche) என்ற ஜெர்மன் தத்துவ ஞானி “How can I believe in GOD who would not dance?” என்றார். அதாவது, ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை என்றார்.

நீட்ஷே காலத்தில் இருந்த ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் சிலுவையின் உட்பொருளாகிய தியாகத்தை மறந்து புறப்பொருளாகிய துன்பத்தைப் பாராட்டி, அல்லல்படுவதே வாழ்க்கையின் நோக்கம் என்று தவறாகக் கருதி வந்தார்கள். இந்தக் கருத்தின் விளைவாக ஐரோப்பிய சமூகத்தில் துன்ப உணர்ச்சி பரவியது.

‘இறைவன் இன்ப வடிவானவன், துன்ப வடிவானவன் அல்ல’ என்பதை வலியுறுத்துவதற்காகவே, நம் முன்னோர்கள் அவனை ஆடல்வல்லான் என்றும், ஆடல் அரசன் என்றும் போற்றி வணங்கினார்கள். நடராஜ தத்துவமே ஆனந்த தத்துவம் என்பதை உணர்ந்து அனுபவித்தார்கள்.

ஆட வல்லார் நெறி ஆட அறிகிலேன்
பாட வல்லார் நெறி பாட அறிகிலேன்

என்று சொன்னார் திருமூலரும்.

ஆனந்தம் மேலிடும்போது, மயில் தன் தோகையை விரித்து ஆடுகிறது. நடனமே ஆனந்தத்தின் பரிபூரண வெளியீடு. அப்படியானால், இன்ப வடிவான இறைவன் ஆடிக்கொண்டுதானே இருக்க வேண்டும்? ஆடும் தன்மை அவனுக்கு இல்லை என்றால், அவனுக்கு ஆனந்தம் இல்லை என்றாகிவிடும். ஆனந்தம் இல்லை என்றால், அவனைக் கடவுள் என்று எவ்வாறு ஒப்புக்கொள்வது? ஆகவேதான், ‘ஆடத்தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை’ என்று சொன்னார் நீட்ஷே.


drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Sun May 12, 2013 9:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Sun May 12, 2013 9:04 pm

பகிர்வுக்கு நன்றி



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon May 13, 2013 3:37 pm

சாமி wrote: ‘இறைவன் இன்ப வடிவானவன், துன்ப வடிவானவன் அல்ல’ என்பதை வலியுறுத்துவதற்காகவே, நம் முன்னோர்கள் அவனை ஆடல்வல்லான் என்றும், ஆடல் அரசன் என்றும் போற்றி வணங்கினார்கள்.

இன்ப வடிவான இறைவன் ஆடிக்கொண்டுதானே இருக்க வேண்டும்? ஆடும் தன்மை அவனுக்கு இல்லை என்றால், அவனுக்கு ஆனந்தம் இல்லை என்றாகிவிடும். ஆனந்தம் இல்லை என்றால், அவனைக் கடவுள் என்று எவ்வாறு ஒப்புக்கொள்வது? ஆகவேதான், ‘ஆடத்தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை’ என்று சொன்னார் நீட்ஷே.

ஜாலி கலக்கலா சொல்லியிருக்கார் !!! ஜாலி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக