புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
39 Posts - 49%
heezulia
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
3 Posts - 4%
jairam
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
2 Posts - 3%
சிவா
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
14 Posts - 4%
prajai
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
9 Posts - 3%
jairam
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டபடி திட்டுங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 22, 2009 8:07 pm

வணக்கம் நண்பர்களேசமீபத்தில் கவிஞர் அறிவு மதியின் கவிதை ஒன்றை படித்தேன்தமிழ் உணர்வு கொண்ட யாருக்கும் கோபம் வரும்...ஒரு முறை வாசித்து பாருங்கள் உங்களுக்கும் கோபம் வந்தால்... நிச்சயம் 4 வரிகளிலாவது இங்கு வெளிப்படுத்திவிட்டுப் போங்கள்...




இதோ அறிவு மதியின் பிதற்றல் கவிதை...!


மொன்னைத் தமிழனே!


முதலில் அன்னைத்


தமிழை அறவே மற! மற!


பிழைக்க வேண்டுமா


ஆங்கிலம் கற்றுக்கொள்!
அது போதுமா என்றாகேட்கிறாய்!
போதும்!போதும்!
அதுமட்டும்போதும்!
ஆனால்
உயிர்பிழைக்க வேண்டுமா?
மும்பை என்றால்
மராத்திகற்றுக்கொள்!
கர்நாடகம் என்றால்
கன்னடம் கற்றுக்கொள்!
கொழும்பு என்றால்
சிங்களம்கற்றுக்கொள்!

இது என் கோபத்தின் வெளிப்பாடு...!
பிழைப்பு.. பசிக்கும் வயிற்றுக்கு சோறுண்பது மட்டும்தானா பிழைப்பு.... அப்படி என்றால் நீர் சொன்ன ஆங்கிலமும், மாராத்தியும் கன்னடமும், சிங்களமும் கற்றுக்கொண்டா பன்றியும் நாயும் பிழைக்கிறது... இனப்பற்றும் மொழிப்பற்றும் கொண்டவன்தானே மனிதன். தமிழினப்பற்று இல்லாமல் பிழைப்புக்கு அன்னைத் தமிழை அறவே மறக்கச்சொல்லும் உம்மை என்ன சொல்வது. உன் பிழைப்புக்கு வேறு தொழில் கிடைக்கவில்லையா? நீ ஏன் பேனா பிடித்து தமிழை எழுதுகிறாய்..? உன் பிழைப்புக்கு நான் வழி சொல்கிறேன். அன்னிய மொழி பேசுவோரின்அடியில் மண்டியிட்டு முடியை வெட்டு.. அதற்கு எந்த மொழியும் தேவையில்லை.



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Oct 22, 2009 8:12 pm

மீனு wrote:

பிழைப்பு.. பசிக்கும் வயிற்றுக்கு சோறுண்பது மட்டும்தானா பிழைப்பு.... அப்படி என்றால் நீர் சொன்ன ஆங்கிலமும், மாராத்தியும் கன்னடமும், சிங்களமும் கற்றுக்கொண்டா பன்றியும் நாயும் பிழைக்கிறது... இனப்பற்றும் மொழிப்பற்றும் கொண்டவன்தானே மனிதன். தமிழினப்பற்று இல்லாமல் பிழைப்புக்கு அன்னைத் தமிழை அறவே மறக்கச்சொல்லும் உம்மை என்ன சொல்வது. உன் பிழைப்புக்கு வேறு தொழில் கிடைக்கவில்லையா? நீ ஏன் பேனா பிடித்து தமிழை எழுதுகிறாய்..? உன் பிழைப்புக்கு நான் வழி சொல்கிறேன். அன்னிய மொழி பேசுவோரின்அடியில் மண்டியிட்டு முடியை வெட்டு.. அதற்கு எந்த மொழியும் தேவையில்லை.

மொக்கை போட்டு போட்டு இருந்த மீனுக்கு இப்போதுதான் மொழி அருமை தெரிந்திருக்கிறது போலும்!
அருமையான பதிவிற்கு நன்றி. மீனு!



கண்டபடி திட்டுங்கள் Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 22, 2009 8:19 pm

"மொக்கை போட்டு போட்டு இருந்த மீனுக்கு இப்போதுதான் மொழி அருமை தெரிந்திருக்கிறது போலும்!
அருமையான பதிவிற்கு நன்றி. மீனு!"

பாவம் மீனு மீனுவை இப்படியா திட்டுறது கிருபை இது போதாது தனி தலைப்பிட்டு வாழ்த்தனும்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Oct 22, 2009 8:23 pm

மீனுவை பார்த்து யாரும் பாவப்பட தேவையில்லை ரூபன்! மீனுக்கு நிகர் மீனுதான்



கண்டபடி திட்டுங்கள் Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 22, 2009 8:31 pm

ரூபன் wrote:"மொக்கை போட்டு போட்டு இருந்த மீனுக்கு இப்போதுதான் மொழி அருமை தெரிந்திருக்கிறது போலும்!
அருமையான பதிவிற்கு நன்றி. மீனு!"

பாவம் மீனு மீனுவை இப்படியா திட்டுறது கிருபை இது போதாது தனி தலைப்பிட்டு வாழ்த்தனும்

நான் வாழ்த்தனுமுன்னு சொன்னது (மறைமுகமா) தனித்தலைப்பு போட்டு திட்டு திட்டென்று திட்டேனுமுன்னு சொன்னேன் யாரங்கே மீனுவா ஓடிவாறது அதுவும் கையில் பிஞ்ச விளக்குமாருடனா ஈஸ்கேப்புடா ரூபன் கண்டபடி திட்டுங்கள் 230655

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 22, 2009 8:34 pm

ரூபன் wrote:
ரூபன் wrote:"மொக்கை போட்டு போட்டு இருந்த மீனுக்கு இப்போதுதான் மொழி அருமை தெரிந்திருக்கிறது போலும்!
அருமையான பதிவிற்கு நன்றி. மீனு!"

பாவம் மீனு மீனுவை இப்படியா திட்டுறது கிருபை இது போதாது தனி தலைப்பிட்டு வாழ்த்தனும்

நான் வாழ்த்தனுமுன்னு சொன்னது (மறைமுகமா) தனித்தலைப்பு போட்டு திட்டு திட்டென்று திட்டேனுமுன்னு சொன்னேன் யாரங்கே மீனுவா ஓடிவாறது அதுவும் கையில் பிஞ்ச விளக்குமாருடனா ஈஸ்கேப்புடா ரூபன் கண்டபடி திட்டுங்கள் 230655



கண்டபடி திட்டுங்கள் 606829 கண்டபடி திட்டுங்கள் 943581 கண்டபடி திட்டுங்கள் 577529



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 22, 2009 8:39 pm

என்ன சிரிப்பு நமக்கு இதொன்றும் புதுசில்லையே நாப்பதைதாண்டனுமுரால் நீங்களும் இதையெல்லாம் சாதரணமாக எடுத்துக்குங்க சிவா ஒருநாள் ஒருத்தி அடிச்ச அடி இருக்கே என்னில் குத்திஇருந்த ஈக்கை எடுக்கவே ஒருவாரம் ஆச்சு கண்டபடி திட்டுங்கள் 440806

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Oct 22, 2009 11:25 pm

ஆங்கிலமும், மாராத்தியும் கன்னடமும், சிங்களமும் கற்றுக்கொண்டா பன்றியும் நாயும் பிழைக்கிறது... கண்டபடி திட்டுங்கள் 677196 கண்டபடி திட்டுங்கள் 677196 கண்டபடி திட்டுங்கள் 677196 கண்டபடி திட்டுங்கள் 677196 கண்டபடி திட்டுங்கள் 677196

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 22, 2009 11:31 pm

ரூபன் wrote:என்ன சிரிப்பு நமக்கு இதொன்றும் புதுசில்லையே நாப்பதைதாண்டனுமுரால் நீங்களும் இதையெல்லாம் சாதரணமாக எடுத்துக்குங்க சிவா ஒருநாள் ஒருத்தி அடிச்ச அடி இருக்கே என்னில் குத்திஇருந்த ஈக்கை எடுக்கவே ஒருவாரம் ஆச்சு கண்டபடி திட்டுங்கள் 440806



கண்டபடி திட்டுங்கள் 676261 கண்டபடி திட்டுங்கள் 676261 கண்டபடி திட்டுங்கள் 676261



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Oct 23, 2009 1:59 am

வணக்கம் மீனு.. கிருபை ரூபன்..,

மன்னிக்கவும் தோழர்களே.., அந்த கவிதையின் அர்த்தம் அப்படி அல்ல, அது ஒரு வஞ்ச புகழ்ச்சி போன்ற கவிதை. நான் பாரத தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும் கவிதையில் "சிங்களனுக்கு கோபம் வரும் மீண்டும் அடிப்பான், அடிக்கட்டும் ஈழத்தை" என்று எழுதி படிப்பவரின் கோபத்தை தூண்டிவிட வரி அமைத்திருந்தேன் இல்லையா, அப்படி இதுவும் மீனு.

வைரமுத்துவிற்கு இணையாக திரைத்துறையில் வாழ்க்கை ஆரம்பித்து தமிழில் மட்டுமே பாடல் எழுதி, அண்ணன் பிரபாகரன் மீது மாறாத அன்பு கொண்டு, அவரின் தமிழ் உணர்வை மெச்சி அண்ணன் பிரபாகரனே அழைத்து தன்னோடு பத்து நாள் வைத்திருந்து, அங்கிருந்த அந்த பத்து நாட்களில் பெண்ணிய போராளிகளின் இடுப்புக்கு கீழே உறுப்புகள் அற்று போயும் ஒரு உன்னத தலைவனுக்காய் உழைக்கிறோம் அண்ணா என அழுத துக்கம் தாளாமல் இப்படி பட்ட தமிழர்களுக்கு மத்தியில் பெண்ணின் உறுப்பை அலங்கரிக்கும் திரையில் இனி பாடலே எழுத மாட்டேன் என பாடல் எழுதுவதை நிறுத்தி, இப்போது வீட்டு வாடகை தர கூட வருமானமின்றி 'ஒரு தமிழனாய் வாழ்கிறேனே அது போதுமென்றவரை அதே ஈழத்து தங்கைகள் கடிதம் எழுதி உங்கள் பாட்டு எங்களுக்கு வேண்டுமண்ணா நீங்கள் பாட்டு எழுதுங்கள் என சொல்ல, இப்போது மீண்டும் இத்தனை வருடம் கடந்து பாட்டு எழுத, ஆரம்பித்திருக்கும் ஒரு உன்னத மனிதர், தமிழில் மட்டுமே பிற மொழி கலக்காமல் பேச வேண்டும் என்பதினால் வேறு எந்த பிற மொழியை கூட கற்றுக் கொள்ளாத ஒரு சுத்த தமிழன் தோழர்களே அறிவுமதி.

நாங்களெல்லாம் ஒன்றாக சந்தைக்கு சென்ற சமையத்தில் கூட ஹிந்தி மலையாளிகளின் கடைகளுக்கு சென்றால் நான் தான் அவருக்கு பதில் ஹிந்தியிலும் மலையாளத்திலும் பேசுவேன். அதிலும் ஈழத் தமிழர்களுக்கும் பெண் விடுதலையும் என்றால் முதலில் வந்து கோடி பிடிக்கும் உன்னத பற்றாளன் தோழர்களே.. அன்புக் கவிஞர் அறிவுமதி.

இன்றைய சீமான் போன்ற போராளிகளுக்கு வீடு தந்து வளர்த்த மூத்த விடுதலை பாவலன்அறிவுமதி, சீமான் மட்டுமல்ல நல்ல தமிழ் உணர்வுள்ள அத்தனை பேருமே அவரை அழைப்பது அண்ணா என்றும் விடுதலை பாவலர் என்றும் மட்டுமே.. அவரின் அந்த கவிதை ஒரு கேலி கவிதை. 'இத்தனை மோசகர நிலைக்கு ஆளாகி போனாயடா தமிழா தூக்கி ஏறி அவைகளை' என்னும் அர்த்தம் கொண்டது தோழர்களே...

அறிவுமதி என்னை போன்ற உணர்வுள்ள தம்பிகளுக்கு தமிழ் பற்று தந்த குரு..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக