புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
56 Posts - 49%
heezulia
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
47 Posts - 41%
T.N.Balasubramanian
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
12 Posts - 2%
prajai
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
9 Posts - 2%
jairam
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 28, 2013 10:19 am

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் முதல் மாணவர், மாகவித்வான் தியாகராஜ செட்டியார். இவரை ஓர் அன்பர் பலகாலும் அடுத்து, திருவாசகத்துக்கு உரையெழுதுமாறு வற்புறுத்தி வேண்டிக்கொண்டு வந்தார். செட்டியார் ஆகட்டும் என்று தவணை சொல்லிக்கொண்டு வந்தார்.

ஒருநாள் செட்டியார் காவிரிநதியில் நீராடி, நீறாடிப் பாலத்தின் மீது வந்து கொண்டிருந்தார்.

“ஐயா, திருவாசகத்துக்கு உரை எழுதும்” என்றார் அன்பர்.

செட்டியார், “ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே? இந்த அனுபவ நூலுக்கு நானா உரை எழுதுவது? இன்னும் ஒருமுறை என்னை வற்புறுத்தினால் இப்படியே நதியில் குதித்து விடுவேன்” என்றார் தியாகராஜ செட்டியார்.

இதனால் அதன் பெருமையும் அருமையும் விளங்குகின்றதல்லவா?

-வாரியார் சொன்னது.




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 28, 2013 11:01 am

மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை மயிலாடுதுறைதானே

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed May 29, 2013 12:31 pm

maniajith007 wrote:மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை மயிலாடுதுறைதானே

மகாவித்வான் என்று பாராட்டப் பெறும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருவாவடுதுறை ஆதீனத்தின் மடத்துப் புலவராக விளங்கியவர். சிவஞான முனிவரைப் போன்றே புலமைப் பரம்பரையை உருவாக்கியவர்.

நவீன கம்பர் என்றும் பிற்காலக் கம்பர் என்றும் போற்றப் பெறுபவர். நாளொன்றுக்கு நானூறு பாடல் பாடும் ஆற்றல் பெற்றவர். 4 வகைக் கவிகளும் பாடவல்லவர். இவர் இயற்றிய 22 புராணங்களுள் 16 தலபுராணங்கள், பிள்ளைத் தமிழ் 10, அந்தாதி 16, உலா 1, மாலை 4, கோவை 3, கலம்பகம் 2 தவிர சேக்கிழார் பிள்ளைத்தமிழ், தில்லையமக அந்தாதி, திருவானைக்கா இரட்டை மணிமாலை என 61 நூல்கள் இயற்றியுள்ளார். இவரிடம் கல்வி கற்ற 11 பேர் தலைசிறந்த நூல்களைப் படைத்துள்ளனர். பழந்தமிழ் இலக்கிய வர்ணனைகள், கற்பனைகள், சொல் அலங்காரங்கள் எல்லாம் நிறைந்து இருந்தன.

சேக்கிழார் பக்திச்சுவை ததும்பப் பெரியபுராணம் பாடினார். அவரை அழகானதொரு வரியில் பின்வருமாறு பிள்ளையவர்கள் கூறுகின்றார்: பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ (வலவ = அறிஞன்).




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக