புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 15:38

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 15:35

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 15:23

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 20:05

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 20:02

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 20:00

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 17:25

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 15:03

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 14:42

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 14:33

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 14:29

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 14:21

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 20:42

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 20:34

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 20:30

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 20:24

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 6:47

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 6:44

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 19:34

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 19:24

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 19:22

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 19:19

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 19:11

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 13:26

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 13:23

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 13:09

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 13:06

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 12:59

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 10:00

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
59 Posts - 50%
heezulia
எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
12 Posts - 2%
prajai
எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
9 Posts - 2%
jairam
எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10எழுத்து ஓர் கலை !  நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !     நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்து ஓர் கலை ! நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue 28 May 2013 - 19:57

எழுத்து ஓர் கலை !

நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !

viji.masi@gmail.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

திருவரசு புத்தக நிலையம் 13.தீனதயாளு தெரு ,தியாகராயர் நகர் ,சென்னை .,17
விலை ரூபாய் 30

எழுத்தாளர் ஆக வேண்டும் .கவிஞர் ஆக வேண்டும் .படைப்பாளி ஆக வேண்டும் .என்ற எண்ணம் உள்ள இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய நல்ல நூல் .சராசரி வாசகர் கூட இந்த நூல் படித்தால் படைப்பாளி ஆகி விடுவார் .அந்த அளவிற்கு படைப்பின் ரகசியம் சொல்லித்தரும் நூல் .நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலா மணி அவர்கள் கவிதை ,கதை ,கட்டுரை ,நூல் விமர்சனம் எழுதிடும் சகலகலா ஆற்றல் மிக்கவர் என்பதால் ,படைப்பு உலகில் தான் சந்திந்த அனுபவங்களை வாசகர்களுக்கு பயன்படும் விதத்தில் பகிந்து உள்ளார்கள் .
.
எழுத்தாற்றல் கலை கைவரப் பெற்ற காரணத்தால் ,வளரும் படைப்பாளிகளுக்கு படைப்பின் சூத்திரத்தை சொல்லித்தரும் விதமாக கட்டுரைகள் வடித்துள்ளார்கள் .
" எழுது எழுது என்று என்னை எபோதும் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இப்புத்தகம் சமர்ப்பணம் "
என்று அவர்களை எழுதிட ஊக்கப்படுத்தியவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வித்தியாசமாக காணிக்கை ஆக்கி உள்ளார்கள் .

ஹைக்கூ உலகில் அறிய பல கட்டுரைகள் வடித்து வரும் இனிய நண்பர் பேராசிரியர் முனைவர் இராம .குருநாதன் அவர்களின் அணிந்துரை ஆய்வுரையாக உள்ளது .அதிலிருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு .
.
"திருமதி விஜயலட்சுமி மாசிலா மணி அவர்கள் படைப்பாளர் ,கட்டுரையாளர் கவிஞர் இம்முத்திறக் கூறுகளும் நன்கு புலனாகுமாறு தம் நூலைப் படைத்தளித்துள்ளார் ."

நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலா மணி அவர்கள் என்னுரையில் அவரது அருமை மகன் திரு .திருஞானசம்பந்தன் அவர்கள் " IF YOU CAN TALK , YOU CAN WRITE "என்ற நூலை பரிசளித்ததான் காரணமாக இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் ஆர்வம் வந்து எழுதத் துவங்கினேன் .என்று குறிப்பிட்டுள்ளார்கள் .பரிசளித்த நூலின் பெயரே பல கட்டுரை செய்திகளைச் சொல்லும் விதமாக உள்ளது .

நூலில் 20 தலைப்புகளில் படைப்பாற்றல் பயிற்று விக்கும் விதமாக முத்திரைக் கட்டுரைகள் வடித்து உள்ளார்கள் . "எழுத்தும் ஒரு வித சமையல் கலையே " . முதல் கட்டுரையிலேயே மிக வித்தியாசமாக எழுத்தையும் சமையலையும் ஒப்பீடு செய்துள்ளார்கள் .
" எதோ சுவைபட எழுத வேண்டும் என்பதற்காக ,மனநலத்தைக் கெடுக்கக் கூடிய கதைகளை எழுதக் கூடாது ." இந்த கருத்தில் நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்களின் சமுதாய அக்கறை புலப்படுகின்றது .எதையெல்லாம் எழுதலாம் என்று நூலில் பட்டியல் இட்டு விட்டு, அதோடு நின்று விடாமல் எதை எழுதக் கூடாது என்பதையும் அறிவுறுத்தியது சிறப்பு .மகாகவி பாரதியார் கவிதைகளை பொருத்தமான இடங்களில் மேற்கோள் காட்டி உள்ளார்கள் .கட்டுரை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக நூல் உள்ளது .

எழுத்தை இசையோடு ஒப்பிட்டு எழுத்துக்கும் ஏழு சுரங்கள் உண்டு என்கிறார் .எழுத்துக்கு ஏழு சுரங்களா ? என்று வியப்பில் ஆழ்த்துகிறார் .அவரே ஏழு சுரங்கள் எவை என்று விளக்கி உள்ளார்கள் .

சிந்தனை ,செயல் ,தாகம் ,வேகம் ,விவேகம் ,விவாதம் ,வெறி .இந்த ஏழு சுரங்களை எழுத்தாளர்களாகிய நாம் நம் எழுத்தில் தகுந்த கலவையில் சேர்த்தால் ,எத்தனை
எத்தனையோ படைப்புகளை உருவாக்கலாம் ."தாகமும் வேகமும் எழுத்தில் சேரும்போது பேனா கூட அரேபியக் குதிரைபோல் பேப்பரில் ஓடும் ."இதில் உள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மை நானும் ஒரு படைப்பாளி என்பதால் நன்கு உணர்தேன் .பயனுள்ள தகவல்கள் .

படைப்பாளியின் எண்ணத்தில் ஒரு கருத்து உருவானால் உடன் குறிப்பு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் .பிறகு எழுதலாம் என்று நினைத்து , தள்ளிப் போட்டால் .மறந்துவிடும் .எழுத நினைத்ததை எழுத முடியாது .படைப்பாளிகளுக்கு வகுப்பு எடுப்பதுபோல மிக தெளிவாக பல யுத்திகளை எழுதி உள்ளார்கள்.பாராட்டுக்கள் .

படைப்பாளிகள் எப்போதும் சிறிய கையேடும் எழுதுகோலும் வைத்தே இருப்பது நல்லது .எனக்கு அதிகாலை 4 மணிக்கு விழிப்பு வந்தது .அப்போது வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் கஷ்டம் நினைவிற்கு வந்தது .உடன் எழுந்து எழுத ஆரம்பித்து விட்டேன் .மிக நன்றாக வந்தது .உடன் இணையத்திலும் முக நூலிலும் பதிப்பித்தேன் .படித்த பலரும் பாரட்டினார்கள் .உண்மை சொல்வதென்றால் பல வருடங்களாக எழுதி வரும் எனக்கு பல யுத்திகளை கற்றுத் தந்தது இந்த நூல் .

. நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலா மணி அவர்கள் எழுத்துலக வாழ்வில் சந்தித்த அனுபவங்களை விரிவாக எழுதி உள்ளார்கள் .எழுதுவதில் அச்சம் வேண்டாம் துணிந்து எழுது ! என்று ஊக்கப் படுத்தி உள்ளார்கள் .மேல் நாட்டு அறிஞர்கள் நூல்கள் பல படித்து எழுத்துக்கலை பற்றி அவர்கள் சொன்ன அறிய விளக்கங்களை அழகு தமிழில் வழங்கி உள்ளார்கள் .எழுதியவுடன் வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள் .தோல்வி வந்தால் இயல்பாக ஏற்றுக் கொள்ளுங்கள் .என்று ஜென் தத்துவங்கள் போல பல அறிவார்ந்த கருத்துக்கள் நூலில் உள்ளன .முயற்சி ,பயிற்சி இருந்தால் எழுத்தில் முத்திரைப் பதிக்கலாம் என்று பயிற்றுவித்துள்ளார்கள் .
மனதை பாதித்த ,கண்ணால் கண்ட விசயங்களை கற்பனை கலந்து கதை எழுதலாம். எண்ணியதை எண்ணியதோடு நின்று விடாமல் எழுத்து ஆக்கினால் சமுதாயத்திற்கு உதவும் .நமக்கும் பெயரும் ,புகழும் கிடைக்கும் .

மகாகவி பாரதியார் பஞ்சிலி சபதம் முன்னுரையில் குறிப்பிட்டதை நூலில் எழுதி உள்ளார்கள் .
" எளிய பதங்களை எளிய நடை ,எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம் பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு "
பாரதி சொன்ன விளக்கம் இந்த நூலிற்கும் பொருந்தும் விதமாக எழுதி உள்ளார்கள் .

--

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக