புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_c10முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_m10முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_c10 
42 Posts - 63%
heezulia
முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_c10முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_m10முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_c10முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_m10முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_c10முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_m10முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 31, 2013 8:53 am

முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Laketobedistilled



சென்னைக்கு குடிநீர் அனுப்பும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி நீரின்றி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் ஏரியை தூர்வாரும் பணியை உடனடியாக தொடங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே வீராணம் ஏரி உள்ளது. மிகப்பெரிய பரப்பில் அமைந்துள்ள இந்த ஏரியிலிருந்து புதிய வீராணம் திட்டத்தின் மூலம் தினமும் விநாடிக்கு 76 கனஅடி நீர் சென்னை குடிநீர் வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததாலும், மேட்டூரிலிருந்து போதிய அளவு நீர் திறந்து விடப்படாததாலும் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

மொத்த கொள்ளளவான 1465 மில்லியன் கனஅடி, படிப்படியாக குறைந்து தற்போது நீரின்றி ஏரி வறண்டு காணப்படுகிறது.இதையடுத்து மக்கள் நடந்தே ஏரியை கடந்து ஏரியின் மேற்கு கரையில் உள்ள சித்தமல்லி, அகரபுத்தூர், ப.புத்தூர், கருணாகரநல்லூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்கின்றனர்.

தமிழக முதல்வர் வீராணம்ஏரியை தூர் வாருவதற்கு முதல் கட்டமாக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஆனால் இது வரை இப் பணி தொடங்கப்படவில்லை.

தற்போது வறண்டுள்ள நிலையை பயன்படுத்தி, வீராணம் ஏரியை போர்க்கால அடிப்படையில் தூர் வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வாறு தூர்வாரும்போது, ஏரியிலிருந்து வண்டல் மண்ணை தங்களது வயல்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 31, 2013 8:56 am

சோகம்சோகம்சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri May 31, 2013 10:20 am

சென்னை மக்களின் நிலை பரிதாபம் தான் சோகம் சோகம் சோகம்
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Mமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Uமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Tமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Hமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Uமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Mமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Oமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Hமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Aமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Mமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Eமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri May 31, 2013 10:54 am

அடுத்து மணல் கொள்ளை அடிக்க ஏதுவான இடம்,,,

மழை பெருக்க வழி செய்யாமல், மானியம் பெறவே இன்றைய விவசாயிகளை தலைவர்கள் தூண்டுகிறார்கள்...



சதாசிவம்
முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 31, 2013 11:10 am

மினரல் வாட்டர் ஏஜெண்டுகள், தண்ணி லாரி ஓனர்கள் இவர்களுக்குத்தான் கோடையில் காலத்தில் நல்ல பணமழை.

மக்களுக்கு வெறும் கண்ணீர் மழை தான் புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri May 31, 2013 2:46 pm

ராஜு சரவணன் wrote:மினரல் வாட்டர் ஏஜெண்டுகள், தண்ணி லாரி ஓனர்கள் இவர்களுக்குத்தான் கோடையில் காலத்தில் நல்ல பணமழை.

மக்களுக்கு வெறும் கண்ணீர் மழை தான் புன்னகை

நிதர்சனமான உண்மை தான்




முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Mமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Uமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Tமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Hமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Uமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Mமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Oமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Hமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Aமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Mமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி Eமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 31, 2013 2:52 pm

உண்மைதான்...தற்போது தண்ணீர் வருவது மிகவும் குறைந்துள்ளது.....
சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 31, 2013 3:02 pm

உமா wrote:உண்மைதான்...தற்போது தண்ணீர் வருவது மிகவும் குறைந்துள்ளது.....
சோகம்

எங்க ஏரியால ஒருநாள் விட்டு ஒரு நாள் தான் வருது அழுகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 31, 2013 3:04 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:உண்மைதான்...தற்போது தண்ணீர் வருவது மிகவும் குறைந்துள்ளது.....
சோகம்

எங்க ஏரியால ஒருநாள் விட்டு ஒரு நாள் தான் வருது அழுகை

ஆமா அக்கா...ரொம்ப அழுக்கா வருது தண்ணீரில் அழுகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 31, 2013 3:12 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:உண்மைதான்...தற்போது தண்ணீர் வருவது மிகவும் குறைந்துள்ளது.....
சோகம்

எங்க ஏரியால ஒருநாள் விட்டு ஒரு நாள் தான் வருது அழுகை

ஆமா அக்கா...ரொம்ப அழுக்கா வருது தண்ணீரில் அழுகை

இல்லையே நல்லாத் தானே வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக